Category கொழும்பு

சுமாவை அழைக்கும் இந்தியதூதர்,கஜேந்திரகுமார்?

இன்று மாலைஇலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஸ் அவர்களின் அழைப்பின் பேரில் அவரது வீட்டில் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து உரையாடியதாக எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கப்படுத்தியுள்ளார். ஈபிடிபி கட்சியுடன் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆதரவு வேண்டி பேச்சுக்களை நடத்தியுள்ள நிலையில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்குமிடையில் கொள்கை ரீதியில் கைச்சாத்திடப்பட்ட…

உயிரை துச்சமாக மதிக்கிறாராம் அனுர!

உயிரை துச்சமாக மதிக்கிறாராம் அனுர! அரசியல் அனுசரணையால் உருவாகியிருந்த குற்றங்கள் நிறைந்த நாட்டுக்கு பதிலாக, நல்லதொரு நாடாக இலங்கையை சர்வதேசத்தில் உயர்த்தி வைப்பதற்காக தனக்கு வழங்கப்பட்டிருக்கும் கைவிட முடியாத பொறுப்பை உயிரை துச்சமாக கருதி செய்து முடிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார்.  தான் ஒருபோதும் பதவிகளையும், பட்டங்களையும் எதிர்பார்த்து செயலாற்றவில்லை என்றும், மக்களின்…

75 வயதில் பயங்கரவாதியர்?-மனோகணேசன் சீற்றம்!

இந்தியாவில் அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்து நேற்று பலாலியை வந்தடைந்த 75 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். நாடு திரும்புவதற்குத் தேவையான சகல ஆவணங்களும் அவரிடம் இருந்தபோதும், சர்வதேச சட்டப்படி அவர் ஒரு “அகதி” என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அவரை பிணையில் விடுவிக்க…

சிறைக்கு படையெடுக்கும் மகிந்த அமைச்சர்கள்?

முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பலம் வாய்ந்த அமைச்சர்களாக இருந்திருந்த அமைச்சர்கள் பலரும் சிறை சென்றுவருகின்றனர். அவ்வகையில் 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது விளையாட்டு உபகரணங்களை இறக்குமதி செய்ததாக எழுந்த ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம்  நீண்ட கால சிறைத்தண்டனையை இன்று வியாழக்கிழமை விதித்துள்ளது. முன்னாள் விளையாட்டு…

ஜூன் : 2 ஆம் திகதி ஆரம்பம்!

பெரும்பான்மையுள்ள 61 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்குரிய வர்த்தமானி அறிவிப்பு அச்சிடுவதற்கான விபரங்கள் அரச அச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   சிக்கலுக்குரிய 178 உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த கட்டத்தில் வெளியிடப்படும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.  உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரப்பூர்வ காலம் எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி…

இனப்படுகொலை: விஜித ஹேரத்திற்கு அரிப்பு!

தமிழ் இன அழிப்பு உள்ளிட்ட பதங்களை பயன்படுத்தி கோசங்கள் மற்றும் பதாதைகள் வைக்கப்படுகின்றன. முள்ளிவாய்க்கால் பகுதியில் இம்முறையும் இந்தப் பதங்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் இனி சட்ட நடவடிக்கைகள்  எடுக்கப்படுமென அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன அழிப்பு போன்ற கருத்துகள் பகிரப்படுவதற்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வெளிவிவகார…

வெளியே வந்த மகிந்த,கோத்தா!

இன அழிப்பிற்கு நீதி கோரிய தமிழ் மக்கள் போராட்டம் தொடர்கின்ற நிலையில் யுத்தத்தில் உயிரிழந்த இலங்கை படையினரை  நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நாடாளுமன்ற மைதானத்திற்கு அருகே அமைந்துள்ள போர்வீரர் நினைவுச்சின்னத்திற்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை நடைபெற்றுள்ளது.  முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர்…

இலங்கை வெல்லவில்லை:அனுர!

அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று தெரிவித்துள்ளார். இன அழிப்பு போரின் பின்னரான 16வது தேசிய போர்வீரர் நினைவு விழாவில் உரையாற்றிய அவர், போர் இயற்கையானது அல்ல, ஆனால் அது அதிகாரத்தைப் பெறுவதற்கும், சிலரின் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டது எனவும் தெரிவி;துள்ளார். போர்…

கொழும்பிலும் நினைவேந்தப்பட்டது தமிழினப்படுகொலை நாள்

கொழும்பிலும் நினைவேந்தப்பட்டது தமிழினப்படுகொலை நாள் 2009ஆம் ஆண்டு போரின் இறுதியில் நிகழ்ந்தேறிய மனிதப்பேரவலத்தினை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழினப்படுகொலையின் 16 ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பில் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று…

அருச்சுனா:கடைசி காலம்!

சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தொடர்ந்து பதவி நீக்கம் தொடர்பில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தோடர்புடைய மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனு இன்று (14) நீதியரசர்கள் இருவர் அடங்கிய மேன்முறையீட்டு…