Category கொழும்பு

அருச்சுனா:கடைசி காலம்!

சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தொடர்ந்து பதவி நீக்கம் தொடர்பில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தோடர்புடைய மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனு இன்று (14) நீதியரசர்கள் இருவர் அடங்கிய மேன்முறையீட்டு…

யாழில் குத்திமுறிவு: கொழும்பில் அமைதி?

யாழ்.மாநகரசபைக்கான முதல்வராக தமது விசுவாசியான விரிவுரையாளர் கபிலனை கதிரையிலமர்த்த பாடுபடும் தேசிய மக்கள் சக்தி மறுபுறம் கொழும்பு மாநகரசபையில் பிரதி முதல்வர் பதவியை தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்ற சண் குகவரதனுக்கு வழங்க பின்னடித்துவருகின்றது. அண்மையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடந்து முடிந்திருந்த நிலையில், ஆளும் தேசிய மக்கள் சக்தி…

மின் கட்டணம் அதிகரிக்கும்?

எதிர்வரும் மின்சாரக் கட்டண திருத்தத்தில் 25% முதல் 30% வரையான அளவில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியை உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம் என இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன், இலங்கையின் கடன் நிலைத்தன்மை…

விடுமுறைதானாம்:ராஜினாமா இல்லையாம்!

விடுமுறைதானாம்:ராஜினாமா இல்லையாம்! மின்சார சபைத் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டியவின் ராஜினாமா தொடர்பாக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை எரிசக்தி அமைச்சின் ஊடகப் பிரிவு நிராகரித்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதால்இ தனது விடுப்பு குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை தலைவர் சமர்ப்பித்தார். ராஜினாமா செய்யவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூழ்கியது:இறுதி யுத்த கால உலங்குவானூர்தியாம்!

இறுதி யுத்த காலத்தில் வடக்கில் முக்கிய பணிகளில் ஈடுபட்ட உலங்குவானூர்தியே விபத்தினில் மூழ்கியதாக தெரியவந்துள்ளது. மாதுறுஓயா   நீர்த்தேக்கத்தில் நேற்று (09) விபத்துக்குள்ளான பெல் 212 உலங்குவானூர்தி இன்று (10) விமானப்படை மற்றும் கடற்படையினரால் மீட்கப்பட்டது. உலங்குவானூர்தியில் 12 பேர் பயணித்துள்ள நிலையில், அதில் திடீரென ஏற்பட்ட  தொழில்நுட்ப கோளாறால் அவசரமாக தரையிறக்க முயற்சிக்கப்பட்ட போது மாதுறுஓயா…

ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் தெரிவு!

உள்ளூராட்சி அமைப்புகளில் 50விழுக்காட்டிற்கும்; மேற்பட்ட இடங்களைப் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் முதல்வர்கள் மற்றும் தவிசாளர்களை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் நியமிக்கப்பட வேண்டிய பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அறிவிக்கவும் தேர்தல் ஆணைக்குழு  கோரியுள்ளது. மொத்தம் 339 உள்ளூராட்சி அமைப்புகளுக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான உள்ளூராட்சித் தேர்தல் கடந்த…

யாழ்.மாநகரசபை தக்க வைக்க பின்கதவு பேரம்?

நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தல் களத்தில் தேசிய மக்கள் சக்தி வடகிழக்கில் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.அதேவேளை தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் மீண்டும் மீள் எழுச்சியடைய தொடங்கியுள்ளன. அவ்வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி  நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற 63,327 வாக்குகளில் இருந்து 88,443 எனக் கூடிய முறையில் வாக்குகளை பெற்றுள்;ளது. அதே வேளை தேசிய மக்கள்…

கொழும்பு ஊடாக தப்பிக்க முயற்சி!

கொழும்பு ஊடாக தப்பிக்க முயற்சி! காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இந்தியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்துடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய புலனாய்வாளர்களால் கிடைத்த தகவலின் பேரில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவத்துள்ளார்

பிள்ளையான் தெற்கில் கதாநாயகனாம்?

பிள்ளையான் போன்றவர்களை கைது செய்து சிறைகளில் அடைப்பதன் மூலம் தேசிய மக்கள் சக்தி ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட முக்கிய சூத்திரதாரிகளான தென்னிலங்கை முக்கிய சூத்திரதாரிகளை காப்பாற்ற முற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. முன்னதாக எப்ரல் 21ம் திகதி ஈஸ்டர் தாக்குதலின் பின்னாலிருந்த சூத்திரதாரிகளை அம்பலப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி அனுர தெரிவித்திருந்தார்.எனினும் அவ்வாறாக எவருடைய பெயர்களும் வெளியிடப்பட்டிருக்கவில்லை. இதனிடையே பிள்ளையான்…

கொழும்பில் பாகிஸ்தானிற்கு எதிர்ப்பு!

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் தீவிரவாதிகளால் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கொழும்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு எதிராக இந்திய வம்சாவளி சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். மக்களைக் கொலை செய்வதன் மூலம் எந்த தீர்வையும் அடைய முடியாது என்றும், அதற்கு பதிலாக அனைவரும் சமாதானம், அமைதி மற்றும்…