Category இலங்கை

டெடி பியர் பொம்மைக்குள் வைத்து போதைப்பொருள் கடத்தல் – கட்டுநாயக்கவில் ஒருவர் கைது

டெடி பியர் பொம்மைக்குள் வைத்து போதைப்பொருள் கடத்தல் – கட்டுநாயக்கவில் ஒருவர் கைது கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனையில் 10 கிலோ 323 கிராம் கொகெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.  இதன்போது, இந்த போதைப்பொருளை விமானம்…

கல்வியறிவு இல்லாதவனுக்கு பதவியா ? தேசிய மக்கள் சக்திக்குள் குழப்பம்

யாழ் வடமராட்சி கிழக்கு தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி சபை வேட்பாளர்களிடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது கடற்தொழில் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன்,ரஜீவன் ஆகியோருக்கு வேட்பாளர்களால் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடமராட்சி கிழக்கில் அபிவிருத்தி திட்டங்களை கருத்தில் கொண்டு உங்களால் நியமிக்கப்பட்ட மாடசாமி செல்வராசா(ஷாம்)அவர்களை வடமராட்சி கிழக்கு பிரதேச சபை உறுப்பினராக…

பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்?

நாட்டில் அனைவரும் அமைதிக்காகவே யுத்தத்தில் ஈடுபட்டதாக தேசிய போர் வீரர் தினத்தன்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்த கருத்துடன் என்னால் உடன்பட முடியாது, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்? என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  இராணுவப்…

வவுனியா மாநகரசபை: ஆப்பம் பகிர்ந்த கதை!

தமிழ் தரப்புக்கள் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் நாள் தோறும் முட்டிமோதிவரும் நிலையில் தமிழரசுக்கட்சிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்களிடையே பேச்சுக்கள் நடபெறவுள்ளது.கதிரைகளை தக்கவைப்பது தொடர்பில் தமிழரசுக்கட்சி பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமிடையே பேச்சுக்கள் நடைபெறவுள்ளது. இதனிடையே  வவுனியா மாநகரசபை உட்பட சில…

தென்கடலில் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு ; 600 கிலோ போதைப்பொருள் மீட்பு – 11 பேர் கைது

இலங்கை கடற்படையினரின் விசேட நடவடிக்கையின் போது ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் 600 கிலோ கிராம் மீட்கப்பட்டுள்ளதுடன் , அவற்றினை கடத்தி சென்ற 02 மீன்பிடி படகுகளுடன் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் போதைப்பொருட்களை கொண்டு சென்ற இரண்டு உள்ளூர் பல நாள் மீன்பிடி படகுகளுடன் குறித்த 11 சந்தேக நபர்களை…

மோட்டார் சைக்கிள் ஓட்டி மீது தாக்குதல் – பொலிஸ் உத்தியோகஸ்தர் பணி நீக்கம்

கொகரெல்ல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  கடந்த 24 ஆம் திகதி நபரொருவருடன் இடம்பெற்ற வாக்குவாதத்தின் போது ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே குறித்த சார்ஜன்ட் இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி தாக்குதல் நடத்துவதைக் காட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.  கொகரெல்ல…

மாகாணசபைத் தேர்தல்: சாணக்கியனின் தனிநபர் சட்டமூலத்தை நிறைவேற்ற அரசு ஒத்துழைக்க வேண்டும் – சுமந்திரன்

மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை அமைச்சு மட்டத்தில் முன்னெடுத்துவருதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்திருக்கும் நிலையில், மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கினால் கொண்டுவரப்படும் தனிநபர் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு…

16 ஆண்டுகளின் பின் தீவிரமடைந்துள்ள சிக்குன்குனியா!

இலங்கையில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் சிக்குன்குனியா வைரஸ் நோய் பெரிய அளவில் பரவி வருகிறது. ஒக்ஸ்போர்ட் நானோபோர் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட மரபணு ஆராய்ச்சியில் இவ்விடயம் வெளிப்பட்டுள்ளதாக பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : தற்போது பரவி…

நாட்டைப் படுகுழியில் தள்ளிய ராஜபக்ஷக்கள் எமக்கு அறிவுரை கூறத் தேவையில்லை!

பாரிய கொலைக் குற்றங்களை இழைத்து – ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு நாட்டைப் படுகுழியில் தள்ளிய ராஜபக்ஷக்களை மக்கள் எவரும் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என  அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி  தெரிவித்தார்.   ராஜபக்ஷக்களைப் பழிவாங்குவது தேசிய மக்கள் சக்தி அரசின் நோக்கம் அல்ல. ராஜபக்ஷக்கள் இழைத்த குற்றங்கள் தொடர்பில் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். அதில் நாம் தலையிட மாட்டோம்…

பொலிஸ் நிலையங்களில் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட வேண்டும்

பொலிஸ் நிலையங்களில் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட வேண்டும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  விசேடமாக பொலிஸ் நிலையங்களில் உள்ள சிறைக்கூண்டுகளில் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்படும் சந்தேக நபர்கள்…