Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இன்று சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தீர்க்கமான வெற்றியைப் பெற்றார். இந்த பூமிக்பந்தில் உள்ள சிறந்த தேசத்திற்கு தொடர்ந்து சேவை செய்வதற்கான வாய்ப்பிற்காக ஆஸ்திரேலிய மக்களுக்கு நன்றி என்று தொழிலாளர் கட்சித் தலைவர் சிட்னியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஆதரவாளர்களிடம் கூறினார். எதிர்க்கட்சியான லிபரல்-நேஷனல் கூட்டணியின் தலைவர் பீட்டர் டட்டன்,…
இன்று சனிக்கிழமை நடைபெறும் தேசியத் தேர்தலில் ஆஸ்திரேலியர்கள் வாக்களிக்கின்றனர், கருத்துக் கணிப்புகள் பிரதமர் அந்தோணி அல்பானீஸின் தொழிற்கட்சி இரு கட்சி விருப்ப அடிப்படையில் பழமைவாத எதிர்க்கட்சியை விட சற்று முன்னிலை வகிப்பதாகக் காட்டுகின்றன. நாடு முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை (2200 வெள்ளி-0800 சனிக்கிழமை…
போரில் இறந்த ராணுவ வீரர்களை நினைவுகூரும் வகையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளிக்கிழமை அன்சாக் தினத்தைக் கொண்டாடினர். அன்சாக் என்பது ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து இராணுவப் படைகளைக் குறிக்கிறது. முதலில், 1915 ஆம் ஆண்டு முதலாம் உலகப் போரின் போது துருக்கியில் உள்ள கல்லிபோலி தீபகற்பத்தைக் கைப்பற்ற இரு நாடுகளும் மேற்கொண்ட முயற்ச்சியைக்…
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் சிட்னி பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அங்கு பயிலும் மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே அங்குள்ள இணையதளத்தில் சிட்னி பல்கலைக்கழக மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் விவரங்கள் கண்டறியப்பட்டன. அவை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது அங்கு பயிலும் மாணவர்களிடையே பெரும்…
ஆஸ்திரேலியாவில் பிரதமர் அல்பானீஸ் பொதுத் தேர்தலுக்கு இன்று வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்துள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மே 3 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள், அதிக பணவீக்கம் மற்றும் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வீட்டுவசதி மற்றும் வாடகை போன்ற காரணங்களில் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். தேர்தலை…
ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையை நோக்கி சூறாவளி நெருங்கி வருவதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் சுமார் 84,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. ஆல்ஃபிரட் சூறாவளி நாளை சனிக்கிழமை காலை சன்ஷைன் கோஸ்ட் மற்றும் கோல்ட் கோஸ்ட் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அழகான கடற்கரைகள் மற்றும் உயர் அலைச்சறுக்குகளுக்கு பெயர் பெற்றது பகுதியாகும். …
உலகம் முழுவதும் மனிதர்கள் பயப்படும் பறவைகள் அதிகம் இல்லை. ஆனால் காசோவரிப் பறவையைப் பார்த்துப் பயப்படுகிறார்கள் மனிதர்கள். இது உலகின் மிகவும் ஆபத்தான பறவை என்று அழைக்கப்படுகிறது. இவை ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியாவின் வெப்பமண்டல மழைக்காடுகளில் வாழ்கின்றன. இந்தப் பறவை அதன் தெளிவான நீல முகம், தலைக்கவசம் போன்ற தலையில் உள்ள ஓடு மற்றும்…
ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தில் உள்ள ஒரு கடற்கரையில் 150க்கும் மேற்பட்ட டால்பின்கள் கரை ஒதுங்கிக் கிடந்தன . உயிர் பிழைத்த விலங்குகளைக் காப்பாற்ற மீட்புக் குழுக்கள் முயற்சிப்பதாக இன்று புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர். தீவின் வடமேற்கில் உள்ள ஆர்தர் நதிக்கு அருகில் கடற்கரையில் கரையொதுங்கிய 157 திமிங்கலங்களின் 136 திமிங்கிலங்கள் உயிருடன் இருக்கின்றன. ஏனைவை இறந்துவிட்டன…