Category யாழ்ப்பாணம்

சைவமக்கள் வழிபாடு செய்த புராதன இடங்களை விடுவிக்கவேண்டும்

கீரிமலை சடையம்மா மடம், ஆதிச்சிவன் கோவிலிருந்த நிலம், காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் பாவனையிலுள்ள சுக்கிரவார சத்திர மடத்து நிலம் என்பவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது நீண்டகாலமாக சைவமக்கள் வழிபாடு செய்த புராதன…

யாழில். ஆடுகளை கடத்தியவர்கள் மடக்கி பிடிப்பு – 06 ஆடுகள் உயிருடன் மீட்பு

வேலணை பகுதியில் திருடப்பட்ட ஆடுகளை யாழ்ப்பாண நகர் பகுதிக்கு கடத்தி சென்ற இருவரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து ஊர்காவற்துறை பொலிசாரிடம் கையளித்துள்ளனர்.  கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் கடத்தி செல்லப்பட்ட 06 ஆடுகள் என்பவற்றையும் மீட்டு ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  வேலணை பகுதியில் ஆடுகளை களவாடி கைது செய்யப்பட்டுள்ள…

முதலில் விவசாய காணிகளை விடுவியுங்கள்!

வலி வடக்கு பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுவிக்கப்பட்ட விவசாய காணிகளையாவது முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தற்போதைய ஜனாதிபதி அனுரவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரணிலால் விடுவிக்கப்பட்ட பகுதிகளிற்கு கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாக சென்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட அக்காணிகளை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் p மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  யாழ்ப்பாணத்திற்கு…

பிரதேசசபைகளை முதலில் : பின்னர் டக்ளஸை பிடிப்போம்!

உள்ளுராட்சி தேர்தலில் பிரதேச சபைகளை கைபற்றிய பின்னர் டக்ளஸ் தேவானந்தா போன்ற குற்றவாளிகள் கைது செய்யப்படுவரென தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தவர்களே தமிழர்களுக்கு துரோகமிழைத்தவர்கள், இவர்கள் துரோகிகள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் எனவும் இளங்குமரன் தெரிவித்துள்ளார். இன்று (16) யாழ்;ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது…

யாழ் . வரும் ஜனாதிபதியிடம் வலி.வடக்கு மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

யாழ்ப்பாணம் , வலி வடக்கு பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுவிக்கப்பட்ட விவசாய காணிகளுக்கு கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாக சென்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட அக்காணிகளை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வியாழக்கிழமை ஜனாதிபதி வருகை தரும் போது, யாழ்…

யாழ். குருநகரில் துருப்பிடித்த துப்பாக்கி மீட்பு

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் துருப்பிடித்த நிலையில் ரி – 56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரினால் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.  குருநகர் ஐந்துமாடி கட்டட தொகுதிக்கு அருகில் உள்ள படகுத்துறையில் பழுதடைந்த நிலையில் நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த படகொன்றினை அப்பகுதி கடற்தொழிலாளர்கள் அப்புறப்படுத்த முனைந்த போது படகின் அடியில் துப்பாக்கி காணப்பட்டுள்ளது  அது தொடர்பில் யாழ்ப்பாண…

வடக்கிற்கு காவடி தூக்கும் அனுர கும்பல்!

உள்ளுராட்சி சபை தேர்தலில் வடகிழக்கை சுருட்டிக்கொள்ள ஆளும் அனுர அரசு முனைப்புகாண்பித்தே வருகின்றது. அதற்கேதுவாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை மறுதினம் 17 ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ் விஜயத்தின் போது நல்லூர் – கிட்டுப்பூங்காவில் மக்கள் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில்…

வடக்கிற்கு காவடி தூக்கும் அனுர கும்பல்!

உள்ளுராட்சி சபை தேர்தலில் வடகிழக்கை சுருட்டிக்கொள்ள ஆளும் அனுர அரசு முனைப்புகாண்பித்தே வருகின்றது. அதற்கேதுவாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை மறுதினம் 17 ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ் விஜயத்தின் போது நல்லூர் – கிட்டுப்பூங்காவில் மக்கள் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில்…

யாழ் . கலாச்சார மண்டபத்தை மாநகர சபை விரைந்து பெறுபேற்க வேண்டும்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்டு இந்திய அரசாங்கத்தால் பராமரிப்புச் செய்யப்பட்டு வருகின்ற யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை, யாழ்ப்பாணம் மாநகர சபை, எதிர்காலத்தில் இயக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் பராமரிப்புக்குரிய பொறுப்பை இந்திய அரசாங்கம் 5 ஆண்டுகளுக்கு ஏற்றிருந்த…

தமக்கெதிரான போராட்டத்தை நசுக்க இந்த அரசாங்கத்திற்கும் பயங்கரவாத தடை சட்டம் தேவையாக உள்ளது.

தமக்கு எதிரான மக்கள் போராட்டங்களை கையாள பயங்கரவாத தடைச்சட்டம் என்.பி.பி எனப்படுகிறது ஜே.வி.பி க்கு தேவையாக இருக்கின்றது என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில், என்.பி.பி. ஜே.வி.பி இரண்டும் ஒன்றுதான்…