Category உலகம்

ஆஸ்திரேலியா: டாஸ்மேனியன் கடற்கரையில் 157 டால்பின்கள் கரை ஒதுங்கின.

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தில் உள்ள ஒரு கடற்கரையில் 150க்கும் மேற்பட்ட டால்பின்கள் கரை ஒதுங்கிக் கிடந்தன . உயிர் பிழைத்த விலங்குகளைக் காப்பாற்ற மீட்புக் குழுக்கள் முயற்சிப்பதாக இன்று புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர். தீவின் வடமேற்கில் உள்ள ஆர்தர் நதிக்கு அருகில் கடற்கரையில் கரையொதுங்கிய 157 திமிங்கலங்களின் 136 திமிங்கிலங்கள் உயிருடன் இருக்கின்றன. ஏனைவை இறந்துவிட்டன…

சூடானில் துணை இராணுவ தாக்குதலில் குறைந்தது 200 பேர் பலி!

சூடானின் துணை இராணுவப் படைகள் கார்ட்டூம் அருகே மூன்று நாள் தாக்குதலை நடத்தி 200க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றதாக அவசரகால வழக்கறிஞர்கள் வலையமைப்பு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.  நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்றும், நூற்றுக்கணக்கானோர் மரணதண்டனை, கடத்தல், கட்டாயக் காணாமல் போதல் மற்றும் கொள்ளையடிப்புக்கு ஆளானதாகவும் உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. தப்பிக்க வெள்ளை நைல் நதியைக்…

மேலும் ஆறு பணயக்கைதிகளை விடுவித்து நான்கு உடல்களை ஒப்படைக்க ஹமாஸ் திட்டம்

முதல் கட்ட போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், ஹமாஸ் மேலும் ஆறு பணயக்கைதிகளை விடுவித்து, நான்கு உடல்களை திருப்பி அனுப்பும். அடுத்த பரிமாற்றத்தில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகள் அடங்குவர். போர்நிறுத்தத்தின் முதல் கட்டத்தின் கீழ் விடுவிக்கப்படும் 33 பேரில் கடைசியாக சனிக்கிழமை மேலும் ஆறு பணயக்கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை இறந்த…

ஈரானில் உளவு பார்த்ததாக குற்றம்: தம்பதியினர் இருவரும் சிறையில் அடைப்பு!

தெற்கு ஈரானில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட இரண்டு பிரித்தானியக் குடிமக்கள் மீது உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். அந்த ஜோடியை கிரெய்க் மற்றும் லிண்ட்சே ஃபோர்மேன் என்று இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் அடையாளம் கண்டுள்ளது. செவ்வாயன்று பின்னர்  குற்றச்சாட்டுகளால் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாகக் கூறியது. இந்த வழக்கை…

இருநாடுகளும் தூதரகங்களை திறந்து ஒத்துழைப்பை வழங்க முடிவு செய்தன

ரஷ்யாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா இப்போது நன்றாகப் புரிந்துகொள்கிறது என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறினார். இன்று செவ்வாய்க்கிழமை ரியாத்தில் நடந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் மாஸ்கோவின் நிலைப்பாட்டை வாஷிங்டன் நன்றாக புரிந்து கொண்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறினார். உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று நான் நம்புகிறேன். நாங்கள்…

சண்டையில்லை:படைகளிற்கு ஏன் அதிகம்!

இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தில் இம்முறையும் அதிகரித்த தொகையாள 11 வீதமானதை இராணுவத்திற்காக ஒதுக்கியிருப்பது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததல்ல.அதனை தமிழரசுக்கட்சி எதிர்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். வரவு செலவு ஒதுக்கீட்டில் பாதுகாப்புச் செலவாக மொத்த வரவு செலவுத் திட்டத்திலே கிட்டத்தட்ட 11 வீதத்தை ஒதுக்கப்பட்டுள்ளது.நாட்டிலே யுத்தம் இல்லை, சண்டை இல்லை, ஆயுதங்களுடைய…

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தையைத் தொடங்கின

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை சவுதி அரேபியாவில் சந்தித்தனர். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தலைமையிலான பிரதிநிதிகள் குழு ரியாத்தில் உள்ள டிரியா அரண்மனையில் சந்தித்தது.  ரஷ்யாவை…

போப் பிரான்சிஸ் தொடருந்தும் மருத்துவமனையில் தங்கியிருப்பார்

போப் பிரான்சிஸ் ஒரு சிக்கலான மருத்துவ சூழ்நிலையை எதிர்கொள்வதாகவும், தற்போதைக்கு ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்றும் வத்திக்கான் உறுதிப்படுத்தியது. சமீபத்திய நாட்களிலும் இன்றும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் முடிவுகள் சுவாசக் குழாயில் பாலிமைக்ரோபியல் தொற்று இருப்பதைக் காட்டுகின்றன என அறிக்கை சுட்டிக்காட்டியது. அவர் தொடர்ந்து சிகிற்சை எடுப்பதற்காக மருத்துவமனையில் தங்குவது அவசியம் என்பதையும் அவரின்…

உக்ரைனில் அமைதி காக்கும் திட்டம் பிளவுபட்ட ஐரோப்பிய நாடுகள்

பிரான்சின் தலைநகர் பாரிஸில் உள்ள எலிசி அரண்மனையில் ஐரோப்பியத் தலைவர்கள் மூன்று மணி நேர அவசர பேச்சுவார்த்தைகளை நடந்தினர். இன்று திங்களன்று பாரிஸில் அவசர பேச்சுவார்த்தைகளுக்காக கூடிய ஐரோப்பிய தலைவர்கள் கண்டத்தின் பாதுகாப்புத் திறன்களை அதிகரிக்க அதிக செலவினங்களுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் எந்தவொரு சமாதான ஒப்பந்தத்தையும் ஆதரிக்க உக்ரைனுக்கு அமைதி காக்கும் படையினரை அனுப்புவது…

கனடாவில் விமான விபத்து: குழந்தை உட்பட 19 பேர் காயமடைந்தனர்.

தரையிறங்கிய விமானம் தலைகீழாகக் கவிழ்ந்து கிடக்கும் காட்சிஅமெரிக்கா மினியாபோலிஸிலிருந்து புறப்பட்ட டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் தரையிறங்கும் போது தலைகீழாக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குறித்த விமானத்தில் 76 பயணிகள் மற்றும் நான்கு விமானப் பணியாளர்களும் இருந்தனர். இதில் 10 பேர் மட்டும் காயமடைந்த நிலையில்…