Category கொழும்பு

கூலிப்படையாக்கும் சிங்கள புலனாய்வு!

விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளினை இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவு குற்றச்செயல்களிற்காக பயன்படுத்திவருகின்றமை அம்பலமாகியுள்ளது. இலங்கை இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளியொருவர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து இலங்கை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளனர். ஐகதான முன்னாள் போராளியிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.…

சஜித்திற்கு எதிராக சதியாம்?

சஜித்திற்கு எதிராக சதியாம்? தூயவன் Sunday, July 20, 2025 கொழும்பு  சஜித் பிரேமதாசவை மாற்றுவதற்கான உள் நடவடிக்கை குறித்த வதந்திகளை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நிராகரித்தார்,  “சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து எந்த கலந்துரையாடலும் நடக்கவில்லை” என்று ரஹ்மான்  கூறினார்.  “இருப்பினும், எங்கள்…

ஐக்கிய மக்கள் சக்தி எம்பி மகன் கைது?

ஐக்கிய மக்கள் சக்தி எம்பி மகன் கைது? ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மத்துகம பகுதியில்  அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட வாகனம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டாக தெரிவிக்கப்படுகிறது

அடுத்து சஜித் உள்ளேயா?

தென்னிலங்கையில் தமது போட்டி அரசியலாளர்களை சிறை தள்ளும் அனுர அரசின் உத்தியின் மற்றொரு அங்கமாக சஜித் பிரேமதாச மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.சஜித் அமைச்சராகப் பதவி வகித்த 2015 -2019 காலத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர்…

பிரகீத் படுகொலை -அடுத்து கோத்தா?

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாக அனுர அரசு குற்றஞ்சுமத்தியுள்ளது.   அதேபோன்று அதிகாரிகளை பதவி நீக்கம் செய்தனர். விளக்கமறியில் வைத்தனர். சாட்சியங்களை திரட்டும் திறமையான அதிகாரிகளுக்கு பதிலாக திறமையற்ற அதிகாரிகளை பதவிகளுக்கு அமர்த்தினார்கள். ரணில் -ராஜபக்ச தரப்பு ஊழல் மோசடியில் ஈடுபட்டது ஒருபுறம் இருக்க…

பிரகீத் எக்னெலிகொட: சானி அபேசேகர சாட்சியாளராக!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பான வழக்கில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் சானி அபேசேகர சாட்சியாளராகப் பெயரிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். கிரித்தல இராணுவ முகாமின் முன்னாள் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் சம்மி குமார ரத்னா மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் ஒன்பது உறுப்பினர்கள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.…

ஜக்கிய மக்கள் சக்தி:ஆடுகின்றது!

ஜக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்கள் குழுவும், கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்து பேரும் நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நேரில் சந்தித்து, நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து கட்சியுடன் இருந்த கட்சியின் நிர்வாகிகள்…

ஈஸ்டர் தாக்குதல்: ராஜபக்சக்களது சதி!

அதிகாரத்தை இழந்த ராஜபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வசதியாக தீவிரவாத சூழல் வேண்டுமென்றே வளர்க்கப்பட்டதாக ஆளும் தரப்பின் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாக எடுத்துக் கொள்ள முடியாது. ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஒருபுறம், ஜனாதிபதி…

இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட மூவர் விமான நிலையத்தில் கைது!

பெரிய அளவிலான நிதி மோசடி சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள், இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில், நேற்று பிற்பகல் நாடு கடத்தப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்ட இந்த மூவரும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.…

விமலும் உள்ளே:தெற்கில் அடுத்தடுத்து கைதுகள்!

வடக்கில் புதைகுழி அகழ்வுகள் தொடர்கின்ற நிலையில் தெற்கில் முன்னாள் அரசியல்வாதிகள் மீதான கைதுகள் தொடர்கின்றன. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச மற்றும் அவரது பேத்தி டெய்சி விக்ரமசிங்க ஆகியோர் மீது பணச்சலவை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடந்துள்ளது. எனினும் பின்னர், யோசித ராஜபக்சவும் அவரது பேத்தி…