Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பள்ளி குழந்தைகள் உட்பட குறைந்தது 49 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பலர் தற்காலிக தங்குமிடங்களில் இரவைக் கழித்ததாக அவர் கூறினார். கிழக்கு கேப்பில் உள்ள OR டாம்போ, அமதோல் மற்றும் ஆல்ஃபிரட் ந்சோ ஆகிய மூன்று…
ரஷ்யாவின் ஆதரவு பெற்ற வாக்னர் கூலிப்படை குழு, மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மாலியில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுடன் போராடிய பின்னர், அதை விட்டு வெளியேறுவதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. வாக்னரின் அறிவிப்பு இருந்தபோதிலும், ரஷ்யாவால் கட்டுப்படுத்தப்படும் துணை ராணுவப் படையான ஆப்பிரிக்கப் படைகள் தொடர்ந்து மாலியில் தங்கியிருப்பதால், ரஷ்யா மாலியில் தனது இருப்பைத் தொடருகிறது. வாக்னரின் வெளியேற்றம் மாலியில்…
மதுரி Friday, May 30, 2025 ஆபிரிக்கா, உலகம், முதன்மைச் செய்திகள் மத்திய நைஜீரியாவில் ஏற்பட்ட பரவலான வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று வெள்ளிக்கிழமை குறைந்தது 111 ஆக உயர்ந்தது. வார தொடக்கத்தில் பெய்த பலத்த மழைக்குப் பின்னர் மத்திய நைஜர் மாநிலத்தின் சந்தை நகரமான மோக்வாவில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் அடித்துச்…
காங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) நாடுகடத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஜோசப் கபிலா, 2023 ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக நேற்று வியாழக்கிழமை பொதுவில் தோன்றினார். நாட்டின் கிழக்குப் பகுதியில் பொதுமக்களைப் படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்ததற்காக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் தேடப்படும் குற்றவாளியாக ஜோசப் கபிலா இருந்தார். கிளர்ச்சியாளர்களின்…
யேர்மனியின் மறக்கப்பட்ட இனப்படுகொலை என்று அடிக்கடி குறிப்பிடப்படும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நமீபியா நேற்றுப் புதன்கிழமை தேசிய நினைவு தினத்தை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட ஹெரேரோ மற்றும் நாமா மக்களின் நினைவாக ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இரு சமூகங்களைச் சேர்ந்த பலர் வதை முகாம்களில் தள்ளப்பட்டனர்.…
தென்னாப்பிரிக்காவில், மீட்பு நடவடிக்கையின் போது தங்கச் சுரங்கத்தில் இருந்து 260 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். லிஃப்ட் பழுதடைந்ததால் அவர்கள் 24 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருந்தது. மீட்பு நடவடிக்கையின் முதல் கட்டத்தில் 79 பேர் நிலத்தடி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் பின்னர் மீதமுள்ளவர்கள் 6 மணி நேரத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டதாகவம் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து மேற்கே 60 கிலோமீட்டர்…
வடமேற்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள காங்கோ ஆற்றில் மோட்டார் பொருத்தப்பட்ட மரப் படகு தீப்பிடித்து கவிழ்ந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்தது. இருப்பினும் படகில் சுமார் 500 பயணிகள் இருந்ததால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம்…
ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றியது சூடான் இராணுவம் சூடானிய ஆயுதப் படைகள் (SAF) கார்ட்டூமில் உள்ள ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றியுள்ளதாக சூடானின் உள்ளூர் ஒளிபரப்பாளரும் சர்வதேச செய்தி நிறுவனங்களும் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டன. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் அழிக்கப்பட்ட அரண்மனைக்குள் வீரர்கள் இருப்பதைக் காட்டின . தலைநகரின் சில மையப் பகுதிகளில் இடைவிடாது…
ஆபிரிக்காவில் ருவாண்டா ஆதரவு பெற்ற M23 ஆயுதக் குழு இன்று செவ்வாய்க்கிழமை அங்கோலாவில் நடைபெறவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகுவதாக அறிவித்தது. நாட்டின் கிழக்கில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக M23 கிளர்ச்சியாளர்கள் காங்கோ ஜனநாயகக் குடியரசின் அரசாங்கத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தவிருந்தனர். ஆனால் M23 குழுவை உள்ளடக்கிய கிளர்ச்சிக் குழுக்களின் காங்கோ நதி கூட்டணி, M23…
சூடானின் ஓம்துர்மானில் உள்ள குடியிருப்பு பகுதியில் புதன்கிழமை இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 46 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகர் கார்ட்டூமிலிருந்து ஆற்றின் குறுக்கே உள்ள ஓம்டுர்மானில் ஏற்பட்ட விபத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இடிபாடுகளுக்கு அடியில் தேடல் முயற்சிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன…