Category உலகம்

டிரம்பின் அச்சுறுத்தல்களின் மொழிக்கு எந்த மதிப்பும் இல்லை – ஹமாஸின் மூத்த தலைவர்

அமெரிக்க அதிபர் டிரம்பின் அச்சுறுத்தல் விடயங்களை சிக்கலாக்குகிறது என்று ஹமாஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சமி அபு ஜுஹ்ரி கூறுகிறார். இஸ்ரேல் கைதிகளை வீட்டிற்கு அழைத்து வருவதற்கான ஒரே வழி இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தத்தை மதிப்பதுதான் என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உணர வேண்டும் என்று ஹமாஸின் சமி அபு ஜுஹ்ரி கூறியுள்ளார்…

காசாவை மீண்டும் கட்டியெழுப்ப குறைந்தது 53 பில்லியன் டொலர்கள் வேண்டும் – ஐ.நா

காசாவை மீண்டும் கட்டியெழுப்ப குறைந்தபட்சம் 53 பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்று ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் காசாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் மனிதாபிமான பேரழிவை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் 53 பில்லியன் டாலர்களுக்கு மேல் (€52.4 பில்லியன்) செலவாகும் என்று ஐ.நா மதிப்பிடுகிறது. முதல் மூன்று ஆண்டுகளில் 20 பில்லியன் டொலர் தேவைப்படும் என்று கூறியுள்ளது.…

எதிர்வரும் சனிக்கிழமை பணயக்கைதிகளை அனுப்பாவிட்டார் மீண்டும் போரைத் தொடங்குவோம்

எதிர்வரும் சனிக்கிழமை நண்பகலுக்குள் ஹமாஸ் பணயக்கைதிகளை திருப்பி அனுப்பாவிட்டால் காசாவில் தீவிரமான சண்டை மீண்டும் தொடங்கும் என்று  இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.  இஸ்ரேல் முக்கிய விதிகளை மீறியதாக ஹமாஸ் திங்களன்று கூறியதைத் தொடர்ந்து எதிர்வரும் சனிக்கிழமை மேலும் மூன்று பணயக்கைதிகளை விடுவிப்பதை தற்காலிகமாக பிற்போடுவதாக ஹமாஸ் கூறியதையடுத்து போர்நிறுத்தம் கேள்விக்குறியாகியது. சனிக்கிழமை நண்பகலுக்குள்…

ஐந்தாவது பணயக் கைதிகளின் விடுதலையை ஒத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவிப்பு

அடுத்த பணயக்கைதிகள் விடுதலையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தனது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்கத் தவறிவிட்டதாகக் கூறி, காசா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளின் அடுத்த விடுதலையை மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைப்பதாக பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ் அறிவித்துள்ளது. சனவரி 19 ஆம் திகதி போர்நிறுத்தம் அமலுக்கு…