Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மட்டக்களப்பில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச சபையை இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி கைப்பற்றியுள்ளது.தமிழரசுக் கட்சியின் தவிசாளராக த.கோபாலபிள்ளை அவர்களும் பிரதி தவிசாளராக த. டிசாந்த் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ் தரப்புக்களை வடகிழக்கில் சபைகளில் ஆட்சியிலமர ஒத்துழைப்பதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ள நிலையில் அக்கூட்டில் அங்கம் வகித்துள்ள தமிழீழ விடுதலை…
மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வராக ஜக்கிய மக்கள் சக்தி ஆதரவுடன் இலங்கை தமிழ் அரசு கட்சியை சேர்ந்த ஊடகவியலாளரான சிவம் பாக்கியநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த சிவம் பாக்கியநாதனை அதே கட்சியை சேர்ந்த மாசிலாமணி சண்முகலிங்கம் முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த நவரெத்தினராசா ரகுபரன் வழிமொழிய வேறு தெரிவுகள் இன்மையால்…
‘டக்ளஸை தேவானந்தாவை தேடி சீ.வீ.கே.சிவஞானம் சென்றது நல்ல விடயம்.அதை நாம் வரவேற்கிறோம்.. இனி நாம் அனைவரும் சேர்ந்து செயற்படுவோமென கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.தனது கட்சி ஆதரவாளர்களில் உள்ளுராட்சி சபைகளிற்கு தெரிவு செய்யப்பட்டவர்களிற்கான பதவி பிரமாணத்தின் போதே கருணா தனது வரவேற்பை தெரிவித்துள்ளார். இதனிடையே கட்சிக்குள் இருப்பவர்களால் தொடர்ந்தும் தாக்கப்படுவதாகவும், நீதிமன்றம் சென்றாலும் அதனை…
மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) காலையில் காணாமல் போன சிறுவன் காத்தான்குடி குபா பள்ளி வாவிபகுதியில் முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர் . காத்தான்குடி 5 ஆம் குறிச்சி ஊர்வீதியைச் சேர்ந்த அனஸ்சுலைம் அப்துல்லாஹ் (06) எனும் சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் காலையில் வீட்டை விட்டுச் சென்ற அவர்…
மட்டக்களப்பில் பழைய இரும்புக் கடையில் தீ விபத்து மதுரி Sunday, June 08, 2025 மட்டக்களப்பு மட்டக்களப்பு, ஏறாவூர் மிச்நகர் தாமரைக்கேணியில் உள்ள பழைய இரும்பு கடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) காலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபை தீயணைப்பு பிரிவு மற்றும் ஏறாவூர் நகரசபை ,பிரதேச பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள்…
சிறீதரன் ஆதரவாளர் என்பதால் அம்பாறையில் பதவியேற்க தடுக்கப்படும் ஜெயசிறில் என பதிவிட்டுள்ளார் தமிழரசு ஆதரவாளர் ஒருவர் அம்பாறை காரைதீவு பிரதேச சபையில் தமிழரசு கட்சி :- 4,முஸ்லீம் காங்கிரஸ் :- 2,NPP :- 3 ,மயில் :- 1,சுயட்சை :- 1 முஸ்லீம் காங்கிரஸ் உடன் தமிழரசு கட்சி செய்த ஒப்பந்தத்திற்கு அமைய 6 உறுப்பினர்களுடன் காரைதீவில்…
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நகரில் சனிக்கிழமை (31) நண்பகல் வர்த்தக நிலையத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள பல்பொருள் அங்காடி வர்த்தக நிலையம் ஒன்றினுள் ஏற்பட்ட பாரிய தீ பரவல் காரணமாக வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இதனால் பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை, கொழும்பில் இருந்து சென்ற சி.ஐ.டி.யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வெள்ளிக்கிழமை (30) முற்றுகையிட்டு இரவு 11 மணி வரை தேடுதலை மேற்கொண்டுள்ளனர். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 ஆம் ஆண்டு …
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திபுரம் பிரதேசத்தில் வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த ஆண் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக திங்கட்கிழமை (26) மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஜெயந்திபுரம் குமாரத்தன் கோவில் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வருவதுடன்…
வண. அம்பிட்டியே சுமனரதன தேரர் கைது! அம்பாறை காவல் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சம்பவத்தை அடுத்து மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் பிரதமகுரு வண. அம்பிட்டியே சுமனரதன தேரர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஒருவரின் இரண்டு குழந்தைகளை முச்சக்கர வண்டியில் பாதுகாப்பற்ற முறையில் காவல்துறையினர் கொண்டு சென்றதாகக் கூறப்படும் கைதுக்கு எதிர்ப்புத்…