Category பிரான்ஸ்

யூத, அமெரிக்க தளங்களைச் சுற்றி பிரான்ஸ் பாதுகாப்பை அதிகரிக்கிறது

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சரின் உள்நாட்டு உத்தரவு தெரிவிக்கிறது. பயங்கரவாத அல்லது வெளிநாட்டு சக்தியால் தீங்கிழைக்கும் செயல்களால் குறிவைக்கப்படக்கூடிய அனைத்து தளங்களுக்கும் சிறப்பு கண்காணிப்பு வழங்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் புருனோ ரீடெய்ல்லூ பிரெஞ்சு பிராந்திய பாதுகாப்புத் தலைவர்களுக்கு அனுப்பிய செய்தியில் தெரிவித்தார். வழிபாட்டுத்…

கலவரமாக மாறியது பாரிஸ் செயிண்ட் ஜெர்மனின் சாம்பியன் லீக் வெற்றி

சாம்பியன் லீக் இறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் அணி வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணியின் இரசிகர்கள் வெற்றியைக் கொண்டியாயதை அடுத்து பாரிஸ் காட்டுத்தனமான கொண்டாட்டங்களுக்கு மத்தியில், சுடர்கள் மற்றும் வாணவேடிக்கைகள் வெடிக்கப்பட்டன, பேருந்து நிறுத்துமிடங்கள் உடைக்கப்பட்டன, கார்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பாரிஸில் நடந்த மோதல்களின் போது காவல்துறையினர் தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை…

சிறுவர் பாலியல் வன்கொடுமை பிரெஞ்சு அறுவை சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகள் சிறை!

பிரான்சின் மிகப்பெரிய பாலியல் வன்கொடுமைன வழக்குகளில் ஒன்றில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  முன்னாள் அறுவை சிகிச்சை நிபுணர் ஜோயல் லு ஸ்கௌர்னெக்கிற்கு கிட்டத்தட்ட 300 பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளுக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வான்ஸில் உள்ள முன்னாள் அறுவை சிகிச்சை நிபுணரான…

உதவி மரணத்தை அனுமதிக்கும் சட்டத்தை பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தனர்!

கொடிய நோயின் கடைசிக் கட்டங்களில் உள்ள சிலருக்கு உதவி இறப்பு உரிமையை அனுமதிக்கும் பிரேரணையில் பிரஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். பிரேரணைக்கு ஆதரவாக 305 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். குறிப்பாக 199 வாக்குகள் வித்தியாசத்தில் பிரேரணை அங்கீகரிக்கப்பட்டது. நோய்த்தடுப்பு சிகிச்சைக்கான உரிமையை உருவாக்கும் ஒரு தனி மசோதா எதிர்ப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்டது.  இப்போது இது தேசிய…

எனது மனைவி முகத்தில் தள்ளியது நகைச்சுவையே – மக்ரோன்

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது மனைவியால் முகத்தில் தள்ளப்பட்ட காணொளி மிகவும் வைரலானது. வியாட்நாம் நாட்டுக்கு உத்தியோக பயணம் மேற்கொண்ட போது விமானத்தை விட்டு வெளியே வரும்போது இச்சம்பவம் நடந்தது. இருவரும் ஒரு வாக்குவாதம் நடந்ததாக ஊகங்களை எழுந்தன. இது மக்ரோனுக்கு ஒரு அவமானமாக இருந்தாலும் பிரஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது மனைவியால்…

பிரான்ஸ் நீஸ் நகரிலும் மின்சாரம் துண்டிப்பு: 45 ஆயிரம் வீடுகள் பாதிப்பு

பிரான்சில் சந்தேகிக்கப்படும் தீ விபத்து காரணமாக நீஸில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று முன்தினம் சனிக்கிழமை கேன்ஸ் திரைப்பட விழாவின் போது ஏற்பட்ட மின் தடைக்குப் பின்னர்,  பிரான்சின் நீஸ் நகரத்திலும் மின்வெட்டு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தீங்கிழைக்கும் செயல்கள் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. நீஸில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:00 மணியளவில் மின்…

பிரான்ஸ் கேன்ஸ் பகுதியில் மின்சாரம் துண்டி: 160,000 வீடுகளைப் பாதித்தது!

கேன்ஸ் திரைப்பட விழாவின் இறுதி நாளான சனிக்கிழமை, பிரெஞ்சு ரிவியரா ரிசார்ட் கேன்ஸைச் சுற்றியுள்ள பகுதியில் பெரும் மின் தடை ஏற்பட்டது. அருகிலுள்ள டானெரான் கிராமத்தில் உள்ள ஒரு துணை மின் நிலையத்தில் இரவு முழுவதும் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, உள்ளூர் நேரப்படி காலை 10:00 மணிக்குப் பின்னர் மின்வெட்டு தொடங்கியது. அதன் பின்னர்…

பிரான்ஸ்சில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்

யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேருந்து மீது இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதலை மேற்கொண… இலங்கை முழுவதும் வெசாக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் தமிழ் மக்களால் தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரை முன்பாக முள்ளிவாய்க்கால் க…   யாழ்.மாநகரசபைக்கான முதல்வராக தமது விசுவாசியான விரிவுரையாளர் கபிலனை கதிரையிலமர்த்த பாடுபடும் தேசிய…

ஐரோப்பாவில் பிரெஞ்சு அணு ஆயுதங்களை நிலைநிறுத்த மக்ரோன் விருப்பம்

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஐரோப்பாவின் வேறு இடங்களில் தனது நாட்டின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பிரெஞ்சு ஒளிபரப்பாளரான TF1 உடனான நேர்காணலில் இந்தக் கருத்துக்களை அவர் தெரிவித்தார். அமெரிக்கா ஏற்கனவே ஐரோப்பாவில் அணு ஆயுத விமானங்களை நிறுத்தியுள்ளதாக மக்ரோன் குறிப்பிட்டார் .…

பிரான்ஸ் மசூதியில் நடந்த கத்திக்குத்து: சந்தேக நபரை தேடும் காவல்துறையினர்!

பிரான்ஸ் மசூதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்திற்குப் பின்னர் காவல்துறையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். மான்ட்பெல்லியருக்கு வடக்கே உள்ள லா கிராண்ட்-கோம்ப் கிராமத்தில் உள்ள கட்டிடத்தில், 20 வயது மதிக்கத்தக்க ஒருவர் வழிபாட்டாளரை டஜன் கணக்கான முறை கத்தியால் குத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதலாளி பல தடவை கத்தியால் குத்தியதை  செல்பேசியில் காணொளி எடுத்துள்ளார் எனக் கூறுப்படுகிறது.…