Category கொழும்பு

கோசல நுவான் காலமானார்!

யாழ்.மாநகரசபை தேர்தலிற்கான பணிகளை இடைநிறுத்த இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வேட்ப…   ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவுக்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி நாளை (06) ராமேஸ்வரம் செல்லவுள்ள நிலையில் மீன… இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில்  அதிகார போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ள பின்னணியில் இந்தியாவுடன் இலங்கை…

இந்தியப் பிரதமரைச் சந்தித்த தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பில் இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளார். இச்சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இருக்கும் என தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாக இந்திய பிரதமர் நரேந்திர…

இலங்கையின் உயரிய விருதான 'மித்ர விபூஷணா' விருதை மோடி வழங்கினார் அனுர

இலங்கையின் மிக உயர்ந்த குடிமகன் விருதான மித்ர விபூஷணத்தை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை வழங்கினார். இந்த விருது இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளையும் ஆழமான நட்பையும் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். இந்த கௌரவம் 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இதற்கு முன்பு மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கயூம்…

நிராகரிப்பா? – இல்லையா? குழப்பம்!

உள்ளூராட்சித் தேர்தலுக்காக  நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் 37 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், உத்தரவிட்ட நிலையில் அதற்கு எதிராக தேர்தல் திணைக்களம் உயர் நீதிமன்றை நாடியுள்ளது. முன்னதாக மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வில் நீதியரசர் (செயல்பாட்டுத் தலைவர்) எம்.டி. முகமது லாஃபர் மற்றும் நீதியரசர் கே.பி. பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் நிராகரிக்கப்பட்ட…

தேர்தல் பிற்போடப்படலாம்:சந்தேகம்?

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுடன் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகள் மீண்டும் நாளை வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில்,அதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.…

உள்ளுரே போதுமென்கிறது அநுர அரசு!

உள்ளுர் பொறிமுறை மூலமாகவே போர்க்குற்றங்களை விசாரிப்பதென்பதில் அனுர அரசும் விடாப்பிடியாக உள்ளது. இந்நிலையில் கருணா உள்ளிட்ட இலங்கையர்கள் நால்வருக்கு  எதிராக ஐக்கிய இராச்சியத்தால் அண்மையில் தடை விதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்;ட தீர்மானம் தொடர்பாக அனுர அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது. விடயங்களை ஆராய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றி அமைச்சரவைக்கு விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காக கட்;டமைப்புடன்…

தேர்தலிற்கு இடைக்கால தடை?

யாழ்.மாநகரசபை தேர்தலிற்கான பணிகளை இடைநிறுத்த இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் நடவடிக்கைகளை புதன்கிழமை (02) வரை இடைநிறுத்துமாறு தொடர்புடைய தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுக்களை, ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முகமது…

மோடிக்கு பரிசு:மாகாணசபை கிடையாது!

இவ்வாண்டினில் மாகாணசபை தேர்தல்கள் நடைபெறாதென அனுர அரசு அறிவித்துள்ளது.இந்திய பிரதமர் மோடி இவ்வாரம் இலங்கை வர உள்ள நிலையில் தேர்தல் இல்லையென்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் ஆறு மாதங்களுக்குள் மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டதால்இ மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது என்று அனுர அரசின் ஊடகப்பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்கம்…

வியாழேந்திரனுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் ஏப்ரல் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  இலஞ்சம் கொடுக்க உதவியதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரை ஏப்ரல் 8 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 1) கொழும்பு மாஜிஸ்திரேட்…