Category இலங்கை

இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது

இராணுவத்தில் ஒருசில படையினர் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். இதனை முழு இராணுவத்தினர் மீதும் தொடர்புபடுத்தி இராணுவத்தினர்   யுத்தக் குற்றத்திலும், பாலியல் துஷ்பிரயோக செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர் என்று  குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது.  சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள்  காலத்துக்கு பொருத்தமற்றவையென  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான  நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில்…

ஆறாவது ஆண்டு நிறைவிற்கு முன் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்

ஈஸ்டர் தாக்குதலின் ஆறாவது ஆண்டு நிறைவிற்கு முன்னர் நீதி நிலைநாட்டப்படும் என்று நம்புவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.  கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற மக்கள் தொடர்பு மாநாட்டில் பங்கேற்று கருத்து தெரிவித்த அவர், நீதி நிலைநாட்டப்படாவிட்டால் போராட்டங்களில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று சுட்டிக்காட்டினார்.  “ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக நாட்டை…

13: இந்தியா மனதில் மாற்றமில்லை!

“தமிழருக்கான 13வது திருத்த சட்டத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என இந்தியாவிற்கான ஐ.நா.பிரதிநிதி அரின்டம் பாக்ஜீ தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 58வது கூட்டத் தொடர் வேளையில், இந்திய தூதுவராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓர் கூட்டத்தின் போதே இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். “சிறிலங்கா விடயத்தில், தமிழ் மக்களுக்கான…

மோடி வரார்:அதானி வரார் முன்னாலே!

மோடி வரார்:அதானி வரார் முன்னாலே! உள்ளுராட்சி தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளதான அறிவிப்பின் மத்தியில் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரமளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பாராளுமன்றத்தில்  இன்று (15) வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.  இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல…

சகோதரர்கள் இருவர் வெட்டி படுகொலை

சகோதரர்கள் இருவர் வெட்டி படுகொலை கொழும்பில் சகோதரர்கள் இருவர் வன்முறை கும்பல் ஒன்றினால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்  கிராண்ட்பாஸ் – களனிதிஸ்ஸகம பிரதேசத்தை சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்கள் இருவரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.  

வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்பிக்கும் வேட்பாளர்கள், க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் வேட்புமனுக்கள்…

பொருளாதாரத்தில் பெண்களின் பங்கேற்பை கட்டுப்படுத்தும் தடைகள் உடைக்கப்படும்

தேசிய அபிவிருத்தியில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கை உணர்ந்து, பொருளாதாரத்தில் பெண்கள் முழுமையாகப் பங்கேற்பதைக் கட்டுப்படுத்தும் தடைகளை உடைப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில்…

வடக்கில் 16 ஆயிரம் ஏக்கரில் தென்னை முக்கோண வலயம்

வடக்கு மாகாணத்தில் 16 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தெங்கு முக்கோண வலயம் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு 5500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.  இலவசமாக தென்னங்கன்றுகள் மற்றும் உரம் வழங்குவதற்காக 819 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு நீர் விநியோகித்துக்கும்  நிலப்பரப்புக்கு அமைய நிவாரணம்…

வெலிவேரியவில் துப்பாக்கி சூடு – சஞ்சீவ – பத்மே மோதலா?

வெலிவேரியவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய உதவியாளர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இருப்பினும், குறித்த இளைஞன் மீது இதுவரை எந்த குற்றவியல் குற்றச்சாட்டும் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.  கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார்…

25 வருடங்களாக இருட்டறையில் இருந்த பட்டலந்த வதைமுகாம் அறிக்கை!

பட்டலந்த வதைமுகாம் அறிக்கை 25 வருடங்களாக இருட்டறையில் இருந்ததாக சபைத் முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  பாராளுமன்றத்திற்கு குறித்த அறிக்கையை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சமர்ப்பித்த போதே இதனைத் தெரிவித்தார்.  அறிக்கையை சமர்ப்பித்து தொடர்ந்து உரையாற்றுகையில், 1976 ஆம் ஆண்டில்  பெருமளவிலான பலத்தை கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சி   அரசாங்கம் மக்களுடைய அபிப்பிராயம் இல்லாமல்…