Category யாழ்ப்பாணம்

பேசத்தயாராம்: கஜேந்திரகுமார்!

தமிழரசுக்கட்சியுடன் இணைய தயாராக உள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி சபைகள் தேர்தலில் தமிழ் மக்கள் மிகத் தெளிவாக – ஆணித்தரமாக தங்கள் வாக்குகளை செலுத்தாது விட்டால் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கைவிட்டு விட்டார்கள் என்று சந்தேகிக்கப்படுவது உறுதியானதாகி விடும்.  ஒரு முறை மாறிப்போடலாம் –…

அனுரவுக்கு சுமந்திரன் கடும் எச்சரிக்கை!

வடபுலத்தில் இலங்கை அரசினால் முன்னெடுக்கப்படும் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  தேர்தலின் போது, மக்களின் நிலங்களைத் திருப்பித் தருவதாகவும், இராணுவத்தினரிடம் உள்ளவற்றை விடுவிப்பதாகவும் உறுதியளித்தார்கள் இருப்பினும், ஆட்சிக்கு வந்ததும்,; காணி கையகப்படுத்துதலைத் தொடங்கியுள்ளதாக கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்,ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.காணி…

தமிழ் கட்சிகளுக்கு வாக்களியுங்கள்: வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்

எமது மக்களுக்காக இதுவரை ஏதோ ஒரு வழியில் உழைத்த எமது தமிழ் தேசியப் பரப்பில் இருக்கின்ற கட்சிகளுக்கு வாக்களித்து, அவர்களின் கரங்களுக்கு கொடுப்பது அவசியம் என வடக்கு – கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (2) யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும்…

தந்தை செல்வாவின் வழியில் தமிழரசு பயணித்தால் ,நாமும் சேர்ந்து பயணிப்போம்

தந்தை செல்வாவின் கொள்கையின்படி தமிழ் அரசுக் கட்சி நேர்மையாக பயணிக்க முன்வந்தால் நாம் நிச்சயமாக அவர்களுடன் பேச்சு நடத்தி பொது இணக்கப்பாட்டுக்கு வந்து இணைந்து பயணிப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். வடமராட்சி நெல்லியடியில் நேற்றையதினம் வியாழக்கிழமை இடம்பெற்ற தமிழ்த் தேசிய பேரவை நடத்திய மே…

நல்லை ஆதீன குருமுதல்வர் காலமானார்

நல்லை ஆதீன குருமுதல்வர் காலமானார்  நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை இரவு  இறையடி சேர்ந்தார். கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி காலமானார். 

ஒருபுறம் விடுவிப்பு : மறுபுறம் பிடிப்பு!

தேர்தல் அறிவிப்பாக வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலய வீதி விடுவிப்பு மற்றும் காணி விடுவிப்பினை அரசு ஒருபுறம் முன்னெடுத்தவாறே மறுபுறம் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு அடையாளப்படுத்திய காணிகளை எதிர்வரும் முன்று மாதங்களுக்குள் ஒருவரும் உரிமை கோராவிட்டால் அவை அரச காணிகளாக பிரகடனப்படுத்தப்படும் வர்த்தமானி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.…

படியேறும் பக்தர்கள்?

நாடாளுமன்ற தேர்தலில் மண் கௌவிய முன்னாள் தலைவர்கள் உள்ளுராட்சி சபை தேர்தல் மூலம் மீள் எழுச்சி கொள்ள முற்பட்டுள்ளனர்.அதற்கேதுவாக வீடு வீடாக பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் ஆலயங்களையும் தவறவிடாது சென்றுவருகின்றனர். இந்நிலையில் நயினாதீவில் பிரசரசார கூட்டங்களுக்கு சென்ற் டக்ளஸ் தேவானந்தா பிரதேசங்களில் உள்ள சில மதஸ்தலங்களுக்கும் சென்றுள்ளாhர்.நயினாதீவு நாகபூசணி ஆலயத்தை சென்றடைந்த டக்ளஸ் நன்றி மறவாது…

தேர்தல் – யாழில் 4 வன்முறை சம்பங்களும், 90 சட்ட விரோத மீறலும்

நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான யாழ் மாவட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் அவற்றுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள துறைசார் அதிகாரிகள் தயாராக இருப்பதாக யாழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்.  யாழ்…

ஒடுக்கப்படுகிற மக்களுக்கும் குரல் கொடுக்கும் ஒரே கட்சி தமிழரசுக்கட்சி தானாம்

தொழிலாளர் வர்க்கத்திற்கும் ஒடுக்கப்படுகிற மக்களுக்கும் குரல் கொடுக்கும் ஒரே கட்சி தமிழரசுக்கட்சி தான் என தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ் வீரசிங்க மண்டபத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை  நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்.. தொழிலாளர்களிற்காக…

தெல்லிப்பழை வைத்தியசாலை பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி தொழிற்சங்க நடவடிக்கை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் , வைத்தியசாலையின் நிர்வாக சீர்குழைவுகளை கண்டித்தும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது.  நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை 08 மணி முதல் நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 08 மணி வரையிலான 24 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். …