Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பிள்ளையானை கைது செய்து தண்டிப்பதன் மூலம் ஈஸ்டர் தாக்குதலை திசை திருப்ப அனுர அரசு முற்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் உள்ள கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, உயிர்த்த ஞாயிறு தின சிறப்பு செய்தியில், 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் யார், அந்தக் கொடூரமான செயலுக்கு உதவியவர்கள் யார் என்பதைக் கண்டறிவது அவசரமான விடயம் என்று வலியுறுத்தியுள்ளது. …
புலிகளை தோற்கடிக்க என் உயிரை பந்தயமாக வைத்து போராடினேன். அன்று புலிகள் பக்கம் இருந்தவர்கள் இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள், பெரிய வியாபாரிகள், என்ஜிஓ தலைவர்கள். அவர்கள் சமூகத்தில் சுதந்திரமாக வாழ்கிறார்கள். ஆனால், ஒரு பொய்யான வழக்குக்காக நான் ஐந்து வருடங்கள் விளக்கமறியலில் இருந்தேன். இறுதியில் வழக்குக்கு சாட்சிகள் இல்லை என்பதற்காக விடுவிக்கப்பட்டேன். இப்போது மீண்டும் என்னை…
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திருட்டுத்தனமாக முற்பட்டமை அம்பலமாகியுள்ளது.எனினும் ரணில் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். பிள்ளையானுடன் தொலைபேசிமூலம் உரையாட அனுமதிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 9ஆம் திகதி குற்றப்…
அனுர அரசு சூரிய மின்கலங்ளை நிறுத்தி வைக்கும் பின்னணியில் மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்தும் முயற்சி இருப்பதாக மின்சார பயனர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இதனிடையே எரிபொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஆற்றலை விட நீர் காற்று சூரிய சக்தி போன்றவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மலிவானது. தற்போதைய அரசாங்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு…
தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானுடன் களவாக தொலைபேசி தொடர்பை பேண ரணில் முற்பட்டமை அம்பலமாகியுள்ளது. 2006 ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத்தை கடத்தி காணாமல் ஆக்கிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவனேசதுரை சந்திரகாந்தன் ஏப்ரல் 8 ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டார். அவரது அலுவலகத்தில் பிள்ளையான்…
இராணுவ புலனாய்வு பிரிவுடன் இணைந்து தமிழ் இளைஞர்களை கொலை செய்தமை மற்றும் ஈஸ்டர் தாக்குதலை நடாத்திய பிள்ளையானை இராணுவ புலனாய்வு பிரிவினரை கொலை செய்ய சதி தீட்டியதாக புதிய கதையை அவிழ்த்துவிட்டுள்ளது தேசிய மக்கள் சக்தி. புதிதாக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கதையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த…
பலாலி வீதி திறக்கப்பட்டமை தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது,வடபகுதி மக்களின் உணர்வுகளுடன் அசிங்கமான அரசியலில் ஈடுபடுவதை தேசிய மக்கள் சக்தி கைவிடவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார் பலாலி வீதியை கடுமையான கட்டுப்பாடுகளுடன் அரசாங்கம் திறக்க தீர்மானித்துள்ளமை உண்மையாகவே கரிசனையளிக்கின்றது. அந்த வீதி பாதுகாப்பு காரணங்களிற்காக மூடப்பட்ட போதிலும் அரசாங்கம் பாதுகாப்பு சரிபார்ப்பில்…
புதைபடிவ எரிபொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஆற்றலை விட நீர் காற்று சூரிய சக்தி போன்றவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மலிவானது. தற்போதைய அரசாங்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை வழங்குவோம் என தேர்தல் காலத்தில் கூறியது. ஆனால் இன்று டீசல் மாபியாவுக்கும் அனல் மின் மாபியாவுக்கும் அடிபணிந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இல்லாதொழிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு…
தென்னிலங்கை அரசியல் பரபரப்புக்கள் மத்தியில் லஞ்ச ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைக்கப்பட்டுள்ளார். ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளார். அதன்படி, ஏப்ரல் 17 ஆம் திகதி காலை…