Category பிரித்தானியா

வடக்கு கடலில் பற்றியொியும் கப்பல்கள்: 32 பேர் பலி!

பிரித்தானியா, நோர்வே, டென்மார்க், நெதர்லாந்து பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு இடையில் அமைந்துள்ள வடக்குக் கடலில் ஒரு எண்ணெய் டேங்கர் கப்பலும் ஒரு சரக்குக் கப்பலும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. குறித்த விபத்து யார்க்ஷயர் கடற்கரையின் ஹல் அருகே இன்று திங்கட்கிழமை காலை 10 மணியவில் நடந்தது இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்களில்…

10 பெண்கள் பாலியல் வன்கொடுமை: பிஎச்டி மாணவர் குற்றவாளி என பிரிட்டிஷ் நீதிமன்றம் தீர்ப்பளிப்பு

10 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஎச்டி மாணவர் குற்றவாளி என பிரிட்டிஷ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் பிஎச்டி படிக்கும் 28 வயது இளைஞர் ஒருவர், 10 பெண்களுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புதன்கிழமை குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2023 இல் ஒரு பெண் தன்னை பாலியல் பலாத்காரம்…

உக்ரைனுக்கு முழுமையான ஆதரவு': பிரித்தானியாவில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் இணக்கம்!

உக்ரைனுக்குத் தொடர்ந்தும் ஆதரவை வழங்க வேண்டும் என ஐரோப்பியத் தலைவர்கள் மற்றும் கனடாவும்  ஒன்றிணைந்து கூறியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவில் நடைபெற்ற பாதுகாப்பு உச்சிமாநட்டில் நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பது என்று அழைக்கப்படும் மத்திய லண்டனின் லான்காஸ்டர் மாளிகையில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் உக்ரைன், பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, போலந்து, ஸ்பெயின், கனடா, பின்லாந்து,…

மன்னரைச் சந்திந்தார் ஜெலென்ஸ்கி

மன்னரைச் சந்திந்தார் ஜெலென்ஸ்கி மதுரி Sunday, March 02, 2025 பிரித்தானியா, முதன்மைச் செய்திகள் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தனது சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் சந்திப்பை நடத்தினார். மன்னர் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கிழக்கு இங்கிலாந்தில் உள்ள அவரது சாண்ட்ரிங்ஹாம் ஹவுஸ் எஸ்டேட்டில் வரவேற்றார் பக்கிங்ஹாம் அரண்மனையின் அறிக்கை…

கெய்ர் ஸ்டார்மர் – ஜெலென்ஸ்கி சந்திப்பு: மன்னரையும் சந்திக்கிறார் ஜெலென்ஸ்கி!

அமெரிக்காவுக்குச் சென்ற ஜெலேன்ஸ்கி அங்கு டிரம்புடன் ஏற்பட்ட வாக்குவாத சந்திப்பைத் தொடருந்து அங்கிருந்து பிரித்தானியாவுக்கு நேற்று சனிக்கிழமை வந்து தரையிறங்கினார். தரையிறங்கிய ஜெலென்ஸ்கி உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்திக்க டவுனிங் தெருவுக்கு வந்தார். பின்னர் இருவரும் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்தையை நடத்தினர்.  உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இங்கே…

இங்கிலாந்தில் தரையிறங்கிய ஜெலென்ஸ்கி!

இங்கிலாந்தில் தரையிறங்கிய ஜெலென்ஸ்கி! மதுரி Sunday, March 02, 2025 பிரித்தானியா, முதன்மைச் செய்திகள் ஜெலென்ஸ்கி இங்கிலாந்தில் தரையிறங்கியதாக நம்பப்படுகிறது. வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்புடனான சூடான சந்திப்பிற்குப் பிறகு வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் விமானம் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் உக்ரைன் தலைவர் இருந்ததாக நம்பப்படுகிறது, இது ஜெலென்ஸ்கியை வாஷிங்டன் டிசிக்கு அழைத்துச்…

இங்கிலாந்தில் தரவு பாதுகாப்பு கருவியை நீக்குகிறது ஆப்பிள்

பயனர் தரவை அணுக பிரித்தானிய அரசாங்கம் கோரியதைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து அதன் மிக உயர்ந்த அளவிலான தரவு பாதுகாப்பு கருவியை அகற்றும் நடவடிக்கையை ஆப்பிள் நிறுவனம் எடுத்து வருகிறது. மேம்பட்ட தரவு பாதுகாப்பு, வெளிப்புறம் (ADP) என்பது எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் (குறியாக்கம்) எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே தாங்கள்…

இங்கிலாந்திலிருந்து யேர்மனிக்கு திட்டமிடப்படும் தொடருந்து சேவைகள்

செயிண்ட் பான்க்ராஸ் தொடருந்து நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டங்களின் ஒரு பகுதியாக லண்டனில் இருந்து யேர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு புதிய நேரடித் தொடருந்துப் பாதைகள் திறக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. லண்டன் செயிண்ட் பான்க்ராஸ் ஹைஸ்பீட் (St Pancras Highspeed) தொடருந்து நிலையத்தைச் சொந்தமாகக் கொண்டு, ஃபோக்ஸ்டோனில் (olkestone) உள்ள நீரின்…

லண்டனில் யொகானியின் இசைநிகழ்ச்சிக்குப் புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு

இலங்கை பாடகி யோகானியின் இசைநிகழ்ச்சியொன்று இன்று லண்டனில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான அரங்கில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு  புலம் பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யொகானி போர்க்குற்றவாளிகளை போற்றும் பாடல்களை பாடியதை சுட்டிக்காட்டி இந்த எதிர்ப்பு வெளியாகியுள்ளது. இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்டவர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் பிரசன்ன டிசில்வாவின்…

லண்டன் சர்ரே வீதியை விழுங்கிய பெரிய குழி!

தென்கு லண்டன் சர்ரே கவுண்டி  குடியிருப்புப் பகுதி அமைந்த வீதியில் திடீதரென பெரிய குழி தோன்றியது. கடந்த திங்கள்கிழமை இரவு காட்ஸ்டோன் ஹை ஸ்ட்ரீட்டில் முதன்முதலில் துளை தோன்றியது, செவ்வாய்க்கிழமை மதிய உணவு நேரத்தில் குறைந்தது 65 அடி (20 மீ) நீளமாக உருவாகியுள்ளது. குடும்பங்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தப் பகுதிக்கு அடியில்…