Category சிறப்புப் பார்வை

ஜே.ஆர். அன்று சுமத்திய குற்றச்சாட்டை ஜே.வி.பி. இன்று ஏற்றுக்கொண்டுள்ளதா? பனங்காட்டான்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாளை போர் வெற்றி நாளாக மகிந்த அரசு கொண்டாடியதற்கும்இ 1983 கறுப்பு யூலை தமிழின அழிப்பு நாளை ஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்தி அரசு நட்புறவு நாளாக கொண்டாடுவதிலும் என்ன வித்தியாசம்? குசினியிலிருந்து குத்தாட்டம்வரை, வரி வசூலிலிருந்து வான்வழிப் பயணம் வரையான அனைத்துமே இன்று அரசியலாகி விட்டது என்று ஐரோப்பிய நாட்டு…

அநுர அவர்களே! என்ன செய்யப்போவதாக உத்தேசம்? பனங்காட்டான்

சிங்கள் தேசத்தின் நான்கு பிரதான கட்சிகளையும் இழுத்து வீழ்த்திவிட்டு, அறகலய வழியாக ஆட்சிக் கட்டிலில் ஏறியவர் அநுர குமர திஸ்ஸநாயக்க. ஆர்ப்பாட்டமற்ற செயற்பாடு, கவர்ச்சியான நடையுடை, ஒவ்வொருவரையும் சுண்டித் தம்பக்கம் இழுக்கும் பேச்சாற்றல் என்பவை அநுரவுக்கு இயற்கையாகக் கிடைத்த கொடை. அதனை மூலாதாரமாக வைத்து நீண்ட காலத்துக்கு மக்களை ஏமாற்ற முடியுமா? தோழர் ஜனாதிபதி அநுர…

தோழர் ஜனாதிபதி அநுர அவர்களே! என்ன செய்யப்போவதாக உத்தேசம்? பனங்காட்டான்

சிங்கள் தேசத்தின் நான்கு பிரதான கட்சிகளையும் இழுத்து வீழ்த்திவிட்டு, அறகலய வழியாக ஆட்சிக் கட்டிலில் ஏறியவர் அநுர குமர திஸ்ஸநாயக்க. ஆர்ப்பாட்டமற்ற செயற்பாடு, கவர்ச்சியான நடையுடை, ஒவ்வொருவரையும் சுண்டித் தம்பக்கம் இழுக்கும் பேச்சாற்றல் என்பவை அநுரவுக்கு இயற்கையாகக் கிடைத்த கொடை. அதனை மூலாதாரமாக வைத்து நீண்ட காலத்துக்கு மக்களை ஏமாற்ற முடியுமா? தோழர் ஜனாதிபதி அநுர…

சி.வி.கே. அவமானப்படுத்தப்பட்டதற்கு தமிழரசுக் கட்சியே பொறுப்பு! யாழ் நகர மேயர் ''ரிமோட் கன்ட்ரோலில்'' இயங்குகிறாரா?

செம்மணியில் சி.வி.கே.சிவஞானம் அவமானப்படுத்தப்பட்டதற்கு அவரது செயற்பாடு காரணமல்ல. தமது கட்சிக்காக கதிரை பிடிக்கப் போனதற்று இவருக்குக் கிடைத்த பரிசு இது. இதனால் கட்சியை காப்பாற்ற வேண்டுமென சிந்தனையின்றி குட்டித்  தலைவர்கள் இருவரும் மௌனம் காப்பது ஏன்? இந்தப் பிரச்சனை எழவே காரணமான யழ்ப்பாண நகர மேயர் கதிரையில் இருப்பவர் ” ரிமோட் கன்ட்ரோலில்” இயங்குவதாகக் கூறப்படுவது…

வென்றவர் தோற்றதும் தோற்றவர் வென்றதும் கோட்பாடு எதிர் இயற்கையின் நியதி – பனங்காட்டான்

யாழ்ப்பாணத்தின் பதினேழு சபைகளிலும் ஆட்சி அமைப்போம் என்று சவால் விட்டு கோட்பாட்டு ஆதரவு கேட்டவர் ஏழு சபைகளை இழந்துள்ளார். மீசை இல்லாததால் மண் படவில்லை. பல சபைகளில் தமது கூட்டுக்கு பெரும்பான்மை இல்லாதிருந்த கஜேந்திரகுமாரின் பேரவை ஆட்சியமைத்துள்ளது. இதில் சில திருவுளச் சீட்டினால் கிடைத்தவை. இதுதான் இயற்கையின் நியதிபோலும். தமிழர் தாயகம் என்று போற்றப்படும் வடக்கு…

