Category பிரித்தானியா

பிரித்தானியாவில் பெண்கள் கால்பந்தில் திருநங்கைகள் விளையாடத் தடை!

ஜூன் 1, 2025 முதல் திருநங்கை பெண்கள் பெண்கள் கால்பந்தில் விளையாட தடை விதிக்கப்படும் என்று இங்கிலாந்து கால்பந்து நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது. இங்கிலாந்தில் பெண்கள் கால்பந்தில் திருநங்கைகள் இனி விளையாட முடியாது, மேலும் இந்தக் கொள்கை ஜூன் 1, 2025 முதல் செயல்படுத்தப்படும் என்று கால்பந்து சங்கம் (FA) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜூன்…

பிரித்தானியாவில் A1 நெடுஞ்சாலை மூடப்பட்டது: 5 மகிழுந்துகள் விபத்துக்குள்ளாகின!

நியூகேஸில் உள்ள A1 நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. காவல்துறை மகிழுந்துகள் உட்பட ஐந்து மகிழுந்துகள் விபத்துக்குள்ளாகியுள்ளதை புகைப்படங்கள் காட்டுக்கின்றன. இந்த விபத்து வடக்கு நோக்கிச் செல்லும் A1 நெடுஞ்சாலையின் சந்திப்பு 75 பதை மற்றும் டென்டன் பர்ன் ரவுண்டானாவிற்கு அருகில், பிஎஸ்டி நேரப்படி இன்று புதன்கிழமை அதிகாலை 02:30 மணியளவில் நடந்தது. விபத்தில் காயமடைந்த…

புற்றுநோய் பக்க விளைவுகள்: சிறுது நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சார்லஸ்

புற்றுநோய் சிகிச்சையின் போது தற்காலிக பக்க விளைவுகளை சந்தித்த பின்னர், மன்னர் மூன்றாம் சார்லஸ் நேற்று வியாழக்கிழமை மருத்துவமனையில் சிறிது நேரம் கழித்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. மன்னர் கிளாரன்ஸ் மாளிகைக்குத் திரும்பினார். அங்கே அவர் அரசு ஆவணங்களில் தொடர்ந்து பணியாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை பேர்மிங்காம் செல்வதற்கான சுற்றுப்பயணத்தை அவர் இரத்து செய்துள்ளார். திட்டமிடப்பட்ட…

இந்த நால்வர் மீதும் தடை வித்தது பிரித்தானியா

சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்யவேண்டும் என உத்தரவிட்டவர் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி கட்டங்களில் 58 வது படையணியின் தளபதியாக விளங்கிய  சவேந்திர சில்வா என பிரிட்டன் தெரிவித்துள்ளது. இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதிகள் கடற்படை தளபதி மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் மீதான தடைகளிற்கான காரணங்களை தெளிவுபடுத்தும்  ஆவணமே இவ்வாறு தெரிவித்துள்ளது. பெயர்:…

மோரிசன்ஸ் 52 கஃபேக்கள் மற்றும் 17 பல்பொருள் அங்காடிகளை மூடவுள்ளது

சூப்பர் மார்க்கெட் சங்கிலியான மோரிசன்ஸ் 52 கஃபேக்கள் மற்றும் 17 பல்பொருள் அங்காடிகளை மூட உள்ளது, இதனால் நூற்றுக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன. முதலில் மொறிசன்ஸ் கடைக்குள் உள்ள  அமைந்துள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகள், மருந்தகங்கள் மற்றும் அதன் அனைத்து சமையலறைகள் உட்பட பல கடைகளின் உள்ள சேவைகள் அனைத்தும் மூடப்படவுள்ளது. அடுத்த சில…

கடற்கன்னி போன்ற விசித்திரமான உயிரினம்: ஆச்சரியத்தில் ஆழ்ந்த இங்கிலாந்து தம்பதி

இங்கிலாந்தில் உள்ள பீச் ஒன்றில் பவுலா மற்றும் தவே ரீகன் தம்பதி பொழுது போக்கி கொண்டிருந்தது. அப்போது. அவர்கள் கண்ட காட்சி அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கென்ட் பகுதியில் மார்கேட் என்ற இடத்தில் ஒன்றாக பீச்சில் அவர்கள் சுற்றி திரிந்தபோது. கடல் கன்னி போன்ற உருவம் கொண்ட அந்த மர்ம உயிரினம், பாதி மணலில் புதைந்த…

ஹீத்ரோ விமான நிலையம் இயங்கத் தொடங்கியது: நாளை முழு அளவில் இயக்கப்படும்!

மேற்கு லண்டன் விமான நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 1.5 மைல் தொலைவில் உள்ள ஹேய்ஸில் உள்ள வடக்கு ஹைட் துணை மின்நிலையத்தில் மின் தடை ஏற்பட்டதற்குக் காரணமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ஹீத்ரோ விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டது. கிட்டத்தட்ட 200,000 பயணிகளின் பயணம் பாதிக்கப்பட்டதை அடுத்து, ஹீத்ரோ விமான நிலையம் குறைந்த எண்ணிக்கையிலான…

லண்டன் விமான நிலையம் ஹீத்ரோ நாள் முழுவதும் மூடப்பட்டது

மின்சாரம் வழங்கும் அருகிலுள்ள மின் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை முழுவதும் விமான நிலையம் மூடப்படும். இங்கிலாந்தின் மிகவும் பரபரப்பான விமான நிலையமான ஹீத்ரோ, வரும் நாட்களில் “குறிப்பிடத்தக்க இடையூறு” ஏற்படும் என்று எச்சரித்துள்ளது, மேலும் அது மீண்டும் திறக்கப்படும் வரை “எந்த சூழ்நிலையிலும்” பயணிகளைப் பயணிக்க வேண்டாம் என்று…

பிரித்தானியாவில் மன்னரையும் பிரதமரையும் சந்தித்தார் கனேடியப் பிரதமர்

கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி இன்று திங்கட்கிழமை மாலை டவுனிங் தெருவில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தார். இங்கிலாந்துப் பிரதமர் இரண்டு இறையாண்மை கொண்ட நட்பு நாடுகளுக்கு இடையிலான உறவை வரவேற்றார். சந்திப்பின் காணொளிகளில், மன்னர் கார்னியிடம், உங்களைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் என்று கூறுவது காட்டப்பட்டது. அவர்கள் கைகுலுக்கியபோது திரு. கார்னி…

பிரித்தானியாவில் NHS ஜ இரத்து செய்வதாக பிரதமர் அறிவிப்பு

பிரித்தானியாவில் தேசிய சுகாதார சேவையின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் அமைப்பான NHS  இரத்து செய்யப்பட உள்ளது.  தேவையற்ற அதிகாரத்துவத்தை குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று பிரித்தானியப் பிரதமர் கீத் ஸ்டார்மர் இன்று வியாழக்கிழமை அறிவித்தார்.  கிழக்கு நகரமான ஹல்லுக்கு பயணம் செய்தபோது ஸ்டார்மர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.  நாட்டின் தேசிய சுகாதார சேவை (NHS), கிட்டத்தட்ட…