Category கிளிநொச்சி

இனத்துவ உணர்வுள்ள அடுத்த தலைமுறையின் உருவாக்கமே தமிழ் தேசியத் தளத்தின் அரண் – சிறீதரன்

இனத்துவ உணர்வுள்ள அடுத்த தலைமுறையின் உருவாக்கமே தமிழ் தேசியத் தளத்தின் அரணாகும் என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். சிறீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் 2.1 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட கல்லூரியின் பிரதான மண்டபத்தை மாணவர்களின்…

பூநகரி பிரதேச சபையின் முதலாவது கன்னி அமர்வு ஆரம்பம்

கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையின் முதலாவது கன்னியமர்வானது சபையின் தவிசாளர் சிவகுமாரன் சிறீரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது. இருபது உறுப்பினர்களைக்கொண்ட பூநகரி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக பத்து உறுப்பினர்களும்,தேசிய மக்கள் சக்தி சார்பாக. மூன்று  உறுப்பினர்களும்,ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக மூன்று உறுப்பினர்களும் ,ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாக  ஒரு உறுப்பினரும்,  அகில…

கிளிநொச்சி இளைஞன் காரைக்காலில் கைது

கிளிநொச்சி இளைஞன் காரைக்காலில் கைது உரிய ஆவணங்கள் எதுவுமின்றி தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த இலங்கையைச் சோ்ந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்டுள்ளவர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 35 வயதான அஜந்தன் என்பது தெரியவந்துள்ளது.  பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவரிடம் எந்த ஆவணமும் இல்லை என்பது தெரிய…

புதிய தமிழரசின் பங்காளி டக்ளஸ் கொலையாளி:சிறீதரன்!

உள்ளுராட்சி சபைகளை கைப்பற்ற ஈபிடிபி கட்சியுடன் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் பேச்சுக்களை நடத்தியுள்ள நிலையில் முன்னாள் தலைவர் மாவை. சோ.சேனாதிராஜவை படுகொலை செய்ய முயன்ற ஒட்டுக்குழுத் தலைவரே டக்ளஸ் தேவானந்தா என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சுமத்தியுள்ளார். ஊர்காவற்றுறை மக்களைச் சந்திப்பதற்காகச் சென்ற…

முன்மாதிரி:முன்னுதாரணமாக பணிகளை ஆரம்பித்தது பூநகரி

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை தலைமைத்துவமாக கொண்டமைந்த உள்ளுராட்சி மன்றங்களில் பூநகரி பிரதேசசபையே இலங்கை முழுவதுமாக உள்ள சபைகளில் முதலாவதாக தனது பணியை ஆரம்பித்துள்ளது. வடக்கிலுள்ள 37 உள்ளுராட்சி சபைகளில் நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையினை பெற்றுக்கொண்ட உள்ளுராட்சி மன்றங்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களிலேயே உள்ளன. அவ்வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி மற்றும் கரைச்சி…

தமது கட்சிக்கு எதிராகவே போராடிய தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் – திரும்பி சென்ற அமைச்சர்

கிளிநொச்சியில்  இளைஞர் கழக நிர்வாக தெரிவின் போது தேசிய மக்கள் சக்தியின் சார்பில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், ஆதரவாளர்களால் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இளைஞர் கழக நிர்வாக தெரிவிற்கு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை பிரதி அமைச்சர் எரங்க குணசேகர வரவிருந்த நிலையில் இயக்கச்சி மக்கள், தேசிய…

ஆனையிறவு உப்பு கறுப்பு சந்தையிலா?

இலங்கையில் உப்பு விலை என்றுமில்லாதவாறு அதிகாரித்துள்ள நிலையில் ஆனையிறவு உப்பளத்தில் உப்பு பொதியிடுவதற்காக இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரம் உப்பளத்தில் பொருத்தப்பட்டு கடந்த  மார்ச் 29ம் திகதி அன்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை, அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர்.  ஆனால்…

கிளிநொச்சியில் தொடருந்து மோதி இருவர் பலி!

கிளிநொச்சியில் தொடருந்து மோதி இருவர் பலி! கிளிநொச்சியில் இன்று விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். அறிவியல் நகர் புகையிரத கடவையில் புகையிரத்துடன் மோதுண்டதில் ஒரு பிள்ளையின் இளம் தந்தை பலியாகியுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் பகுதியில் நீர் வடிகால் வாய்க்காலில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளார்.

ஜேவிபியின் பூநகரி கள்ளக்காணி வியாபாரம்?

பூநகரி முழங்காவிலில் நாச்சிக்குடா பகுதியில் சட்டவிரோத காணி கட்டுமானங்களை தடுக்க சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டவர்களிற்கு தலைமை தாங்கிய நபர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பூநகரி பிரதேசசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டவரென தெரியவந்துள்ளது. நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் படுதோல்வியடைந்த இந்நபர் சபேசன் என பெயருடையவரெனவும் சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் அனுமதியற்ற…

உருவாகின்றது தேசிய மக்கள் சக்தி குண்டர் படை!

பூநகரி முழங்காவில் பகுதியினில் சட்டவிரோதமாக அரச காணிகளை இரவோடிரவாக பிடித்து கடைகளை நிர்மாணித்தரவர்கள் தேசிய மக்கள் சக்தியின் கரியாலைநாகபடுவான் பகுதியில் உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிட்டு தோற்கடிக்கப்பட்டவரென தெரியவந்துள்ளது.அதேவேளை அவரது சகோதரர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் எடுபிடியெனவும் காணி பிடிக்கமுற்பட்டவர் சித்தப்பா என்பதும் அம்பலமாகியுள்ளது. முழங்காவில் பகுதியில் நாச்சிக்குடா சந்தியை அண்மித்து மன்னார் –…