Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஏமனின் சாடா கவர்னரேட்டில் அமெரிக்க வான்வழித் தாக்குதல் ஆப்பிரிக்க குடியேறிகளை வைத்திருந்த தடுப்பு மையத்தைத் தாக்கி குறைந்தது 68 பேர் கொல்லப்பட்டதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இன்று திங்கட்கிழமை தெரிவித்தனர் . இந்த தாக்குதலில் மேலும் 47 பேர் காயமடைந்ததாக கிளர்ச்சியாளர்களின் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க இராணுவம் இன்னும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. வார…
மே 8-10 திககளில் உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புடின் உத்தரவிட்டார். இரண்டாம் உலகப் போரின் வெற்றி தினத்தை முன்னிட்டு, உக்ரைனுக்கு எதிரான தனது போரில் மூன்று நாள் போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளதாக கிரெம்ளின் அறிவித்துள்ளது. மனிதாபிமானக் கருத்தாய்வுகளின் அடிப்படையில் இந்த போர்நிறுத்தம் மே 8 ஆம் திகதி நள்ளிரவில்…
தென்னிலங்கையின் மூத்த அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் சிறீலங்கா சுதந்திர கட்சியும் எவ்வாறு அவர்களது மக்களாலேயே ஒதுக்கப்பட்டனவோ அதே நிலைமை 75 வருட வரலாற்றைக் கொண்ட தமிழரசுக் கட்சிக்கு வந்துவிடக்கூடும் போல் தெரிகிறது. தெற்கின் வரலாற்றை இவர்கள் ஒரு பாடமாக எப்போது எடுத்துக் கொள்வர்? இலங்கையின் சட்ட மாஅதிபர் திணைக்களமும் நீதிமன்றமும் எடுத்த முடிவுகளின்…
கனடாவின் வன்கூவரில் நடைபெற்ற ஒரு தெரு விழாவில் மக்கள் மீது ஓட்டுநர் ஒருவர் மகிழுந்தைச் செலுத்தி மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் காயமடைந்தனர் என காவல்துறையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். நேற்று சனிக்கிழமை இரவு நடந்த லாபு லாபு விழாவில் கூட்டத்தினரிடையே ஒருவர் மகிழுந்தைச்…
இன்று ஞாயிற்றுக்கிழமை ரோமில் உள்ள செயிண்ட் மேரி மேஜர் பசிலிக்காவில் மறைந்த போப் பிரான்சிஸின் கல்லறைப் பார்வையிடவும் அஞ்சலி செலுத்தவும் மக்கள் வரிசையில் நிற்கத் தொடங்கினர். மறைந்த போப்பின் விருப்பத்திற்கு இணங்க, ஒரு எளிய நிலத்தடி கல்லறையில் அவரது உடலும் தேவாலயத்தில் ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டது. வத்திக்கான் நேரப்படி காலை 7 மணிக்கு விசுவாசிகளுக்கு அவரின்…
பிரான்ஸ் மசூதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்திற்குப் பின்னர் காவல்துறையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். மான்ட்பெல்லியருக்கு வடக்கே உள்ள லா கிராண்ட்-கோம்ப் கிராமத்தில் உள்ள கட்டிடத்தில், 20 வயது மதிக்கத்தக்க ஒருவர் வழிபாட்டாளரை டஜன் கணக்கான முறை கத்தியால் குத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதலாளி பல தடவை கத்தியால் குத்தியதை செல்பேசியில் காணொளி எடுத்துள்ளார் எனக் கூறுப்படுகிறது.…
நாட்டின் தெற்கில் உள்ள ஒரு முக்கிய ஈரானிய துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பில் பல கொள்கலன்கள் வெடித்துச் சிதறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 400 பேருக்கு அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் தெஹ்ரானில் இருந்து 1,000 கிலோமீட்டர் (620 மைல்) தெற்கே உள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக அரசு…
போப் பிரான்சிஸ் அவர்களின் இறுதி நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்ற செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசினார். வெள்ளைமாளிகை ஓவல் அலுவலத்தில் நடைபெற்ற கடும் சாரசாரமான வாக்குவாதத்தின் பின்னர் நடைபெற்ற முதல் இச்சந்திப்பு இதுவாகும். அமெரிக்க ஜனாதிபதி உக்ரைன் தலைவரை ரஷ்யாவுடன் சமாதான ஒப்பந்தம்…
மறைந்த போப்பாண்டவரின் இறுதிச் சடங்குகள் தொடங்கின. போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு மற்றும் அடக்கத்தில் 250,000 பேர் கலந்து கொள்வதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. உலகத் தலைவர்கள் விழாக்களில் கலந்து கொள்வதால் ரோமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு மற்றும் அடக்க விழாக்களுக்காக இலட்சக்கணக்கான மக்கள் புனித பீட்டர் சதுக்கத்தில் குவிந்தனர். தற்போதைய மற்றும்…
பெருவின் கேரல் நகரில் 5,000 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் எச்சங்களை தோண்டி எடுத்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வெளிப்படையாக உயர்ந்த அந்தஸ்தைப் பெற்ற ஒரு பெண்ணைப் போன்றது. ஒரு உயரடுக்குப் பெண் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டேவிட் பலோமினோ ஏஎவ்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். அந்தப் பெண்ணின் எச்சங்கள் துணி…