Category கிளிநொச்சி

ஆனையிறவு உப்பு கறுப்பு சந்தையிலா?

இலங்கையில் உப்பு விலை என்றுமில்லாதவாறு அதிகாரித்துள்ள நிலையில் ஆனையிறவு உப்பளத்தில் உப்பு பொதியிடுவதற்காக இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரம் உப்பளத்தில் பொருத்தப்பட்டு கடந்த  மார்ச் 29ம் திகதி அன்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை, அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர்.  ஆனால்…

கிளிநொச்சியில் தொடருந்து மோதி இருவர் பலி!

கிளிநொச்சியில் தொடருந்து மோதி இருவர் பலி! கிளிநொச்சியில் இன்று விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். அறிவியல் நகர் புகையிரத கடவையில் புகையிரத்துடன் மோதுண்டதில் ஒரு பிள்ளையின் இளம் தந்தை பலியாகியுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் பகுதியில் நீர் வடிகால் வாய்க்காலில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளார்.

ஜேவிபியின் பூநகரி கள்ளக்காணி வியாபாரம்?

பூநகரி முழங்காவிலில் நாச்சிக்குடா பகுதியில் சட்டவிரோத காணி கட்டுமானங்களை தடுக்க சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டவர்களிற்கு தலைமை தாங்கிய நபர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பூநகரி பிரதேசசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டவரென தெரியவந்துள்ளது. நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் படுதோல்வியடைந்த இந்நபர் சபேசன் என பெயருடையவரெனவும் சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் அனுமதியற்ற…

உருவாகின்றது தேசிய மக்கள் சக்தி குண்டர் படை!

பூநகரி முழங்காவில் பகுதியினில் சட்டவிரோதமாக அரச காணிகளை இரவோடிரவாக பிடித்து கடைகளை நிர்மாணித்தரவர்கள் தேசிய மக்கள் சக்தியின் கரியாலைநாகபடுவான் பகுதியில் உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிட்டு தோற்கடிக்கப்பட்டவரென தெரியவந்துள்ளது.அதேவேளை அவரது சகோதரர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் எடுபிடியெனவும் காணி பிடிக்கமுற்பட்டவர் சித்தப்பா என்பதும் அம்பலமாகியுள்ளது. முழங்காவில் பகுதியில் நாச்சிக்குடா சந்தியை அண்மித்து மன்னார் –…

மறை கழண்ட இளங்குமரனும் அனுர அரசும்!

பூநகரி முழங்காவில் பகுதியினில் சட்டவிரோதமாக அரச காணிகளை இரவோடிரவாக பிடித்து கடைகளை நிர்மாணித்துவருபவர்களிற்கு எதிராக பூநகரி பிரதேசசெயலகம் சட்டநடவடிக்கைகளிற்கு தயாராகிவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் பூநகரி முழங்காவில் பகுதியில் நாச்சிக்குடா சந்தியை அண்மித்து மன்னார் – யாழ்ப்பாணம் வீதியோரமாக நேற்றுமுன்தினமிரவு முதல் தடாலடியாக அரச காணிகளில் கடைகள்  சில முளைத்துள்ளன.நிரந்தரமாக இரும்பினால் ஒட்டப்பட்டதும் தகரங்களால்…

கிளிநொச்சியில் தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் ஊர்தி பவனி

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்று (14) காலை ஆரம்பமான ஊர்தி பவனி இன்று வியாழக்கிழமை (15) கிளிநொச்சியை சென்றடைந்தது.  இதன்போது பரந்தன், கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அஞ்சலி செலுத்தினர். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது…

குறிஞ்சா தீவு உப்புளத்தை அபிவிருத்தி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு

ஆனையிறவு உப்பினை சகல பகுதிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.  ஆனையிறவு  உப்பளத்துக்கு நேற்றைய தினம் புதன்கிழமை விஜயம் செய்த இளங்குமரன் உப்பளத்தின் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்  மேலும் தெரிவிக்கையில்,  ரஜ லுனு  என்ற பெயர் முன்னர் இருந்த அரசாங்கத்தினால் மன்னர்…

ஒருவாரத்தினுள் தகவல் வழங்க கோரிக்கை!

வடமாகாணத்தில் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் கரைச்சி ,பூநகரி மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபைகளே தனித்து பெரும்பான்மையுடன் தமிழரசுக்கட்சி ஆட்சியமைக்கும் சபைகளாக தெரிவாகியுள்ளன. இந்நிலையில் உள்ளூராட்சி மன்றங்களில் முக்கிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பெயர்களை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் ஒரு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களில்…

கரைச்சி ,பூநகரி , கரைதுறைப்பற்று பெரும்பான்மை!

கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட கரைச்சி மற்றும் பூநகரி பிரதேசசபைகளும் முல்லைதீவின் கரைதுறைப்பற்று பிரதேசசபையும் மட்டுமே போதிய பெரும்பான்மையின் கீழ் ஆட்சியை அமைக்க தயாராகின்றன.ஏனைய சபைகளில் இழுபறி தொடர்கின்றது.இதனிடையே  புதிய உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் ஜூன் 2 ஆம் திகதி தொடங்கும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். உள்ளாட்சி நிறுவனங்களில் பெரும்பான்மையாக வெற்றி…

சங்கரியை சந்தித்த சீவீகே!

சங்கரியை சந்தித்த சீவீகே! உள்ளுராட்சி தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு தமிழர் விடுதலை கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி  அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கேசிவஞானம் தெரிவித்துள்ளார். Post a Comment No comments அதிகம் வாசிக்கப்பட்டவை  …