Category மட்டக்களப்பு

மட்டக்களப்பில் பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

மட்டக்களப்பில் பழைய இரும்புக் கடையில் தீ விபத்து மதுரி Sunday, June 08, 2025 மட்டக்களப்பு மட்டக்களப்பு, ஏறாவூர் மிச்நகர் தாமரைக்கேணியில் உள்ள பழைய இரும்பு கடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) காலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபை தீயணைப்பு பிரிவு  மற்றும் ஏறாவூர் நகரசபை ,பிரதேச பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள்…

வடக்கில் தமிழரசை அழித்தது போதாதா?

சிறீதரன் ஆதரவாளர் என்பதால் அம்பாறையில் பதவியேற்க தடுக்கப்படும் ஜெயசிறில் என பதிவிட்டுள்ளார் தமிழரசு ஆதரவாளர் ஒருவர் அம்பாறை காரைதீவு பிரதேச சபையில் தமிழரசு கட்சி :- 4,முஸ்லீம் காங்கிரஸ் :- 2,NPP :- 3 ,மயில் :- 1,சுயட்சை :- 1 முஸ்லீம் காங்கிரஸ் உடன் தமிழரசு கட்சி செய்த ஒப்பந்தத்திற்கு அமைய 6 உறுப்பினர்களுடன் காரைதீவில்…

மட்டக்களப்பு காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நகரில் சனிக்கிழமை (31) நண்பகல் வர்த்தக நிலையத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள பல்பொருள் அங்காடி வர்த்தக நிலையம் ஒன்றினுள் ஏற்பட்ட பாரிய தீ பரவல் காரணமாக வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இதனால் பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

பிள்ளையான் கட்சி அலுவலகம் சுற்றிவளைத்துத் தேடுதல்: முக்கிய பொருட்கள் மீட்பு!

பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை, கொழும்பில் இருந்து சென்ற  சி.ஐ.டி.யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வெள்ளிக்கிழமை (30) முற்றுகையிட்டு இரவு 11 மணி வரை தேடுதலை மேற்கொண்டுள்ளனர். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 ஆம் ஆண்டு …

மட்டக்களப்பில் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திபுரம் பிரதேசத்தில் வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த ஆண் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக  திங்கட்கிழமை (26) மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஜெயந்திபுரம் குமாரத்தன் கோவில் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர்  வீட்டில் தனிமையில் வாழ்ந்து வருவதுடன்…

வண. அம்பிட்டியே சுமனரதன தேரர் கைது!

வண. அம்பிட்டியே சுமனரதன தேரர் கைது! அம்பாறை காவல் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சம்பவத்தை அடுத்து மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் பிரதமகுரு வண. அம்பிட்டியே சுமனரதன தேரர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஒருவரின் இரண்டு குழந்தைகளை முச்சக்கர வண்டியில் பாதுகாப்பற்ற முறையில் காவல்துறையினர் கொண்டு சென்றதாகக் கூறப்படும் கைதுக்கு எதிர்ப்புத்…

பிள்ளையான் விடுதலையா?

நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் வரை பெரும் பேசுபொருளாக இருந்த பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது விவகாரம் எந்த வித தீர்வுகளுமின்றி கிடப்பில் போடப்பட்டள்ளது. முன்னதாக பிள்ளையான் கைது விவகாரம் அதிர்வலைகளை கிளப்பியிருந்த நிலையில் பின்னர் கண்டுகொள்ளப்படாத ஒன்றாக மாறிவருகின்றது.  முன்னதாக  மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் கொலை வழக்கில்…

முதலையால் இழுத்துச் செல்லப்பட்டவர் சடலமாக கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் முதலை இழுத்துச் சென்ற நபர் இரண்டு நாட்களின் பின் இன்று (22) சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.  கடந்த செவ்வாய்க்கிழமை (20) மந்திரியாறு நீரோடை பகுதியில் இந்த நபர் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோதே முதலையால்  இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட இந்த நபரை கடந்த இரு நாட்களாக…

மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்

மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் மட்டக்களப்பு காந்திபூங்காவில் தமிழின அழிப்பின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிழக்வுகள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. இந்த நிகழ்வு வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுத்தது.  வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் வி.லவகுகராசாவின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் உயிர்நீர்த்தவர்களுக்கு ஆத்மசாந்திவேண்டி ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி…

மட்டக்களப்பு வாகரையில் நினைவேந்தப்பட்ட தமிழின அழிப்பு நாள்

மட்டக்களப்பு வாகரையில் நினைவேந்தப்பட்ட தமிழின அழிப்பு நாள் மட்டக்களப்பு வாகரையில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றன. இந்நிகழ்வி்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச்செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். Related Posts மட்டக்களப்பு Post a…