Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மட்டக்களப்பில் இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பாக சபையில் கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஒலிவாங்கியை இடைநிறுத்தியதை அடுத்து சபையில் இன்று (04) அமைதியின்மை ஏற்பட்டது. கடந்த 20 ஆம் திகதி, மட்டக்களப்பு ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது, மர்மக் குழு ஒன்று வாள்களால் தாக்கியதில் இருவர் படுகாயமடைந்தனர். …
விமானப்படைக்கு புதிய பதவி நிலை பிரதானி நியமனம் ஆதீரா Tuesday, March 04, 2025 இலங்கை இலங்கை விமானப்படையின் புதிய பதவி நிலை பிரதானியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. தற்போது விமானப்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர்…
ஆதீரா Tuesday, March 04, 2025 இலங்கை ஹட்டன், செனன் தோட்டத்தின் கே.எம் பிரிவில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் தோட்ட தொழிலாளர்களின் பொருட்கள் மற்றும் உடமைகள் தீக்கிரையாகியுள்ளன தீ விபத்துக்கான காரணம் மின்சாரக் கசிவு…
கொழும்பிலிருந்து கண்டி நோக்கி நிர்வாண கோலத்தில் உந்துருளியில் பயணித்த நபரொருவரை இன்று திங்கட்கிழமை (3) காலை கடுகண்ணாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் அஹங்கம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்தனர். கொழும்பு – கண்டி வீதியில் நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இந்த நபரை இடைமறித்துப் பிடிக்க கேகாலை,…
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17 ஆம் திகதி முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான பாதுகாப்புப் பணத்திற்கான வைப்புத்தொகை மார்ச் 3 ஆம் திகதி முதல் மார்ச் 19 ஆம் திகதி நண்பகல் 12 மணி…
இத்தினபுரி மாவட்டத்தில் உள்ள குருவிட்ட காவல் பிரிவின் சாயகந்த பகுதியில், எரட்டவிலிருந்து சாயகந்த நோக்கிச் சென்ற சிற்றூர்தி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள மரத்தில் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது சிற்றூர்தியில் 11 முதல் 14 வயதுக்குட்பட்ட 14 பள்ளி குழந்தைகளும். ஒரு பெண்ணும் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 14…
கடந்த வருடம் ஐந்தாம் மாதம் 30 ஆம் திகதி களனிவெளி பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை நுவரெலியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கு எதிர்வரும் வழக்கில் சந்தேகநபர்களாக ஜீவன்…
இலங்கையில் தற்போது சீரற்ற வானிலை நிலவிவரும் நிலையில், மின்னல் தாக்கம் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததோடு, பலத்த மழை, கடும் காற்று, மின்னல் தாக்கம் காரணமாக ஐந்து மாவட்டங்களில் 178 குடும்பங்களைச் சேர்ந்த 726 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காலி, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களைச்…
தேர்தலுக்கான வேட்புமனு திகதி நிர்ணயம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 20 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கீத் நொயர் கடத்தல்: இரண்டு முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் கைது! ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தது. நவகத்தேகம மற்றும் எலயபட்டுவ பொலிஸ் பிரிவுகளில் நேற்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக…