Category கொழும்பு

கோத்தபாய கைது?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற தென்னிலங்கை தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மிக விரைவில் கைது செய்யப்படுவார் என்றும், அவர் முக்கிய அரசியல் பிரமுகர் என்றும் அரசு கூறிவருகின்றது. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில்…

ரணில் வருவார்:ராஜித ஆருடம்?

இலங்கை பொருளாதார ரீதியிலான முன்னேற்றத்தினை எட்டாது தொடர்ந்தும் அபாய எல்லையினுள் இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. இந்நிலையில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்றும் அவர் சில மாதங்களில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாகுவார் என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் இப்போது சரிந்து கொண்டிருக்கிறது.…

நீலிக்கண்ணீர் தெரியும்!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து முன்னாள் அரசாங்க உறுப்பினர்கள் சிலர், தற்போது எதிர்க்கட்சியில் இருப்பவர்கள், ஏன் இவ்வளவு கவலைப்படுகிறார்கள் என்று அரசாங்கம் கேள்வி எழுப்பி வருவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஏப்ரல் 21 ஆம் திகதி வெளியிடப்படும் என்று கூறப்படும் ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களின்…

பிள்ளையானிற்கு விடுதலை இல்லையா?

பிள்ளையானுக்கு எதிரான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசு அறிவித்துள்ளது. இலங்கை அரசின் அமைச்சரவை பேச்சாளர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் மாத்திரம் பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.  தற்போது அவர் மீதான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பான சாட்சியங்கள் கிடைத்துவருகின்ற நிலையில் அவை குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. …

முன்னாள்களிற்கு துன்பம்?

முன்னாள் ஜனாதிபதிகளை இலக்கு வைத்து விசாரணைகள் தற்போதைய அரசில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்கியது தொடர்பாக   7 மணி நேரம் வாக்குமூலம் அளித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இதனிடையே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குமூலமளிக்க இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். அதன்படி, ஏப்ரல்…

ஈஸ்டர் விசாரணை:முடக்க தயாராகும் கும்பல்!

ஈஸ்டர் விசாரணையை சீர்குலைக்கும் சமீபத்திய முயற்சிகள் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது.புதிய இரண்டு நீதிமன்ற உத்தரவுகள் தற்போதைய பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் தற்போதைய குற்றவியல் புலனாய்வு பகுப்பாய்வு மற்றும் தடுப்பு பிரிவின் இயக்குநர் சானி அபேசேகர ஆகியோரை குறிவைத்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், இரண்டு உத்தரவுகளும் தற்போது அவசரமாக மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர்…

சாதனை : 1,591 முறைப்பாடுகள்

தூயவன் Saturday, April 19, 2025 கொழும்பு இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரையில் 1,591 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில் 1,406 முறைப்பாடுகளுக்குத் தீர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் 185 முறைப்பாடுகள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் காவல்துறையினரிடம் இதுவரையில் 170 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக…

உண்மை குற்றவாளிகள் முதலில் பிடிபடட்டும்!

பிள்ளையானை கைது செய்து தண்டிப்பதன் மூலம் ஈஸ்டர் தாக்குதலை திசை திருப்ப அனுர அரசு முற்பட்டுள்ளது.  இந்நிலையில் இலங்கையில் உள்ள கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, உயிர்த்த ஞாயிறு தின சிறப்பு செய்தியில், 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் யார், அந்தக் கொடூரமான செயலுக்கு உதவியவர்கள் யார் என்பதைக் கண்டறிவது அவசரமான விடயம் என்று வலியுறுத்தியுள்ளது. …

வழிகின்றது பிள்ளையானின் இரத்த கண்ணீர்?

புலிகளை தோற்கடிக்க என் உயிரை பந்தயமாக வைத்து போராடினேன். அன்று புலிகள் பக்கம் இருந்தவர்கள் இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள், பெரிய வியாபாரிகள், என்ஜிஓ தலைவர்கள். அவர்கள் சமூகத்தில் சுதந்திரமாக வாழ்கிறார்கள். ஆனால், ஒரு பொய்யான வழக்குக்காக நான் ஐந்து வருடங்கள் விளக்கமறியலில் இருந்தேன். இறுதியில் வழக்குக்கு சாட்சிகள் இல்லை என்பதற்காக விடுவிக்கப்பட்டேன். இப்போது மீண்டும் என்னை…