Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனு (தாக்கல் செய்வதற்கான கால எல்லை அண்மிதுள்ள நிலையில் பெயர் குறித்த நியமனப் பத்திரங்கள்) தாக்கலின் போது, அவை நிராகரிக்கப்படும் காரணங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதற்கமைய, வேட்புமனு (பெயர்குறித்த)…
இலங்கை படைகளது இறுதி யுத்த கால கொடுமைகளை கொண்டாடிய சிங்கள தேசம் தற்போது அதே படைகளது அநியாயங்களை பொறுக்கமுடியாதுள்ளது. சிங்கள மக்களே நீங்கள் அனுதாபப்பட விரும்பினால், பாதிக்கப்பட்டவர் மீது கவனம் செலுத்துங்கள், ஆனால் நீங்கள் உண்மையிலேயே பிரச்சினையைத் தீர்க்க விரும்பினால், பாலியல் வன்கொடுமை செய்பவரைப் புரிந்து கொள்ளுங்கள்: போரின் இறுதிக் கட்டத்தில், இலங்கை இராணுவம் பிடிபட்ட…
ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அல் ஜசீரா நேர்காணலைத் தொடர்ந்து பட்டலந்த அறிக்கை, மத்திய வங்கி மோசடி மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் உள்ளிட்ட பல விடயங்கள்…
தேசபந்து பதுங்கியிருப்பது யார் வீட்டில்! தூயவன் Sunday, March 09, 2025 கொழும்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு பெரிய அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை வரலாற்றில் பொலிஸாருக்கு பயந்து ஒரு பொலிஸ்மா அதிபர் ஓடி ஒளிந்து…
ஆட்களை காணோம்:தூக்கம்? தூயவன் Thursday, March 06, 2025 கொழும்பு இலங்கை நாடாளுமன்றில் மாலை அமர்வில் ஒருவரும் இல்லாது போயிருந்த எதிர்கட்சி ஆசனங்களை அம்பலப்படுத்தியுள்ளார் ஊடக செயற்பாட்டாளர் ஒருவர். நேரம் மாலை 5.10 மணி.பட்ஜெட் விவாதம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. காலையில் வந்து ஊடகங்களுக்கு குரல் கொடுத்து தங்களை காண்பித்துக்கொண்ட எவரும் மாலையில் இல்லை.பட்ஜெட் விவாதத்திற்கு…
அனுர அரசிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் சதி தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம், அம்பலப்படுத்தியுள்ளார். முன்னாள் அரசாங்க அமைச்சர் உட்பட சில முக்கிய முன்னாள் அரச அதிகாரிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சதி குறித்து இரா.சாணக்கியன் அம்பலப்படுத்தியுள்ளார். இடைநீக்கம் செய்யப்பட்ட ராஜபக்சக்கள் ஆதரவு காவல்துறை அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு…
இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி வடகிழக்கு எட்டு மாவட்டங்களை விட்டு வேறு மாவட்டங்களில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதால் ஏற்படப்போகும் பாதிப்புகள் அல்லது பின்விளைவுகள்.: இணைந்த வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை கைவிட்டதாக காண்பிக்கப்படும். கடந்த 75, வருடங்களாக தந்தை செல்வா ஆரம்பித்த இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் கொள்கை ரீதியான அரசியல் செயல்பாடுகள் இதன்மூலமாக விலகிச்செல்கிறதா என்ற சந்தேகம்…
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால மீனவர் பிரச்சினையைத் தீர்க்க இந்திய அரசு தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கோரியுள்ளார். இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க இந்திய மத்திய அரசும் தமிழக நிர்வாகமும் தங்கள் சொந்த சட்டங்களை அமல்படுத்த வேண்டும் .வடக்கு மக்கள் மீன்பிடித் தொழிலை…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திகதி இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மிக விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். மேலும், 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி…
இராணுவபுலனாய்வு:ஒரு நாளில் பிணை! ஊடகவியலாளர் கீத் தாக்குதலாளிகள் கைதாகி ஒரு நாளில் பிணை பெற்று சென்றுள்ளனர். 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவினர் இருவருக்கு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.