Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இந்தியப் படகுகளை நடுக் கடலில் மூழ்கடிக்கும் எழுத்து மூல பரிந்துரையை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள இயக்குநர் எல்.ஜி.ஆர் கடிதம் மூலம் கோரியுள்ளார். இலங்கை கடற் பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் கடற்படையினரால் பிடிக்கப்பட்ட 184 படகுகள் தற்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதில் 74 படகுகள் அரச உடமையாக்கப்பட்டதோடு 13 படகுகளை விடுவிக்கவும் நீதிமன்றங்கள்…
இந்தியாவின் கொல்கத்தாவின் மத்திய வணிக மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர். ஆறு மாடிகளைக் கொண்ட அந்த பட்ஜெட் விடுதியின் கூரையிலிருந்து சுமார் 20 பேர் மீட்கப்பட்டதாகவும், சிலர் கட்டிடத்தின் குறுகிய விளிம்புகளில் இருந்தும் மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். தீ விபத்து…
இந்திய அரசாங்கத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் ஆயுஸ் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இந்தியப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்காக இலங்கையர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆயுஸ் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் சித்த, ஆயுர்வேத, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் இளமானி, முதுமாணி மற்றும் கலாநிதி கற்கை நெறிகளைத் தொடர முடியும். ஒவ்வொரு கற்கை நெறிகளுக்குமான தகைமைகள் மற்றும்…
அண்மையில் இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பில் அனுர அரசு தொடர்ந்தும் திருட்டு மௌனம் காத்துவருகின்றது இந்நிலையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்றும், சில தகவல்களை வெளியிட இரு தரப்பினரின் ஒப்புதல் தேவைப்படுவதால் சிறிது காலம் எடுக்கும் என்றும் அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்;. இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு…
இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள ஒரு பிரபலமான அழகிய பஹல்காம் நகரைப் பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகள் குழு மீது துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று செவ்வாய்க்கிழமை நான்கு துப்பாக்கிதாரிகள் பல சுற்றுலாப் பயணிகள் மீது அருகில் இருந்து…
இந்திய அதானியின் வடக்கிற்கான முதலீட்டை அனுர அரசு திருப்பியுள்ள நிலையில் தெற்கில் தனது முதலீட்டு நடவடிக்கையினை அதானி ஆரம்பித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு வந்து திரும்பிய கையுடன் இலங்கையில் தனது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது அதானி நிறுவனம். அதானி கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சர்வதேச முனையம் அதன் பணிகளை ஆரம்பித்திருப்பதாக அறிவித்துள்ளது. கொழும்பு துறைமுக மேற்கு…
இந்திய பிரதமர் மோடியை மகிழ்விக் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனை புறந்தள்ளி இந்திய மீனவர்கள் சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான அணுகுமுறையுடன் தீர்வு காண வேண்டும் பிரதமர் மோடி வலியுறுத்தியதன் பின்னர், சிறப்பு நடவடிக்கையாக 11 தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளது. முன்னதாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ஜனாதிபதி அனுர குமார…
இலங்கை பயணத்தை முடித்து அனுராதபுரத்திலிருந்து இந்திய விமானப்படை உலங்குவானூர்தி மூலம் ராமேஸ்வரம் வந்த இந்திய பிரதமர் மோடி, புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை திறந்து வைத்துள்ளார். அதை தொடர்ந்து, ராமேஸ்வரம் மற்றும் தாம்பரம் இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஒன்றையும் தொடங்கி வைத்துள்ளார். புதிய பாலத்தில் ரயில் சென்ற பின், செங்குத்து பாலம் தூக்கப்பட்டு கீழே…
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவுக்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி நாளை (06) ராமேஸ்வரம் செல்லவுள்ள நிலையில் மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் தனி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகு, சிறப்பு பாதுகாப்பு பிரிவினர் கட்டுப்பாட்டில் ராமேஸ்வரம் முழுமையாக கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமர் மோடி…
குஜராத்தில் கட்டெடுக்கப்பட்ட புத்தரில் நினைவுச் சின்னங்கள் காட்சிப் படுத்தப்படும் இந்தியாவின் குஜராத்தில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட புத்தரின் சில நினைவுச்சின்னங்கள், இந்த ஆண்டு வெசாக் போயாவை முன்னிட்டு இலங்கைக்கு கொண்டு வரப்படும் என்று இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை அறிவித்தார்.