Category இலங்கை

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசிதவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசிதவுக்கு விளக்கமறியல் நீடிப்பு! தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவின் விளக்கமறியலை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் நீடித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான அரச…

விமானத்தை கடத்த போவதாக கூறியவர் கைது – கைதானவரின் tapஇல் புலிகளின் தலைவரின் படங்கள், கொடிகள் உள்ளதாக தெரிவிப்பு

இந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்கு வந்த ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று கடத்தப்படவுள்ளதாக தொலைபேசி மூலமாக தவறான தகவல் பரப்பி, அரசிற்கு எதிரான செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை வௌ்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  குறித்த சந்தேகநபரிடமிருந்து Tab, ஐபோன், ரவுட்டர் மற்றும் பண பரிமாற்றங்களுக்கான வங்கி பற்றுச்சீட்டுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.  குறித்த Tab…

செம்மணி படுகொலை விசாரணைக்கு தேசிய மக்கள் சக்தி கதவுகளை திறக்குமா?

பட்டலந்த அறிக்கையை அரசியலுக்காக தூசி தட்டி வெளியில் எடுத்தவர்கள் தமிழர்களுக்கு எதிராக புரியப்பட்ட இன அழிப்பு, இனப்படுகொலை விடயங்களை பகிரங்கமாக கையாள்வதற்கு முன்வர மாட்டார்கள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செம்மணி…

கம்பளையைச் சேர்ந்த குடும்பம் இந்தியாவில் தஞ்சம்!

கம்பளையைச் சேர்ந்த குடும்பம் இந்தியாவில் தஞ்சம்! ஆதீரா Tuesday, June 10, 2025 இந்தியா, இலங்கை கண்டியை சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்று கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.  கம்பளை பகுதியைச் சேர்ந்த முஹம்மது கியாஸ் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும், தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி பகுதியை…

ரணில் விக்ரமசிங்க CIDயில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாளைய தினம் புதன்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக அறிவித்துள்ளார்.  முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் முறைப்பாடுடன் தொடர்புடைய மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் CIDயில் ஆஜராகவுள்ளார்.  மருந்து இறக்குமதி தொடர்பாக கெஹலிய ரம்புக்வெல்ல முன்னதாக CIDயில் முறைப்பாடு அளித்திருந்தார். இந்தப் முறைப்பாடுடன் தொடர்புடைய…

ஹரின் பெர்னாண்டோ விரைவில் கைது?

விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் சுற்றுலாத்துறையின் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்தாண்டு காலியில் நடைபெற்ற கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சியில் நிதி முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஹரின் கைது செய்யப்படலாம் என தெரியவந்துள்ளது. Smart Youth கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சி 2024ஆம் ஆண்டு…

எந்தக் கட்சிகளுக்கும் தேசிய மக்கள் சக்தி ஆதரவு வழங்காது.

வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்க தேசிய மக்கள் சக்தி ஆதரவளிக்கவுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியை அமைச்சர் பிமல் ரத்நாயக்க மறுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் “வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க தமிழரசுக் கட்சிக்கோ அல்லது வேறு எந்தக் கட்சிகளுக்கோ தேசிய மக்கள் சக்தி ஆதரவு…

தன்னை தானே சுட்டு உயிரைமாய்த்த பொலிஸ் உத்தியோகத்தர்

மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய உதவி பொலிஸ் அத்தியச்சகர் ஒருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். அத்தநாயக்க முதியன்செலாகே உபசேன அத்தநாயக்க (வயது 57) என்பவரே உயிரிழந்துள்ளார். மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய இவர், இன்று காலை தனது வீட்டிலிருந்து வேலைக்கு வந்ததாகவும், சில உத்தியோகபூர்வ பணிகளுக்குச் செல்ல வேண்டும்…

புகையிரதம் மோதி தம்பதியினர் உயிரிழப்பு

புகையிரதம் மோதி தம்பதியினர் உயிரிழப்பு ஆதீரா Thursday, June 05, 2025 இலங்கை கொழும்பு – தெஹிவளை புகையிரத மார்க்கத்தில் நடந்து சென்ற தம்பதியர் மீது நேற்றைய தினம் புதன்கிழமை கொழும்பு கோட்டையிலிருந்து அளுத்கம நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பதுளை, பதுலுபிட்டியவில் வசிக்கும் 58 மற்றும் 59 வயதுடைய…

ஆனையிறவில் உற்பத்தியாகும் உப்பு இனிமேல் ‘ஆனையிறவு உப்பு’ என்றே அழைக்கப்படும்

ஆனையிறவில்  உற்பத்தியாகும்  உப்பு இனிமேல்  ‘ஆனையிறவு உப்பு’ என்றே அழைக்கப்படுமென  கைத்தொழில்  அபிவிருத்தி அமைச்சர்   சுனில் ஹந்துன்னெத்தி  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.   பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே  கைத்தொழில்  அபிவிருத்தி அமைச்சர்   சுனில் ஹந்துன்னெத்தி  இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,  தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும்…