Category இலங்கை

சட்டத்தரணி வேடமணிந்து வந்தவர் எதிரி கூண்டில் நின்றவர் மீது துப்பாக்கி சூடு – பாதாள உலக குழு உற

கொழும்பு புதுக்கடை நீதிமன்றின் எதிரி கூண்டில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக கருதப்படும் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  புதுக்கடை நீதிமன்றில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது எதிரி கூண்டில் நின்றவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் குறித்த நபர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.  பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த நபரை…

மனைவியுடன் சென்றவரை கடத்தி சென்று படுகொலை செய்த கும்பல்

மனைவியுடன் சென்றவரை கடத்தி சென்று படுகொலை செய்த கும்பல் ஆதீரா Wednesday, February 19, 2025 இலங்கை மனைவியுடன் சென்ற நபர் கடத்தி செல்லப்பட்டு, கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளார்  கொழும்பு மட்டக்குளி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே படுகொலை செய்யப்பட்டுளளார்.  தொலைபேசி அழைப்பொன்று வந்ததை அடுத்து , தனது மனைவியுடன் புளூமெண்டல்…

துப்பாக்கிச் சூட்டில் தந்தையும் மகளும் உயிரிழப்பு

மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட் கடேவத்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.  மோட்டார் சைக்கிளில் தந்தையும் மகளும் பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  துப்பாக்கி பிரயோகத்தில் சம்பவ இடத்திலேயே தந்தை உயிரிழந்ததோடு, படுகாயமடைந்த மகள் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார்…

கடவுச்சீட்டு அலுவலகம் 24 மணி நேரமும் இயங்கும்

ஆதீரா Wednesday, February 19, 2025 இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் இன்றைய தினம் புதன்கிழமை முதல் 24 மணி நேரமும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டுகளை வழங்கும் பணி நடைபெறும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அதற்கமைய,…

சண்டையில்லை:படைகளிற்கு ஏன் அதிகம்!

இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தில் இம்முறையும் அதிகரித்த தொகையாள 11 வீதமானதை இராணுவத்திற்காக ஒதுக்கியிருப்பது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததல்ல.அதனை தமிழரசுக்கட்சி எதிர்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். வரவு செலவு ஒதுக்கீட்டில் பாதுகாப்புச் செலவாக மொத்த வரவு செலவுத் திட்டத்திலே கிட்டத்தட்ட 11 வீதத்தை ஒதுக்கப்பட்டுள்ளது.நாட்டிலே யுத்தம் இல்லை, சண்டை இல்லை, ஆயுதங்களுடைய…

மார்ச் 21 ஆம் திகதிக்கு பிறகு வேட்பு மனு தாக்கல்?

மார்ச் 21 ஆம் திகதி இறுதி வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்குப் பிறகு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித்…

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை 22ஆம் திகதி ஆரம்பம்?

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.  எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை…

கட்டுநாயக்கவில் வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் துப்பாக்கிகள் மற்றும்  தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பொலிஸ் பிரிவின் ஹீனடியன பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மினுவாங்கொடை, ஹீனடியன பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்…

மின் தடைக்கான காரணத்தை வௌியிட்ட மின்சார சபை

மின் தடைக்கான காரணத்தை வௌியிட்ட மின்சார சபை ஆதீரா Tuesday, February 18, 2025 இலங்கை கடந்த பெப்ரவரி 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கான காரணத்தை இலங்கை மின்சார சபை வௌியிட்டுள்ளது. அதன்படி, மின் பரிமாற்றத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக  சபை தெரிவித்துள்ளது. மின் தடை…

கொலை சந்தேகநபராக 15 வயது சிறுவன் கைது

ஆதீரா Tuesday, February 18, 2025 இலங்கை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் எஹெலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  2025 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி, எஹெலியகொட பொலிஸ் பிரிவின் ஹொரகொட வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் தொடர்பில்…