Category நியூசிலாந்து

ஹாக்கா விவகாரத்தில் நியூசிலாந்து சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம்

கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய மசோதாவை வாசிப்பதற்கு இடையூறு விளைவித்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நீண்டகால இடையூறு விதிக்க நியூசிலாந்து நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. பாரம்பரிய மௌரி நடனமான ஹாகாவை நிகழ்த்தி இந்த மசோதாவை வாசித்தனர். இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான  தே பதி மாவோரியின் இணைத் தலைவர்களான டெப்பி நகாரேவா-பாக்கர் மற்றும் ராவிரி வைடிட்டி –…

நியூசிலந்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள்

நியூசிலந்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் முள்ளிவாய்கால் 16ம் ஆண்டு நினைவு நானள முன்னிட்டு, நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் 32, Rangeview road ,MountAlbert என்னும் இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுநிகழ்வு உணர்வெழுச்சியுடன் நினைவு கூறப்பட்டது. 18.05.2025 பிற்பகல் 6.00 மணிக்கு நினைவொலி எழுப்பப்படு மிகவும் உணர்பூர்வமாக ஆரம்பமாகி அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து பொதுச்சுடர்…

நியூசிலாந்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்

நியூசிலாந்தில் 16வது முறையாகவும் தமிழர் இனவழிப்பு நாள் May 18 மாலை 6.30 மணிக்கு Fickling Cente, Threekings(546 Mount Albert Rd, Three Kings, Auckland 1042) மிகஎழுச்சியுடன் நினைவு கூறப்பட்டது. நூற்றுக்கணக்கான தமிழீழ மற்றும் தமிழக மக்கள் மட்டுமல்லாது, பல்வேறு அமைப்புகள் பிரதிநிதிகள் சகிதம் இந் நிகழ்வானது முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு மற்றுமோர் நீதிக்குரலாகஅமைந்திருந்தது…

நியூசிலாந்தில் வீசும் பலத்த காற்று: போக்குவரத்துப் பாதிப்பு! பள்ளிகளும் மூடல்!

நியூசிலாந்தில் நிலவும் பலத்த காற்றுடன் கூடிய வானிலை காரணமாக, அந்நாட்டில் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. நாட்டின் தலைநகரான வெலிங்டனிலும் பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் வெலிங்டனைத் தாக்கிய மிக மோசமான காற்று இதுவாகும். மேலும் சில பகுதிகளுக்கு ஏற்கனவே அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 24 மணி…

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அன்சாக் தினத்தை கொண்டாடுகின்றன!

போரில் இறந்த ராணுவ வீரர்களை நினைவுகூரும் வகையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளிக்கிழமை அன்சாக் தினத்தைக் கொண்டாடினர். அன்சாக் என்பது ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து இராணுவப் படைகளைக் குறிக்கிறது. முதலில், 1915 ஆம் ஆண்டு முதலாம் உலகப் போரின் போது துருக்கியில் உள்ள கல்லிபோலி தீபகற்பத்தைக் கைப்பற்ற இரு நாடுகளும் மேற்கொண்ட முயற்ச்சியைக்…