Category முதன்மைச் செய்திகள்

மருத்துவமனை படுக்கையிலிருந்து உலக அமைதிக்கு போப் பிரான்சிஸ் அழைப்பு

எல்லாவற்றிற்கும் மேலாக நான் அமைதிக்காகப் பிரார்த்திக்கிறேன். போர் இன்னும் அபத்தமாகத் தோன்றுகிறது என்று இரட்டை நிமோனியாவுடன் போராடிவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்  உலக அமைதிக்கு அழைப்பு விடுத்தார். ஞாயிற்றுக்கிழமை அவரது வழக்கமான மக்கள் தோன்றி பிரார்த்தனை செய்வதற்குப் பதிலாக எழுத்துபூர்வமான உரையை வழங்கினார். உலகெங்கிலும் உள்ள மோதல்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு 88 வயதான…

உக்ரைனுக்கு முழுமையான ஆதரவு': பிரித்தானியாவில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் இணக்கம்!

உக்ரைனுக்குத் தொடர்ந்தும் ஆதரவை வழங்க வேண்டும் என ஐரோப்பியத் தலைவர்கள் மற்றும் கனடாவும்  ஒன்றிணைந்து கூறியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவில் நடைபெற்ற பாதுகாப்பு உச்சிமாநட்டில் நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பது என்று அழைக்கப்படும் மத்திய லண்டனின் லான்காஸ்டர் மாளிகையில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் உக்ரைன், பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, போலந்து, ஸ்பெயின், கனடா, பின்லாந்து,…

மன்னரைச் சந்திந்தார் ஜெலென்ஸ்கி

மன்னரைச் சந்திந்தார் ஜெலென்ஸ்கி மதுரி Sunday, March 02, 2025 பிரித்தானியா, முதன்மைச் செய்திகள் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தனது சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் சந்திப்பை நடத்தினார். மன்னர் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கிழக்கு இங்கிலாந்தில் உள்ள அவரது சாண்ட்ரிங்ஹாம் ஹவுஸ் எஸ்டேட்டில் வரவேற்றார் பக்கிங்ஹாம் அரண்மனையின் அறிக்கை…

தேர்தலில் வெற்றி பெறவென கூறுபோட்டு விற்பனை செய்ய தமிழ்த்தேசியம் கடைச்சரக்கா? பனங்காட்டான்

தேர்தல் வெற்றிக்காக தமிழினத்தைக் கூறுபோட்டு மேடையேறிக் கடை விரிப்பதற்கு தமிழ்த் தேசியம் ஒரு விற்பனைச் சரக்கல்ல என்பதை புரிந்து கொள்ளத் தவறினால், தமிழர் தாயக மக்கள் இலங்கைத் தேசியத்துக்கு தங்களை அடகு வைப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.   தமிழர்கள் கேட்கும் தனிராச்சியத்தை அவர்களிடம் கொடுத்துவி;ட்டால் நாங்கள் நிம்மதியாக இருக்கலாம். அவர்கள் தங்களுக்குள் அடிபட்டு கூறுபோட்டு முடித்துவிடுவார்கள் என்று…

தவறுதலாக வாடிக்கையாளர் கணக்கில் $81 டிரில்லியனை வரவு வைத்து வங்கி!!

அமெரிக்காவில் சிட்டி குரூப் (Citigroup ) வங்கி வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் 280 டொலர்கள் வரவு வைப்பதற்குப் பதிலாக 81 டிரில்லியன் டொலர்கள் பணத்தை வரவு வைத்தது. இந்த பணப் பரிமாற்றம் சில மணி நேரங்களில் மீட்டு எடுக்கப்பட்டதாக பைனான்சியல் டைம்ஸ்  செய்தி வெளியிட்டுள்ளது. பணம் செலுத்தப்பட்ட ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு மூன்றாவது வங்கி ஊழியர்…

ராஜபக்ஷர்களின் ஆட்சியில் 34 ஊடகவியலாளர்கள் படுகொலை!

ராஜபக்ஷர்களின் ஆட்சியில்  34 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் பேசும்  ஊடகவிலாளர்கள்.  கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் உண்மைகளை  மூடி மறைப்பதற்கு ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு சாதகமான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.  இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று இலங்கை தமிழரசுக் கட்சியின்  மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று  சனிக்கிழமை (01)…

அமெரிக்கப் பொருட்களை புறக்கணிக்கும் டென்மார்க் பல்பொருள் அங்காடிகள்

அமெரிக்க தயாரிப்புகளைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக ஐரோப்பிய தயாரிப்புகளை ஊக்குவிப்பதாகக் கூறி, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒரு பல்பொருள் அங்காடி ஐரோப்பாவிலிருந்து வரும் பொருட்களுக்கு ஒரு சிறப்பு லேபிளைப் பதித்துள்ளது. கிரீன்லாந்தை கையகப்படுத்தும் டிரம்பின் நோக்கத்தைப் டென்மார்க்கில் பலர் எதிர்க்க முற்படும் வேளையில் இந்த நடவடிக்கை வந்துள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விட நுகர்வோர் அவற்றைத் தேர்வுசெய்ய…

கெய்ர் ஸ்டார்மர் – ஜெலென்ஸ்கி சந்திப்பு: மன்னரையும் சந்திக்கிறார் ஜெலென்ஸ்கி!

அமெரிக்காவுக்குச் சென்ற ஜெலேன்ஸ்கி அங்கு டிரம்புடன் ஏற்பட்ட வாக்குவாத சந்திப்பைத் தொடருந்து அங்கிருந்து பிரித்தானியாவுக்கு நேற்று சனிக்கிழமை வந்து தரையிறங்கினார். தரையிறங்கிய ஜெலென்ஸ்கி உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்திக்க டவுனிங் தெருவுக்கு வந்தார். பின்னர் இருவரும் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்தையை நடத்தினர்.  உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இங்கே…

இங்கிலாந்தில் தரையிறங்கிய ஜெலென்ஸ்கி!

இங்கிலாந்தில் தரையிறங்கிய ஜெலென்ஸ்கி! மதுரி Sunday, March 02, 2025 பிரித்தானியா, முதன்மைச் செய்திகள் ஜெலென்ஸ்கி இங்கிலாந்தில் தரையிறங்கியதாக நம்பப்படுகிறது. வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்புடனான சூடான சந்திப்பிற்குப் பிறகு வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் விமானம் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் உக்ரைன் தலைவர் இருந்ததாக நம்பப்படுகிறது, இது ஜெலென்ஸ்கியை வாஷிங்டன் டிசிக்கு அழைத்துச்…

40 ஆண்டுககால சுதந்திரப்போராட்டம்: ஆயுதங்களைக் கீழே போடுமாறு பி.கே.கேயின் தலைவர் அழைப்பு

துருக்கியில் 40 ஆண்டுகால சுதந்திர போராட்டத்தை நடத்தி வரும் குர்திஷ் போராளிகள் இன்று சனிக்கிழமை போர்நிறுத்தத்தை அறிவித்தனர். கடந்த 20 வருடங்களுக்க மேலாக சிறையில் (1999 ஆண்டு முதல்) துருக்கிய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குர்திஷ் தொழிலாளர் கட்சியின் தலைவர் அப்துல்லா ஓகலான் (Abdullah Öcalan) ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு போராட்டத்தை கைவிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து…