Category இத்தாலி

இத்தாலியில் குறைந்த விகித வாக்களிப்பு: தோல்வியடைய வாய்ப்புள்ளது

இத்தாலிய குடியுரிமை மற்றும் தொழிலாளர் சீர்திருத்த வாக்கெடுப்புகள் குறைந்த வாக்குப்பதிவு காரணமாக தோல்வியடைய வாய்ப்புள்ளது. ஐரோப்பாவின் நான்காவது பெரிய பொருளாதாரமான இத்தாலியில் இரண்டு நாள் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் , மத்திய இடதுசாரி எதிர்க்கட்சிக் குழுக்கள் மற்றும் நாட்டின் தொழிலாளர் சங்கங்கள் நடத்திய ஐந்து வாக்கெடுப்புகளில், இத்தாலியின் 51 மில்லியன் தகுதியுள்ள வாக்காளர்களில் சுமார் 30%…

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு தொடங்குகிறது!

போப் பிரான்சிஸின் வாரிசைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு புதன்கிழமை தொடங்குகிறது. கார்டினல்கள் ரோமில் கூடிவிட்டனர், விரைவில் சிஸ்டைன் சேப்பலில் அடைத்து வைக்கப்படுவார்கள், கத்தோலிக்க திருச்சபையின் அடுத்த தலைவர் யார் என்று அவர்கள் விவாதிக்கும்போது வெளி உலகத்திலிருந்து துண்டிக்கப்படுவார்கள். இந்த நிகழ்வின் சடங்குகள் விரிவானவை மற்றும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தையவை. எனவே இந்த செயல்முறை எவ்வாறு செயல்படுகிறது? தற்போதைய…

போப் பிரான்சிஸின் கல்லறை பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது

இன்று ஞாயிற்றுக்கிழமை ரோமில் உள்ள செயிண்ட் மேரி மேஜர் பசிலிக்காவில் மறைந்த போப் பிரான்சிஸின் கல்லறைப் பார்வையிடவும்  அஞ்சலி செலுத்தவும் மக்கள் வரிசையில் நிற்கத் தொடங்கினர். மறைந்த போப்பின் விருப்பத்திற்கு இணங்க, ஒரு எளிய நிலத்தடி கல்லறையில் அவரது உடலும் தேவாலயத்தில் ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டது. வத்திக்கான் நேரப்படி காலை 7 மணிக்கு  விசுவாசிகளுக்கு அவரின்…

போப்பின் இறுதி நிகழ்வுகள்

மறைந்த போப்பாண்டவரின் இறுதிச் சடங்குகள் தொடங்கின. போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு மற்றும் அடக்கத்தில் 250,000 பேர் கலந்து கொள்வதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. உலகத் தலைவர்கள் விழாக்களில் கலந்து கொள்வதால் ரோமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு மற்றும் அடக்க விழாக்களுக்காக இலட்சக்கணக்கான மக்கள் புனித பீட்டர் சதுக்கத்தில் குவிந்தனர். தற்போதைய மற்றும்…

பிரான்சிஸுக்குப் பின்னர் அடுத்த போப் யார்?

உலகின் 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் அடுத்த போப்பாண்டவராகவும்,  தலைவராகவும் போப் பிரான்சிஸுக்குப் பின்னர் யார் வருவார்கள் என்பது குறித்த ஊகங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இருப்பினும் கார்டினல்களின் மாநாடுதான் இறுதி முடிவை எடுக்கும். போப்பாண்டவர் தெரிவில் ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து ஆரம்பகால வலுவான போட்டியாளர்கள் வருகிறார்கள். வத்திக்கான் நகரத்தின் சிஸ்டைன் சேப்பலில் நடைபெறும்…

போப் அவர்களின் உடலம் அடக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து என்ன நடக்கும்?

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் இறந்த பின்னர் அவரின் இடத்திற்கு புதிய போப்பாண்டவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். போப்பின் அக்க ஏற்பாடுகளை வத்திக்கான் செய்யும். இதற்கான விரிவான வழிமுறைகளை ஏற்கனவே போப் பிரான்சிஸ் அவர்கள் தனது வாழ்நாளில் வழங்கியிருக்கிறார். காலம் சென்ற முன்னால் போப் பாண்டவர்களின் உடலங்கள் அடக்கம் செய்யப்பட்டது போன்று செயிண்ட் பீட்டர் தேவாலயத்தில்,…

இத்தாலியில் கேபிள் கார் விபத்தில் குறைந்தது 4 பேர் உயிரிழப்பு

இத்தாலியின் தெற்கு நகரமான நேபிள்ஸ் அருகே நேற்று வியாழக்கிழமை நடந்த கேபிள் கார் விபத்தில் நான்கு பேர் இறந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். மற்றொருவர் காணாமல் போனதாக உள்ளூர் மீட்பு சேவைகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.  இந்த விபத்து காஸ்டெல்லம்மரே டி ஸ்டேபியா நகரில் உள்ள மான்டே ஃபைட்டோவில் நடந்தது. வாகனம் செங்குத்தான சரிவில்…

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 40 பேர் அல்பேனியாவுக்கு அனுப்பியது இத்தாலி!

இத்தாலியில் புகலிட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட 40 புலம்பெயர்ந்தோரை அல்பேனியாவில் உள்ள இத்தாலி நடத்தும் தடுப்பு மையங்களுக்கு அனுப்பி வைத்தது தென்கிழக்கு இத்தாலியில் உள்ள பிரிண்டிசியில் இருந்து குடியேறிகளை ஏற்றிச் சென்ற இத்தாலிய கடற்படைக் கப்பல் வெள்ளிக்கிழமை பிற்பகல் அல்பேனிய துறைமுகமான ஷெங்ஜினை வந்தடைந்தது. குடியேறிகள் அனைவரும் ஆண்கள், அவர்கள் நாடு கடத்தப்படும் வரை அல்பேனியாவில் உள்ள…

இத்தாலியில் பல டெஸ்லா மகிழுந்துகள் எரிந்து நாசம்!

இத்தாலியின் தலைநகர் ரோமில் அமைந்துள்ள மகிழுந்து விற்பனையாளரின் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இத்த தீ விபத்தில் 17 மின்சார மகிழுந்துகள் எரிந்து நாசமாகின. அதிகாலை 4.30 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த மகிழுந்துகள் எரிந்து நாசமாகின. தீ பகலில் அணைக்கப்பட்டது. சில டெஸ்லாக்கள் மகிழுந்துகள் நிறுத்தப்பட்டிருந்த காட்சியறையும் கட்டிடமும் சேதமடைந்தது. தீ விபத்துக்கான…

போப் பிரான்சிஸ் மக்கள் முன் தோன்றினார்!

போப் பிரான்சிஸ் மக்கள் முன் தோன்றினார்! போப் பிரான்சிஸ் பெப்ரவரி 14 ஆம் திகதி ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முதல் முதலாக ஜன்னல் வழியாக தோன்றி அங்கு கூடியிருந்த மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார். மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கிய பின்னர் அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார். அத்துடன் மேலும் இரண்டு மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என…