Category முதன்மைச் செய்திகள்

இஸ்ரேல் தொடர்ந்து தாக்கினால் இன்னும் பலமான அடி கொடுப்போம் – ஈரான்

இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் ஈரான் இன்னும் பலமான பதிலடி கொடுக்கும் என்று பெஷேஷ்கியன் கூறுகிறார் இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களை நிறுத்துவதே மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி என்று ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் கூறியுள்ளார். நாங்கள் எப்போதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையையே பின்பற்றி வருகிறோம்,” என்று அவர் ஈரானிய ஊடகங்களில் மேற்கோள்…

இங்கிலாந்தில் இரண்டு இராணுவ விமானங்களை சேதப்படுத்திய பாலஸ்தீனிய ஆதரவாளர்கள்

பிரித்தானியாவின் இராணுவ தளத்திற்குள் புகுந்து இரண்டு விமானங்களைச் சேதப்படுத்தியதாக பாலஸ்தீனிய ஆரவு ஆர்வலர்கள் கூறியுள்ளதோடு காணொளியையும் எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர். ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள ராயல் ஏர் ஃபோர்ஸ் பிரைஸ் நார்டன் தளத்திற்குள் இரண்டு ஆர்வலர்கள் நுழைந்து, எரிபொருள் நிரப்புதல் மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் இரண்டு வாயேஜர் விமானங்களை சேதப்படுத்தியதாக பாலஸ்தீன நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது. அவர்களது…

இஸ்ரேல் – ஈரான் ஏழாம் நாள் போர்: செய்திகளின் சுருக்கம்

இஸ்ரேல் – ஈரான் மோதலில் அமெரிக்கா இணைவது குறித்து அடுத்த இரண்டு வாரங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவெடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை அகற்றுவது இஸ்ரேலின் போர் இலக்குகளில் ஒன்று என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கூறுகிறார்.ஈரானிய ஏவுகணைகள் மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலில்…

ஈரான் மீது அமெரிக்கா தாக்குவதா? இல்லை? இன்னும் இரண்டு வாரங்களில் முடிவெடுப்பார் டிரம்ப் !

ஈரானை தாக்குவதா இல்லையா என்பது குறித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரண்டு வார காலத்திற்குள் இறுதி முடிவை எடுப்பார் என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் வியாழக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கோரிக்கைகளை பேச்சுவார்த்தைகள் நிறைவேற்றுவதற்கான கணிசமான வாய்ப்பை டிரம்ப் இன்னும்…

இஸ்ரேல்-ஈரான் மோதலில் ஹெஸ்பொல்லா நுழையக்கூடாது – அமெரிக்கா

இஸ்ரேல்-ஈரான் மோதலில் ஹெஸ்பொல்லா நுழைவதற்கு எதிராக அமெரிக்க தூதர் எச்சரிக்கிறார். துருக்கிக்கான அமெரிக்க தூதரும் சிரியாவிற்கான சிறப்பு தூதருமான தாமஸ் பராக், லெபனானின் ஹெஸ்பொல்லா இயக்கத்திற்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார் , இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதலில் இருந்து அந்தக் குழு விலகி இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார். நேற்று வியாழக்கிழமை பெய்ரூட்டுக்கு விஜயம் செய்தபோது…

ஈரானின் கன நீர் ஆராய்ச்சி உலைக்கு அருகில் இஸ்ரேல் தாக்குதல்

ஈரானின் கன நீர் ஆராய்ச்சி உலைக்கு அருகில் இஸ்ரேல் தாக்குதல் ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் முக்கிய தளமான கோண்டாபில் உள்ள கன நீர் ஆராய்ச்சி உலைக்கு அருகிலுள்ள ஒரு பகுதி இஸ்ரேலியப் படைகளால் தாக்கப்பட்டதாக ஈரானிய மாணவர் செய்தி நிறுவனம் (ISNA) வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு முன்னர் அதிகாரிகள் அந்த வசதியை காலி…

அரக் மற்றும் நடான்ஸில் உள்ள அணுசக்தி தளங்களை தாக்கி அழித்தது இஸ்ரேல்

அரக் மற்றும் நடான்ஸில் உள்ள ஈரானின் அணுசக்தி தளங்களை வான்வழித் தாக்குதல் மூலம் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் அணு ஆயுத மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக விவரிக்கப்படும் நடான்ஸுக்கு அருகிலுள்ள ஒரு தளத்தையும் இந்த நடவடிக்கை குறிவைத்தது . ஒரு அறிக்கையில், இஸ்ரேலிய இராணுவம், ஈரானின் அராக் பகுதியில் உள்ள அணு உலையை…

ஏவுகணையின் இலக்கு மருத்துவமனை அல்ல, இஸ்ரேலின் இராணுவ தளம் – ஈரான்

ஏவுகணை இலக்கு மருத்துவமனை அல்ல, இஸ்ரேலிய இராணுவ தளம் என்று ஈரான் கூறுகிறது. தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு மருத்துவமனையைத் தாக்கிய ஏவுகணைத் தாக்குதலின் முக்கிய இலக்கு அருகிலுள்ள இராணுவ மற்றும் உளவுத்துறை தளம் என்று ஈரான் கூறியுள்ளது – மருத்துவ வசதி அல்ல. தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு மருத்துவமனை மற்றும் டெல் அவிவ்…

ஈரான் சரணடையாது: போரை உறுதியாக எதிர்கொள்ளும்: இஸ்ரேல் தண்டிக்கப்படும் – அயத்துல்லா கமேனி!

ஈரான் திணிக்கப்பட்ட போரையோ அல்லது அமைதியையோ ஏற்றுக்கொள்ளாது. அத்துடன் சரணடையாது என ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி தெரிவித்தார். தஸ்னிம் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ள தொலைக்காட்சி உரையில் அயத்துல்லா அலி கமேனி உரையாற்றும் போது இக்கருத்தை வெளியிட்டார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்:- ஈரான் திணிக்கப்பட்ட போருக்கு எதிராக உறுதியாக நிற்கும். அதே…

இராஜதந்திரம் ஒருபோதும் முடிவடையாது: ஆனால் ஈரான் இனி அமெரிக்காவை நம்பாது!!

அமெரிக்காவுடன் இராஜநத்திர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ஈரான் தயாராக உள்ளதாக என ரானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பக்காய்யிடம் கேட்டபோது, இராஜதந்திரம் ஒருபோதும் முடிவடையாது என்று அவர் கூறினார். ஆனால் ஈரான் இனி அமெரிக்காவை நம்பவில்லை என்றும் கூறினார். இந்தப் போர் ஒரு இராஜதந்திர செயல்முறையின் மத்தியில் திணிக்கப்பட்டது. நாங்கள் ஞாயிற்றுக்கிழமை மஸ்கட்டில் இருக்க…