யாழ்ப்பாணம், மட்டுநகர் சபைகளை தமிழரசு கைப்பற்றிய பின்னணியில் தமிழ்த் தேசிய எதிர்ப்புக் கட்சிகள்! பனங்காட்டான்

ரணில், சஜித், டக்ளஸ் ஆகியோரின் தலைமையிலான தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொள்ளாத கட்சிகள் வழங்கிய ஆதரவினால் வடக்கு, கிழக்கின் பிரதான மாநகர சபைகளில் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றது என்பதே உண்மை. தமிழரசிலுள்ள எக்கராஜ்ஜிய கொள்கையாளருக்கான நன்றிக்கடனாகவே இந்த ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. இது, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பிசகின்றித் தொடருமென நம்ப முடியுமா? ஈழப்போரின்போது பல…

தன்னிலை மறந்து தன்நாமம் கெட்டு மாற்றான் வீட்டுப் படியேறும் காலம்! பனங்காட்டான்

2017ல் அன்றைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆளுனர் கூரேயிடம் கையளித்த அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், அது அவ்விடத்தில் வைத்து திடுதிப்பென சுமந்திரனின் ஆதரவு உறுப்பினர்களால் தமது கைக்குள் திணிக்கப்பட்டதாக கூறியிருந்தார். இப்போது, ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை கதிரைப் பிச்சை கேட்டு தன்னந்தனியாகச் சென்று சந்திப்பதற்கு உருவான நிலைமையும் முன்னரைப் போன்று திடுதிப்பென திணிக்கப்பட்டதா? …

முடிவை எட்டாது முடிவதற்கு பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் கலந்து கதைத்து கலைவது…பனங்காட்டான்

காணி விவகாரத்தில் தமிழரசுக் கட்சி சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் அதனையே காரணம்கூறி நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை வர்த்தமானியை ரத்துச் செய்ய முடியாதென்று கூறும் வாய்ப்பு அநுர குமரவின் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்திருக்கும். தமிழரசுக் கட்சி மீதான வழக்குகள் அதன் நிர்வாகத் தெரிவுகளை முடக்கி வைத்திருப்பதை இதற்கு உதாரணமாகப் பார்க்கலாம்.  தமிழர் தேசிய பரப்பில் கடந்த…

படையினரின் கையிலுள்ள துப்பாக்கி எந்தச் சந்தர்ப்பத்திலும் பயன்படக்கூடாது! பனங்காட்டான்

இங்குள்ள பெயர்ப் பலகையில் தனது மகனின் பெயர் இருக்கிறதா? கணவரின் பெயர் இருக்கிறதா? தந்தையின் பெயர் இருக்கிறதா என்பதை பலரும் விரல் விட்டுத் தேடுவதை நான் அவதானித்தேன். தெற்கில் மட்டுமா இந்த நிலை? வடக்கிலும் அவ்வாறே தேடுகின்றனர். தனது பிள்ளைகளை, தனது கணவரை இழந்தோர் அவர்களின் புகைப்படங்களை வீதிகளில் வைத்துக் கொண்டு அவர்கள் தொடர்ந்து கேள்வி…

கனடாவின் நினைவுத்தூபி சர்வதேசத்துக்கு நின்றுகூறும் செய்தியும் அநுர குமரவின் அதிகார ஆணவப் பேச்சும்! பனங்காட்டான்

இலங்கையில் இரண்டு தடவை பயங்கரவாதம் வழியாக ஆட்சியைக் கைப்பற்ற முனைந்து, இரண்டு தடவைகளும் தடைசெய்யப்பட்டு, சிங்கள அரசியல் கட்சிகளின் சீர்கேட்டினால் கிடைத்த இடைவெளியை பயன்படுத்தி, ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ஜே.வி.பி.யின் மறுவடிவமான தேசிய மக்கள் சக்தி தனது திட்டம் என்ன என்பதை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது. இவைகள் முழுமையாக செயற்படுத்தப்படுமானால் இந்து சமுத்திரத்தின் குட்டித்தீவு தேர்தல்களற்ற,…