Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தென்மேற்கு சீனாவின் குய்சோ மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் புயலில் நான்கு படகுகள் கவிழ்ந்ததில் பத்து பேர் உயிரிழந்ததாக மாநில ஊடகங்கள் திங்கள்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வூ நதியில் உள்ள பிரபலமான சுற்றுலாப் பகுதியில் திடீரென பெய்த மழை மற்றும் ஆலங்கட்டி மழையில் கப்பல்கள் சிக்கிக்கொண்டன. படகுகள் கவிழ்ந்ததில் மொத்தம் 84 பேர் ஆற்றில்…
வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளரை சந்தித்த ஜனாதிபதி வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஹனோயில் உள்ள வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் மத்திய குழு தலைமையகத்தில் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமை சந்தித்து கலந்துரையாடினார். வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான 55 ஆண்டுகால…
ஏமனின் ஹவுத்திகளால் ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தைத் தாக்கியது. இன்றைய தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர். ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தின் சுற்றளவைத் தாக்கியதில், ஒரு சாலை மற்றும் ஒரு வாகனம் சேதமடைந்து விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இஸ்ரேலின் போர்…
கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக வேண்டுமென்றே தனக்குத்தானே பாம்பு விஷத்தை செலுத்திக் கொண்ட ஒரு அமெரிக்கரின் இரத்தம், ஒப்பிடமுடியாத விஷ எதிர்ப்பு மருந்தை உருவாக்க வழிவகுத்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். டிம் ஃப்ரைடின் இரத்தத்தில் காணப்படும் ஆன்டிபாடிகள், விலங்கு சோதனைகளில் பல்வேறு உயிரினங்களிலிருந்து வரும் அபாயகரமான அளவுகளிலிருந்து பாதுகாப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. தற்போதைய சிகிற்சைகள் பாம்பு கடித்த ஒருவருக்கு குறிப்பிட்ட…
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான லூசியாவில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நான்கு மாவட்டங்களில் ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதல்களில் ட்டத்தட்ட 50 பேர் காயமடைந்துள்ளனர் என்று கார்கிவ் ஆளுநர் ஒலெக் சினெகுபோவ் டெலிகிராமில் எழுதினார். தாக்குதல்களில் குடியிருப்புக் கட்டிடங்கள், பொதுமக்களின் உட்கட்டமைப்புகள் மற்றும் வாகனங்கள் என்பன…
இஸ்ரேலின் முற்றுகையை முறியடிக்கும் முயற்சியில் காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மால்டாவிற்கு வெளியே உள்ள சர்வதேச கடற்பரப்பில் ட்ரோன்களால் தாக்கப்பட்டதாக, இந்தப் பணியை ஏற்பாடு செய்த குழுவான ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா கூட்டணி (FFC) தெரிவித்துள்ளது. மால்டாவிலிருந்து 14 கடல் மைல் (25 கி.மீ) தொலைவில் அமைந்துள்ள இந்தக் கப்பல், காசாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது…
சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள ஒரு இடத்தை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. சிரிய அதிகாரிகள் ட்ரூஸ் சிறுபான்மையினரைப் பாதுகாக்கத் தவறினால் தலையிடுவோம் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் நடந்தன. டமாஸ்கஸில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில்…
வடக்கு பிலிப்பைன்ஸின் மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலைகளில் ஒன்றான டோல் கேட்டில் பேருந்து ஒன்று பல வாகனங்கள் மீது மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் 4 குழந்தைகளும் அங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேருந்து ஓட்டுநர் கைது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஓட்டுநரிடம் விசாரணைகள் நடத்தியபோது அவர் ஸ்டெயரிங் வீலில் நித்திரைகொண்டுவிட்டார்…
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்துக்கான கட்டணம் குறைப்பு தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இடம்பெறும் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. குறித்த பயணிகள் கப்பல் சேவையானது நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு வாராந்தம் 6 நாட்கள் முன்னெடுக்கப்படுகிறது. இந்தநிலையில், கோடைகால விடுமுறையை முன்னிட்டு பயணக்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, இதுவரையில்…
உக்ரைனும் அமெரிக்காவும் ஒரு பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன, இது வாஷிங்டனுக்கு மதிப்புமிக்க அரிய கனிமங்களை அணுக உதவும். பல வாரங்களாக நடந்த பரபரப்பான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, புதன்கிழமை வாஷிங்டன் டி.சி.யில் இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிலிருந்து அமெரிக்க மக்கள் உக்ரைனின் பாதுகாப்பிற்கு வழங்கிய குறிப்பிடத்தக்க நிதி மற்றும் பொருள்…