Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
விடுமுறைதானாம்:ராஜினாமா இல்லையாம்! மின்சார சபைத் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டியவின் ராஜினாமா தொடர்பாக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை எரிசக்தி அமைச்சின் ஊடகப் பிரிவு நிராகரித்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதால்இ தனது விடுப்பு குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை தலைவர் சமர்ப்பித்தார். ராஜினாமா செய்யவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்த காலத்தில் வடக்கில் முக்கிய பணிகளில் ஈடுபட்ட உலங்குவானூர்தியே விபத்தினில் மூழ்கியதாக தெரியவந்துள்ளது. மாதுறுஓயா நீர்த்தேக்கத்தில் நேற்று (09) விபத்துக்குள்ளான பெல் 212 உலங்குவானூர்தி இன்று (10) விமானப்படை மற்றும் கடற்படையினரால் மீட்கப்பட்டது. உலங்குவானூர்தியில் 12 பேர் பயணித்துள்ள நிலையில், அதில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் அவசரமாக தரையிறக்க முயற்சிக்கப்பட்ட போது மாதுறுஓயா…
உள்ளூராட்சி அமைப்புகளில் 50விழுக்காட்டிற்கும்; மேற்பட்ட இடங்களைப் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் முதல்வர்கள் மற்றும் தவிசாளர்களை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் நியமிக்கப்பட வேண்டிய பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அறிவிக்கவும் தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது. மொத்தம் 339 உள்ளூராட்சி அமைப்புகளுக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான உள்ளூராட்சித் தேர்தல் கடந்த…
நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தல் களத்தில் தேசிய மக்கள் சக்தி வடகிழக்கில் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.அதேவேளை தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் மீண்டும் மீள் எழுச்சியடைய தொடங்கியுள்ளன. அவ்வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற 63,327 வாக்குகளில் இருந்து 88,443 எனக் கூடிய முறையில் வாக்குகளை பெற்றுள்;ளது. அதே வேளை தேசிய மக்கள்…
கொழும்பு ஊடாக தப்பிக்க முயற்சி! காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இந்தியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்துடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய புலனாய்வாளர்களால் கிடைத்த தகவலின் பேரில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவத்துள்ளார்
பிள்ளையான் போன்றவர்களை கைது செய்து சிறைகளில் அடைப்பதன் மூலம் தேசிய மக்கள் சக்தி ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட முக்கிய சூத்திரதாரிகளான தென்னிலங்கை முக்கிய சூத்திரதாரிகளை காப்பாற்ற முற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. முன்னதாக எப்ரல் 21ம் திகதி ஈஸ்டர் தாக்குதலின் பின்னாலிருந்த சூத்திரதாரிகளை அம்பலப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி அனுர தெரிவித்திருந்தார்.எனினும் அவ்வாறாக எவருடைய பெயர்களும் வெளியிடப்பட்டிருக்கவில்லை. இதனிடையே பிள்ளையான்…
ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் தீவிரவாதிகளால் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கொழும்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு எதிராக இந்திய வம்சாவளி சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். மக்களைக் கொலை செய்வதன் மூலம் எந்த தீர்வையும் அடைய முடியாது என்றும், அதற்கு பதிலாக அனைவரும் சமாதானம், அமைதி மற்றும்…
சூரிய ஒளியை கைகளால் மறைக்க முடியாது என்பதை இனியாவது சிங்கள பேரினவாதிகள் உணர்ந்து கொள்ள வேண்டுமென மூத்த ஊடகவியலாளர் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.. .மகாவம்சத்தை இலங்கையின் வரலாற்றை கூறும் நூல் என்று யுனெஸ்கோவுக்கு அனுப்பி யுனெஸ்கோ பதிவேட்டில் இடம்பெறச்செய்த சிங்கள பேரினவாதிகள் விஜயன் இலங்கையிலிருந்த ஐந்து சிவாலயங்களை புனரமைத்தான் என்பதையோ இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்களே என்பதையோ…
வைத்தியர் ஷாஃபியின் மகள் மருத்துவராவார்! இனவாதிகளால் இலக்கு வைக்கப்பட்டு , அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக சிறையில் அடைக்கப்பட்டு மிகப்பெரும் அநீதிக்குள்ளாக்கப்பட்ட வைத்தியர் ஷாஃபியின் மகள் குருநாகலில் இருந்து கல்முனை, கண்டி என்ன ஒவ்வொரு இடமாக அலைக்கழிக்கப்பட்டு, சிங்கள மொழியில் கற்ற பிள்ளை சிறிது காலம் தமிழ் மொழியில் கற்று, பின்னர் ஆங்கில மொழியில் கற்று பரீட்சை எழுதி…
இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான குற்றத்திற்கான மூல காரணத்தை வெளிப்படுத்த பிள்ளையான் இப்போது காத்திருக்கிறார் என அரச அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். அதேவேளை சிறையில் உள்ள பிள்ளையானை சந்திக்க ராஜபக்சர்களின் தூதராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாடுபடுவதாகவும் ஆளும் கட்சியின் சபைத் தலைவராக பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டியுள்ளார் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால்…