Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
குற்றவாளிகளாகக் காணப்படுபவர்களை நாடுகடத்தும்போது அவர்கள் தப்பிவிடக்கூடாது என்பதற்காக தங்கள் நாட்டு அதிகாரி ஒருவரையும் கண்காணிப்புக்காக அனுப்புவது மேற்கு நாடுகளின் சட்ட வழமை. இதனைப் புரிந்து கொள்ளாது தம்மை பாதுகாப்புடன் நாட்டுக்கு அனுப்பிய பிரித்தானியா இப்போது குற்றவாளியாகப் பார்க்கிறது என்று கருணா கூறுவது வேடிக்கையான விநோதம். இலங்கையின் உள்;ராட்சிச் சபைத்தேர்தலில் வெற்றிக்கான பரப்புரை ஒருபக்கம் இடம்பெற, வேட்புமனுக்கள்…
தெற்கில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறுவது என்ற எண்ணவோட்டத்தில் அரசியல்களம் அமைந்துள்ளது. ஆனால், அடுத்த மாத உள்ளூராட்சித் தேர்தலில் எந்தக் கட்சியில் எவர் போட்டியிடுவது, எந்தக் கட்சிக்கு கதிரைப் பாய்ச்சல் நடத்துவது என்ற போட்டி தமிழர் பிரதேசத்தில். சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் என்றுமே இணைய முடியாது போலும். நீங்கள் வேறு நாடையா,…
தமிழரசுக் கட்சியின் இயங்குதளத்தை மெல்ல மெல்ல கொழும்புக்கு மாற்றி அதன் தலைமைப் பதவியை கைப்பற்றும் இலக்குடனேயே எதிர்வரும் உள்;ராட்சித் தேர்தலில் கட்சியை அங்கு களமிறக்கும் முடிவில் சுமந்திரன் தீவிரமாக இருப்பதாக கட்சி மட்டத்தில் கருத்து நிலவுகிறது. அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு செவ்வி வழங்கப்போன இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க மூக்குடைபட்டு நின்ற…
தேர்தல் வெற்றிக்காக தமிழினத்தைக் கூறுபோட்டு மேடையேறிக் கடை விரிப்பதற்கு தமிழ்த் தேசியம் ஒரு விற்பனைச் சரக்கல்ல என்பதை புரிந்து கொள்ளத் தவறினால், தமிழர் தாயக மக்கள் இலங்கைத் தேசியத்துக்கு தங்களை அடகு வைப்பது தவிர்க்க முடியாததாகிவிடும். தமிழர்கள் கேட்கும் தனிராச்சியத்தை அவர்களிடம் கொடுத்துவி;ட்டால் நாங்கள் நிம்மதியாக இருக்கலாம். அவர்கள் தங்களுக்குள் அடிபட்டு கூறுபோட்டு முடித்துவிடுவார்கள் என்று…
வடக்கிலிருந்து முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஐந்து தமிழர்கள் சிங்கள தேசிய கட்சியில் தெரிவாகியுள்ளனர். சீன அமைச்சர் ஒருவர் இந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்கிறார். இந்தச் சமயத்தில் வடக்கு மாகாண மக்களுக்கு நாமே நிரந்தரமானவர்கள் என்று யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவர் கூறியிருப்பதன் அர்த்தம் என்ன? தனி மனிதர்இ பொதுச்சேவையாளர்இ சமூக அமைப்பு, பாடசாலை, அரசியல் கட்சி…
சொத்து மற்றும் நிதி மோசடி தொடர்பாக மகிந்தவின் இரண்டாவது மகன் யோசித மற்றும் அவரது பாட்டி மீது வழக்குத் தாக்கலாகியுள்ளது. மகிந்தவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச சட்டத்தரணி பரீட்சையில் மோசடி செய்த குற்றச்சாட்டில் உயர்மட்ட விசாரணை ஆரம்பமாகியுள்ளது. நேற்றுவரை முடிந்தால் கைது செய் என்று ஆட்சித்தரப்புக்கு சவால் விட்ட நாமல், இன்று சட்டம் தங்கள்…