Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக 25 மாவட்டங்களிலும் 336 உள்ளுராட்சிமன்றங்களுக்காக சுமார் 2900 குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன. அவற்றில் 2260 குழுக்கள் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் 2900 இற்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களில் சுமார் 425 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி…
மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ புதிய கூட்டமைப்பில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன் மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் ஆகியோர் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று சனிக்கிழமை (22) மட்டக்களப்பு றிவோரா ஹோட்டலில் கைச்சாத்திட்டனர். பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து உள்ளூராட்சி…
தமிழ் தேசிய ஆதரவாளரான பொதுமகன் ஒருவரை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் பிள்ளையான் குழுவை சேர்ந்த நால்வரிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சந்திவெளியில் 2007 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை எற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன், வெள்ளிக்கிழமை (21)…
தமிழ் தேசிய ஆதரவாளரான பொதுமகன் ஒருவரை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் பிள்ளையான் குழுவை சேர்ந்த நால்வரிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சந்திவெளியில் 2007 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை எற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன், வெள்ளிக்கிழமை (21)…
‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் புதிய கூட்டமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு கைச்சாத்திடும் நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை மட்டக்களப்பு தனியார் விடுதி…
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விரட்டப்பட்டட துரோக கும்பல்கள் புதிய லேபலில் அரசியலில் களமிறங்க முற்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் புதிய கூட்டமைப்பு உதயமாகியுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்…
ஈராக் தேசிய புலனாய்வு சேவை உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகள் இணைந்து நடத்திய நடவடிக்கையில் ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசின் தலைவர் ஈராக்கில் கொல்லப்பட்டதாக ஈராக் பிரதமர் அறிவித்தார். ஈராக்கியர்கள் இருள் மற்றும் பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான தங்கள் அற்புதமான வெற்றிகளைத் தொடர்கின்றனர் என்று பிரதமர் அமைச்சர் முகமது ஷியா அல்-சூடானி,…
மது அருந்தச் சென்ற இடத்தில் ஏற்பட்ட தர்க்கத்தில் நண்பனை தாக்கி கொலை செய்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெல்லாவௌி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை பிரதேசத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், அப்பகுதியை சேர்ந்த புவனேந்திராசா (வயது 45) என்பவரே உயிரிழந்துள்ளார். சின்னவத்தை பகுதியில் உள்ள வயல் வெளியில் நான்கு பேர் சேர்ந்து…
மட்டக்களப்பில் விபத்து – யாழ் இளைஞன் உயிரிழப்பு ஆதீரா Saturday, March 15, 2025 மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வீதியை கடக்க…
மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகில் நேற்றைய தினம் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வாழைச்சேனை பகுதியை சேர்ந்த டிலக்சன் (வயது 31) எனும் நபரே உயிரிழந்துள்ளார். கல்லடி பாலத்திற்கு அருகில் நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்த டிலக்சனின் தம்பி மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட வேளை , அருகில் வியாபாரத்தில் ஈடுபட்டவருடன் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதனை…