Category பிரித்தானியா

காசா போரை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கும் – பிரித்தானியா

காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டு பிற நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால், இங்கிலாந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறினார். இந்த அறிவிப்பை இஸ்ரேல் கடுமையாக விமர்சித்துள்ளது, இது ஹமாஸுக்கு பரிசு அளிப்பதாகக் கூறியுள்ளது. காசாவில்  உள்ள பயங்கரமான சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்து பிற நிபந்தனைகளை பூர்த்தி…

பிரித்தானியாவில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வு

பிரித்தானியாவில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வு தமிழின அழிப்பின் ஒரு பகுதியான கறுப்பு யூலை இனப் படுகொலையின் 42 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிழக்வு லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் ஆயிரக்கணக்கன மக்கள் முன்னிலையில் நடைபெற்றது. நினைவேந்தலுடன் கண்டன ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது. இந்த நிகழ்வானது தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் தமிழர் ஒருங்கமைப்பு குழு பிரித்தானியா…

பிரித்தானியாவில் இன்று முதல் புதிய விசா விதிகள் அறிமுகம்

பிரிட்டனில் இன்று முதல் குடியேறிகளுக்கான புதிய விசா விதிகள் அறிமுகம் இன்று முதல் புதிய புலம்பெயர்தல் விதிகளை பிரிட்டன் அறிமுகம் செய்ய உள்ளது. புதிய விதிகளின்படி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது. நோயாளிகள், ஊனமுற்றோரை கவனித்துக்கொள்ள அனுமதிக்கப்படும் பணியாளர்களுக்கான விசா நிறுத்தப்படவுள்ளது. வெளிநாட்டு மாணவர் சேர்க்கையில் பல்கலைக்கழகங்களும் கடுமையான விதிகளை எதிர்கொள்ள நேரிடும்.…

உலகின் வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரர் 114 வயதில் விபத்தில் இறந்தார்

உலகின் வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரராக நம்பப்படும் பிரிட்டிஷ்-இந்தியரான ஃபௌஜா சிங், 114 வயதில் இந்தியாவில் மகிழுந்து மோதி உயிரிழந்தார். பஞ்சாபில் தான் பிறந்த கிராமத்தில் சிங் சாலையைக் கடக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். உள்ளூர்வாசிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும் அங்கு அவர் சிகிற்சை பலனின்றி உயிரிழந்தார். …

பிரித்தானியாவில் கோடை விழா: பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

பிரித்தானியா வல்வை நலன்புரிச் சங்கம் நடத்திய 18வது கோடை விழா நிகழ்வு பல நெருக்கடிக்கடிகள் மற்றும் பாதுகாப்புக்கள் மத்தியில் சிறப்பாக நடந்து முடிந்தது. நிகழ்வில் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள்  கலந்துகொண்டனர்.  சிறப்பாக ஐரோப்பா தழுவிய அணிகள் விளையாட்டுகளில் பங்கெடுத்தனர். குறிப்பாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், கபடி, கயிறு…

பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோனின் இங்கிலாந்து அரசு பயணம்

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் அவரது மனைவி பிரிஜிட்டும் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து வந்துள்ளனர். விண்ட்சரில் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் மக்ரோன்களை வரவேற்றனர்.  இவர்கள் விமானத்தில் வந்து தரையிறங்கியபோது, ​​பிரெஞ்சு தம்பதியினரை இளவரசர் வில்லியம் மற்றும் கேத்தரின் வரவேற்றனர். பின்னர், மக்ரோன் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார். மேலும்…

பாதிரியார் உட்பட பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது!

தடைசெய்யப்பட்ட பாலஸ்தீன நடவடிக்கையை ஆதரித்ததற்காக லண்டன் காவல்துறையினர் போராட்டக்காரர்களை கைது செய்தனர். இன்று வெள்ளிக்கிழமை பிரிட்டனின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் தடைசெய்யப்பட்ட பாலஸ்தீன நடவடிக்கையை ஆதரித்ததற்காக லண்டனில் போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாராளுமன்ற சதுக்கத்தில் அதிகாரிகள் நுழைந்து, அந்தக் குழு இப்போது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், ஆதரவைக் காட்டுவது ஒரு கிரிமினல் குற்றமாகும் என்றும்…

செம்மணியில் மனித புதைகுழி: தமிழ் மக்களின் நீண்ட வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது! சியோபைன் மெக்டோனா

செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழி, தமிழ் மக்கள் எதிர்கொண்ட பல தசாப்த கால வலியையும், மௌனத்தையும் பறைசாற்றுவதாக பிரித்தானியாவின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டேம் சியோபைன் மெக்டோனா (Dame Siobhain McDonagh) தெரிவித்துள்ளார்.  இந்த நிலையில் உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை வழங்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

இங்கிலாந்தில் இரண்டு இராணுவ விமானங்களை சேதப்படுத்திய பாலஸ்தீனிய ஆதரவாளர்கள்

பிரித்தானியாவின் இராணுவ தளத்திற்குள் புகுந்து இரண்டு விமானங்களைச் சேதப்படுத்தியதாக பாலஸ்தீனிய ஆரவு ஆர்வலர்கள் கூறியுள்ளதோடு காணொளியையும் எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர். ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள ராயல் ஏர் ஃபோர்ஸ் பிரைஸ் நார்டன் தளத்திற்குள் இரண்டு ஆர்வலர்கள் நுழைந்து, எரிபொருள் நிரப்புதல் மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் இரண்டு வாயேஜர் விமானங்களை சேதப்படுத்தியதாக பாலஸ்தீன நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது. அவர்களது…

மேலும் 500,000 குழந்தைகளுக்கு இலவச பள்ளி உணவு: பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்

இங்கிலாந்தில் உள்ள எந்தவொரு குழந்தையின் பெற்றோரும் யுனிவர்சல் கிரெடிட்டைப் பெற்றால், அவர்கள் செப்டம்பர் 2026 முதல் இலவச பள்ளி உணவைப் பெற முடியும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை குழந்தை வறுமைக்கான முன்பணம் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்  விவரித்தார். மேலும் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ள பிற நடவடிக்கைகளுடன் சேர்த்து. கடன் பெற்ற பெற்றோரின் வருமானம்…