Category திருகோணமலை

திருமலையிலும் ஒன்றுமில்லையாம்?

திருமலையில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதத்தை தேடி அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை – ஈச்சிலம்பற்று  முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடொன்றின் காணியொன்றில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து இன்று (14) காலை பெக்கோ இயந்திரம் மூலம் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அகழ்வு இடம்பெற்ற இடத்திலிருந்து எந்தவித…

திருமலை:முஸ்லீம்களிற்கும் இல்லை?

திருகோணமலையில் தமிழ் மக்களை விரட்டியடிப்பதில் முனைப்பு காண்பித்து வரும் சிங்கள பேரினவாதம் தற்போது முஸ்லீம்களை இலக்கு வைக்க தொடங்கியுள்ளது.மரணித்த முஸ்லீம் ஒருவரது உடல நல்லடக்கத்திற்கு பௌத்த பிக்கு தடை விதித்ததால் பதற்றமான சூழ்நிலை தோன்றியிருந்தது. திருகோணமலை குச்சவெளி புல்மோட்டை பொன்மலைக்குடா பகுதியில் இன்று  ஆண் ஒருவர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில், உடலத்தை நல்லடக்கம் செய்வதற்கு மயானத்திற்காக…

திருமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை குழுத்தலைவராக தனராஜ் முன்மொழிவு

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையினுடைய தவிசாளர் தெரிவுக்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் துரைராசா தனராஜ் என்பவரை அக்கட்சி பிரேரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடனான சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை(08) மாலை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இடம்பெற்றது.  இதன்போது குறித்த தெரிவானது…

திருமலையில் முஸ்லீம்களை சுட்டது கடற்படை!

திருகோணமலை, குச்சவெளியிலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர் மீது இலங்கை கடற்படை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது. இதனிடையே துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மீனவத்தொழிலுக்காக கடலுக்குச்சென்ற அப்பாவிகள் மீது கடற்படை; அத்துமீறி நடப்பதை…

திருகோணமலையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கி சூடு – ஒருவர் படுகாயம்

திருகோணமலையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கி சூடு – ஒருவர் படுகாயம் திருகோணமலையில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். திருகோணமலை – குச்சவெளிப் பிரதேசத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீதே கடற்படையினர்  துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர் எனவும், துப்பாக்கி பிரயோகத்தில்  ஒருவர் காயமுற்ற நிலையில்…

திருகோணமலையின் வாகனம் மோதி முதியவர் உயிரிப்பு

திருகோணமலையின் வாகனம் மோதி முதியவர் உயிரிப்பு திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவின் ஆலங்கேணி பாரதிபுரத்தில் கனரக வாகனம் மோதி 72 வயதுடைய முதியோர் ஒருவர் உயிரிழந்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் கனரக வாகனத்தில் மோதி படுகாயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (30) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை…

10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  17 வயது சிறுவன் ஒருவன் சாரதி அனுமதி பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க 10,000 ரூபாய் இலஞ்சமாக கோரியதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  இது…

திருமலை முதல்வர் தயாராம்!

இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸிற்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்த பிரகாரம் திருகோணமலை மாநகர சபையின் முதல்வர் பதவிக்கு இலங்கை தமிழரசுக் கட்சி தனது தரப்பின் பெயரை அறிவித்துள்ளது. திருகோணமலையின் புதிய மாநகர சபை உறுப்பினரான கந்தசாமி செல்வராஜாவின் பெயரை தமிழரசுக்கட்சி முதல்வர் பதவிக்கு முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

30ம் திகதி காலக்கெடு: திருமலையில் கூட்டு!

உள்ளுராட்சி சபைகளிற்கு பிரேரிக்கப்படும் பெண் உறுப்பினர்கள் விபரங்களை எதிரவரும் 30ம் திகதியினுள் சமர்ப்பிக்க தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி மூலம் காலக்கெடு விதித்துள்ளது. இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் சிறீலங்கா முஸ்லீம் காங்ரஸிற்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை (27) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசு…

திருகோணமலையில் தமிழரசுக் கட்சி , முஸ்லீம் காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச சபை மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஆட்சியமைப்பதற்கான பல நிபந்தனைகளுடன்கூடிய ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (27) திருகோணமலையில் உள்ள தமிழரசுக்கட்சி காரியாலயத்தில் கைச்சாத்திடப்பட்டது.  குறித்த ஒப்பந்தத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்கட்சியின் திருகோணமலை தேசிய…