Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
வரலாற்றில் முதல்தடவையாக ஜக்கிய தேசிய கட்சி வசமிருந்த கொழும்பு மாநகரசபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இதனிடையே மலையகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் உள்ள , உள்ளூராட்சி மன்றங்களில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்க முன்வந்துள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள்…
இவரது பெயர் நித்யா சேனானி . அவர் ஒரு காலத்தில் சிறிலங்கன்; ஏர்லைன்ஸில் விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றினார். நாமல் ராஜபக்சவின் விருப்பிற்கமைய ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவின் கூற்றுப்படி, ஜூன் 23, 2010 அன்று அவரை ஜனாதிபதியின் தனிச் செயலாளர் அலுவலகத்தின் சிறப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளராக நியமித்தார். நிலையான மாத சம்பளம் ரூ. 35000.00. அதோடு,…
சந்தர்ப்பம் பார்த்து தப்பித்தோர் ? இலங்கையில் கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் உள்ள சிறைகளில் இருந்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கு தகுதியற்ற 26 கைதிகள் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதாக சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறையின் வட்டாரங்களில் தெரியவந்துள்ளது. சில சிறைச்சாலைகளின் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போலி விண்ணப்பங்களின் நடவடிக்கைகள் குறித்து குற்றப்…
வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட நபர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே குற்றங்கள் மற்றும் ஊழலைத் தடுக்க வேண்டிய முக்கிய அரசுத் துறைகளில் உள்ள சில அதிகாரிகளே அதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…
கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம், லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்தது. லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் அவருக்கு அனுப்பப்பட்ட…
அனுர அரசை தர்மசங்கடத்தினுள் சிக்கவைத்துள்ள கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்களை சுங்க சோதனை இல்லாமல் விடுவிக்கப்பட்ட விடயம் நாள் தோறும் சர்ச்சைகளை தோற்றுவித்துவருகின்றது. இதனிடையே அதற்கு பொறுப்பான சுங்க திணைக்கள அதிகாரிகள் குழு நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அதிகாரிகள் குழு பெல்ஜியம் மற்றும்…
ஜனாதிபதி அனுர குமார திசநாயக்காவின் பேரில் குற்றவாளியொருவரை விடுவித்தமை தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துசார உபுல்தெனியவின் சேவைகளை இடைநிறுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது.இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இடை நிறுத்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. அமைச்சரவையால் இன்று இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உப்புல்தெனிய குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) கைது…
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அரச அதிகாரிகள் உட்பட சமீபத்திய நாட்களில் பல கோயில்கள், விகாரைகளுக்கு சென்று பிரார்த்தனை செய்து ஆசி பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரார்த்தனை செய்தவர்களில் பெரும்பாலோர் பல்வேறு ஊழல் மற்றும் சட்டவிரோத குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களாவர். சமீபத்திய நாட்களில் இருபதுக்கும் மேற்பட்ட முன்னாள் அரசியல்வாதிகள் கதிர்காமம் கோயிலுக்கு மட்டும் சென்று பிரார்த்தனை…
நிதி மோசடி குற்றவாளியொருவரை பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குமாறு அனுர உத்தரவு பிறப்பத்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.இதனிடையே வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்ற கைதி விடுவிக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் கடுமையான…
இன்று மாலைஇலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஸ் அவர்களின் அழைப்பின் பேரில் அவரது வீட்டில் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து உரையாடியதாக எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கப்படுத்தியுள்ளார். ஈபிடிபி கட்சியுடன் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆதரவு வேண்டி பேச்சுக்களை நடத்தியுள்ள நிலையில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்குமிடையில் கொள்கை ரீதியில் கைச்சாத்திடப்பட்ட…