Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மேற்கு இந்தியாவின் அகமதாபாத் நகருக்கு அருகே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் எரிந்த கட்டிடங்களையும் தரையில் பெரும் சேதத்தையும் காட்டுகின்றன. இந்த விமானத்தில் பயணித்த 232 பயணிகள், 10 பணியாளர்கள் என பயணித்த அனைவரும் பலியாகி உள்ள சோக தகவல் வெளியாகி உள்ளது. போயிங் 787-8 விமானம் புறப்பட்ட…
கிளிநொச்சி இளைஞன் காரைக்காலில் கைது உரிய ஆவணங்கள் எதுவுமின்றி தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த இலங்கையைச் சோ்ந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 35 வயதான அஜந்தன் என்பது தெரியவந்துள்ளது. பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவரிடம் எந்த ஆவணமும் இல்லை என்பது தெரிய…
கம்பளையைச் சேர்ந்த குடும்பம் இந்தியாவில் தஞ்சம்! ஆதீரா Tuesday, June 10, 2025 இந்தியா, இலங்கை கண்டியை சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்று கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். கம்பளை பகுதியைச் சேர்ந்த முஹம்மது கியாஸ் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும், தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி பகுதியை…
தென்னிந்தியாவின் கேரள கடற்கரையிலிருந்து சுமார் 144 கிலோமீட்டர் (90 மைல்) தொலைவில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலான வான் ஹை 503 இல் இருந்து பணியாளர்களை மீட்பதற்காக இந்திய கடலோர காவல்படை நான்கு கப்பல்களை அனுப்பியது. திங்கட்கிழமை காலை கப்பலில் ஒரு வெடிப்பு ஏற்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து தீ விபத்து…
இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரான பெங்களூரில், உள்ளூர் கிரிக்கெட் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தனது டி20 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியன்ஷிப் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, நேற்று முன்தினம் புதன்கிழமை ஏற்பட்ட சனநொிசலில் உயிரிழந்தது தொடர்பில் நான்கு நபர்களை காவல்துறையினர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்தனர். எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த கோப்பை…
இந்தியாவில் அடைக்கலம் கோரிய இலங்கையர் ஒருவரின் மனுவை நிராகரித்த இந்திய உயர்நீதிமன்றம், ஏதிலிகள் தங்குவதற்கான சத்திரம் இந்தியா அல்ல என, வாய்மொழியாகக் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் 2015 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட குறித்த நபருக்கு எதிராக, 2018 ஆம் ஆண்டில் சென்னை மேல் நீதிமன்றம்…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் இந்திய தூதர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளிடம் பரிசில்களை வழங்கி ஆசீர்வாதம் பெற்றுள்ளார். இலங்கைக்கான இந்திய ஆணையர் சந்தோஷ் ஜா, கண்டியில் உள்ள மல்வத்து பீடத்தின் அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் அதி வணக்கத்திற்குரிய வாராகொட ஸ்ரீ ஞானரத்ன மகாநாயக்க தேரர்…
பாகிஸ்தானின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிக்குள் தாக்குதல்களை நடத்தியது என இந்தியா அறிவித்தது. இதேநேரம் இத்தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் கூறியுள்ளது. இன்று புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் 9 இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாகக் கூறியது. அவை பயங்கரவாத முகாங்கள் என்றும் தாக்குதல்கள் துல்லியமாக நடத்தப்பட்டதாகவும் இந்தியா தெரிவித்தது.…
பாகிஸ்தான் எல்லையில் இந்தியா இராணுவத் தாக்குதல்களைத் திட்டமிடுவதாக இஸ்லாமாபாத்திற்கு நம்பகமான உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் உயர்மட்ட தூதர் முகமது காலித் ஜமாலி, தெரிவித்துள்ளார். அவ்வாறு இந்தியாவால் தாக்கப்பட்டால் அல்லது பாகிஸ்தானின் நீர் விநியோகத்தை சீர்குலைத்தால், இஸ்லாமாபாத் அணு ஆயுதங்கள் உட்பட அதன் முழு இராணுவ ஆயுதங்களையும் பயன்படுத்த நேரிடும் என எச்சரித்துள்ளார். பாகிஸ்தானின்…
இந்தியப் படகுகளை நடுக் கடலில் மூழ்கடிக்கும் எழுத்து மூல பரிந்துரையை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள இயக்குநர் எல்.ஜி.ஆர் கடிதம் மூலம் கோரியுள்ளார். இலங்கை கடற் பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் கடற்படையினரால் பிடிக்கப்பட்ட 184 படகுகள் தற்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதில் 74 படகுகள் அரச உடமையாக்கப்பட்டதோடு 13 படகுகளை விடுவிக்கவும் நீதிமன்றங்கள்…