Category பிரித்தானியா

மேலும் 500,000 குழந்தைகளுக்கு இலவச பள்ளி உணவு: பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்

இங்கிலாந்தில் உள்ள எந்தவொரு குழந்தையின் பெற்றோரும் யுனிவர்சல் கிரெடிட்டைப் பெற்றால், அவர்கள் செப்டம்பர் 2026 முதல் இலவச பள்ளி உணவைப் பெற முடியும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை குழந்தை வறுமைக்கான முன்பணம் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்  விவரித்தார். மேலும் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ள பிற நடவடிக்கைகளுடன் சேர்த்து. கடன் பெற்ற பெற்றோரின் வருமானம்…

லிவர்பூல் வெற்றி அணிவகுப்பில் மக்கள் மீது கார் மோதியது

பிரித்தானியாவின் பிரீமியர் லீக் கோப்பையை வென்ற லிவர்பூல் கால்பந்து அணி தனது சொந்த இடத்தில் வெற்றிக்கான அணிவகுப்புச் செய்துகொண்டிருந்தபோது, மகிழுந்து ஒன்று மக்கள் மீது மோதியது. வாட்டர் ஸ்ட்ரீட்டில் பல மக்கள் மீது ஒரு மகிழுந்து மோதியதாக வந்த தகவலைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்குப் பிறகு தங்களுக்கு அழைப்பு வந்ததாக மெர்சிசைடு காவல்துறையினர் தெரிவித்தனர்.…

பிரித்தானியாவில் சிறப்பாக நடைபெற்று முடிந்த தமிழர் விளையாட்டு விழா 2025

TRO மாபெரும் தமிழர் விளையாட்டு விழா 2025 பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் இன்று Rounsdhaw playing மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகி உள்ளது. பொதுச்சுடரினை நெதர்லாந்து நாட்டின் செயற்பாட்டாளர் ஶ்ரீ ரஞ்சனி அவர்கள் ஏற்றி வைத்தார்கள். பிரித்தானிய தேசியக்கொடியினை பிரித்தானிய இளையோர் அமைப்பின் துணை பொறுப்பாளர் கலை அரசி அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.…

இங்கிலாந்தில் மீண்டும் தேசியமயமாக்கப்பட்டது தென்மேற்கு தொடருந்து சேவை

இங்கிலாந்தின் தென்மேற்குத் தொடருந்து சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அரசாங்கத்தினால் தேசிய மயமாக்கப்பட்டது. பிரித்தானிய தொழிற்கட்சியின் பிரச்சாரத்தின் போது கடந்த ஆண்டு பிரதமர் கேய்ர் ஸ்டாமர் பதவியேற்ற போது உறுதியளித்தபடி தொடருந்து சேவைகள் மீண்டும் தேசிய மயமாக்கும் பெரிய திட்டத்தின் ஒரு பகுதி நடவடிக்கையாகும். தொடருந்து சேவையில் மீண்டும் கொண்டுவருவதற்கு எங்கள் பணியில் இன்று ஒரு…

இங்கிலாந்தில் தொற்று அதிகரிப்பு: உலகின் முதல் கோனோரியா தடுப்பூசி தொடங்கப்பட்டது!

பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோயான கோனோரியாவுக்கு எதிராக மக்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கும் உலகின் முதல் நாடாக இங்கிலாந்து இருக்கவுள்ளது. இத்தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்காது. பல பாலியல் கூட்டாளிகள் அல்லது STI வரலாற்றைக் கொண்டவர்கள் மீதே  முக்கியமாக கவனம் செலுத்தப்படும். இந்த தடுப்பூசி 30-40% செயல்திறன் கொண்டது. ஆனால் அதிகரித்து வரும் தொற்றுகளின் எண்ணிக்கையை இது…

பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் 16ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினரால் இன்று லண்டனில் நினைவு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் திரண்டனர். கொட்டொலிகளுடன் ஆரம்பமான நீதிக்கான போராட்டம், பேரணியாக வெளிவிவகார அமைச்சகம் மற்றும் பிரதமர் இல்லம் வரை முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில், பிரித்தானிய தேசியக்கொடியை…

லண்டன் வீதிகளில் வலம் வரும் தமிழின அழிப்பின் அவலங்களைப் பிரதிபலிக்கும் ஊர்தி

சிங்கள பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்டும், தொடர்ந்து நடைபெற்று வரும் தமிழின அழிப்பின் பேரவலங்களை ஒளித்திரையில் காட்சிப்படுத்தும் வீடியோவுடன், ஒரு சிறப்பு ஊர்தியானது இன்று அல்பேர்டன் (Alperton) பகுதியில் இருந்து லண்டனின் பாராளுமன்ற சதுக்கம் (Parliament Square) நோக்கி ஊர்வலமாகச் செல்கிறது. இந்த வாகன ஊர்தி ஆங்கிலம், இந்தி, சயினீஸ் மற்றும் அரபு மொழிகளில் தகவல்களை தாங்கி,…

பிரித்தானியா சவுத் என்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

பிரித்தானியா சவுத் என்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இங்கிலாந்தின் சவுத்என்டில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 16வருடத்தினை நினைவுகூர்ந்துள்ளனர். 17 திகதி மாலை கடற்கரையோரம் கூடிய மக்கள் 16 வருடங்களிற்கு முன்னர்  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் அழிக்கப்பட்ட தங்கள் உறவுகளை நினைவுகூர்ந்தனர்.

பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் இலங்கைக்கான விசாக்களைக் கடுமையாக்கும் பிரித்தானியா

பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலை செய்வதற்கும் படிப்பதற்கும் இங்கிலாந்துக்கு வருவது மிகவும் கடினமாக இருக்கலாம்என்று உள்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். வேலை அல்லது படிப்பு விசாக்களில் சட்டப்பூர்வமாக இங்கிலாந்துக்கு வந்து பின்னர் புகலிடம் கோருபவர்களுடன் ஒரு குறிப்பிட்ட சிக்கல் இருப்பதாக அமைச்சர்கள் நம்புகின்றனர். இந்த வகை விசா…

இங்கிலாந்து பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் எட்டு பேர் கைது

இங்கிலாந்தில் பயங்கரவாத எதிர்ப்பு போலீசார் நடத்திய இரண்டு தனித்தனி விசாரணைகளில் ஏழு ஈரானிய பிரஜைகள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட இடத்தை குறிவைக்கும் சதித்திட்டம் குறித்து முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விசாரணையின் ஒரு பகுதியாக, சனிக்கிழமை இங்கிலாந்தைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. 29…