Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இஸ்ரேலிய எரிசக்தி உள்கட்டமைப்பை புதிய ஏவுகணை அலைகளால் குறிவைத்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கூறுகிறது. இஸ்ரேலின் தீமைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் அதன் பழிவாங்கும் தாக்குதல்கள் இன்னும் கடுமையாகவும் பரவலாகவும் தொடரும் என்று எச்சரித்துள்ளது.டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் ஹைஃபா உள்ளிட்ட பல நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட சமீபத்திய ஈரானிய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில்…
ஈரான் இஸ்ரேல் மீது புதிய அலை ராக்கெட்டுகளை வீசியுள்ளது. இஸ்ரேல் இராணுவம் தற்போது தெஹ்ரானில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கி வருவதாகவும் அறிவித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களில் இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸில் உள்ள அணுசக்தி நிலையங்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதாக இஸ்ரேல் கூறுகிறது. மொத்தம் ஒன்பது அணு விஞ்ஞானிகள் இப்போது கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு இஸ்ரேலிய…
ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் சனிக்கிழமை மாலை புதிய தாக்குதலை நடத்தியதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெஹ்ரானின் தெற்கில் வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாகவும் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய ஆளில்லா விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் இருந்தன. இதற்கிடையில், இஸ்ரேலில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்…
ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் 7 வீரர்கள் காயமடைந்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து தெஹ்ரான் தனது பரம எதிரியின் மீது பதிலடித் தாக்குதல்களை நடத்திய நிலையில், அதிகாலையில் மத்திய இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் வீரர்கள் காயமடைந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது. அவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டதாக இராணுவ…
ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மற்றும் மூத்த படைத் தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளைக் கொன்றதாக்குதலைத் தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான் தனது நீண்ட தூர ஏவுகணை இஸ்ரேலின் உள்ள இராணுவத் தளங்களை குறித்து தாக்கியது. தாக்குதலில் 40 காயடைந்தது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இஸ்ரேலியச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரானில் இருந்து…
ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகவும் , புரட்சிகர காவல்படைத் தலைவர் ஹொசைன் சலாமி மற்றும் பிற தளபதிகள் கொல்லப்பட்டதாகவும் ஐ.டி.எஃப் கூறுகிறது. ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகவும் , புரட்சிகர காவல்படைத் தலைவர் ஹொசைன் சலாமி மற்றும் பிற தளபதிகள் கொல்லப்பட்டதாகவும் ஐ.டி.எஃப் கூறுகிறது. ஈரானில் உள்ள…
உலக அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர், ஈரானின் நடான்ஸில் உள்ள முக்கிய அணுசக்தி செறிவூட்டல் தளம் வெள்ளிக்கிழமை அதிகாலையில் இஸ்ரேலிய தாக்குதல்களால் தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஈரானின் ஆழ்ந்த கவலைக்குரிய நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக கூறியது. அந்த இடத்தில் கதிர்வீச்சு அளவுகள் குறித்து ஈரானிய அதிகாரிகளுடனும், ஈரானில் உள்ள அதன் ஆய்வாளர்களுடனும்…
விமான விபத்து: இவர் மட்டும் உயிர் பிழைத்தார் மதுரி Thursday, June 12, 2025 உலகம், முதன்மைச் செய்திகள் 241 பேரைக் கொன்ற ஏர் இந்தியா விமான விபத்தில் இடிபாடுகளில் இருந்து ஒரு பிரிட்டிஷ் நபர் தப்பித்து உயிர் பிழைத்துள்ளார். மேற்கு இந்தியாவின் அகமதாபாத்தில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானபோது, லண்டனுக்குச் சென்ற போயிங் 787…
ஈரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள தொய்வு, பாதுகாப்பு நிலைமையை சீர்குலைக்கும் அச்சுறுத்தல் காரணமாக, மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்க பணியாளர்கள் வெளியேற்றப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அது ஆபத்தான இடமாக இருக்கலாம் என்பதால் அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என்று டிரம்ப் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பணியாளர்கள் மாற்றப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து கேள்வி எழுப்பியபோது டொனால்ட டிரம்ப…
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பள்ளி குழந்தைகள் உட்பட குறைந்தது 49 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பலர் தற்காலிக தங்குமிடங்களில் இரவைக் கழித்ததாக அவர் கூறினார். கிழக்கு கேப்பில் உள்ள OR டாம்போ, அமதோல் மற்றும் ஆல்ஃபிரட் ந்சோ ஆகிய மூன்று…