Category உலகம்

எதிர்வரும் சனிக்கிழமை பணயக்கைதிகளை அனுப்பாவிட்டார் மீண்டும் போரைத் தொடங்குவோம்

எதிர்வரும் சனிக்கிழமை நண்பகலுக்குள் ஹமாஸ் பணயக்கைதிகளை திருப்பி அனுப்பாவிட்டால் காசாவில் தீவிரமான சண்டை மீண்டும் தொடங்கும் என்று  இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.  இஸ்ரேல் முக்கிய விதிகளை மீறியதாக ஹமாஸ் திங்களன்று கூறியதைத் தொடர்ந்து எதிர்வரும் சனிக்கிழமை மேலும் மூன்று பணயக்கைதிகளை விடுவிப்பதை தற்காலிகமாக பிற்போடுவதாக ஹமாஸ் கூறியதையடுத்து போர்நிறுத்தம் கேள்விக்குறியாகியது. சனிக்கிழமை நண்பகலுக்குள்…

ஐந்தாவது பணயக் கைதிகளின் விடுதலையை ஒத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவிப்பு

அடுத்த பணயக்கைதிகள் விடுதலையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தனது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்கத் தவறிவிட்டதாகக் கூறி, காசா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளின் அடுத்த விடுதலையை மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைப்பதாக பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ் அறிவித்துள்ளது. சனவரி 19 ஆம் திகதி போர்நிறுத்தம் அமலுக்கு…