Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மே 8-10 திககளில் உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புடின் உத்தரவிட்டார். இரண்டாம் உலகப் போரின் வெற்றி தினத்தை முன்னிட்டு, உக்ரைனுக்கு எதிரான தனது போரில் மூன்று நாள் போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளதாக கிரெம்ளின் அறிவித்துள்ளது. மனிதாபிமானக் கருத்தாய்வுகளின் அடிப்படையில் இந்த போர்நிறுத்தம் மே 8 ஆம் திகதி நள்ளிரவில்…
நாட்டின் தெற்கில் உள்ள ஒரு முக்கிய ஈரானிய துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பில் பல கொள்கலன்கள் வெடித்துச் சிதறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 400 பேருக்கு அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் தெஹ்ரானில் இருந்து 1,000 கிலோமீட்டர் (620 மைல்) தெற்கே உள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக அரசு…
போப் பிரான்சிஸ் அவர்களின் இறுதி நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்ற செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசினார். வெள்ளைமாளிகை ஓவல் அலுவலத்தில் நடைபெற்ற கடும் சாரசாரமான வாக்குவாதத்தின் பின்னர் நடைபெற்ற முதல் இச்சந்திப்பு இதுவாகும். அமெரிக்க ஜனாதிபதி உக்ரைன் தலைவரை ரஷ்யாவுடன் சமாதான ஒப்பந்தம்…
பெருவின் கேரல் நகரில் 5,000 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் எச்சங்களை தோண்டி எடுத்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வெளிப்படையாக உயர்ந்த அந்தஸ்தைப் பெற்ற ஒரு பெண்ணைப் போன்றது. ஒரு உயரடுக்குப் பெண் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டேவிட் பலோமினோ ஏஎவ்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். அந்தப் பெண்ணின் எச்சங்கள் துணி…
தட்டம்மை, மூளைக்காய்ச்சல் மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய நோய்களின் பரவலில் உலகளாவிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா எச்சரிக்கிறது. இந்த எச்சரிக்கையானது WHO, UNICEF மற்றும் Gavi நிறுவனங்களால் கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன. கடந்த ஐந்து தசாப்தங்களாக தடுப்பூசிகள் 150 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றியுள்ளன. உலகளாவிய சுகாதாரத்திற்கான நிதி வெட்டுக்கள் இந்த…
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்திற்கு ரஷ்யா ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்தார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்னேற்றத்தைத் தடுப்பதாகவும், ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புடினைச் சமாளிப்பது எளிதாக இருந்ததாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். ரஷ்யாவுடன் எங்களுக்கு ஒரு ஒப்பந்தம் இருப்பதாக நான் நினைக்கிறேன். நாங்கள் ஜெலென்ஸ்கியுடன் ஒரு ஒப்பந்தத்தைப் பெற…
உலகில் உள்ள பவளப்பாறைகள் வெளிறிய நிறமாற்றத்தைச் சந்தித்து வருகின்றன என அறிவியாளர்கள் இன்று புதன்கிழமை அறிவித்தனர். 84% பவளப்பாறைகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். ஏற்கனவே 1998, 2014, 2017 ஆண்டுகளில் பவளப்பாறைகள் வெண்மையான நிகழ்வுகள் நடத்தேறியுள்ளன. பவளப்பாறைகளுக்குள் வாழ்ந்து அவற்றை உண்ணும் வண்ணமயமான பாசிகள், நீரை வெப்பமாக்குவதன் விளைவாக நச்சுகளை உற்பத்தி செய்யத் தொடங்கும்…
போப் பிரான்சிஸ் அவர்களுக்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தத் தொடங்கியுள்ளனர். போப் பிரான்சிஸின் உடலம் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு வந்துள்ளதை அடுத்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. போப் பிரான்சிஸின் உடலம் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு வந்துள்ளது. அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிச் சடங்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்…
உலகின் 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் அடுத்த போப்பாண்டவராகவும், தலைவராகவும் போப் பிரான்சிஸுக்குப் பின்னர் யார் வருவார்கள் என்பது குறித்த ஊகங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இருப்பினும் கார்டினல்களின் மாநாடுதான் இறுதி முடிவை எடுக்கும். போப்பாண்டவர் தெரிவில் ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து ஆரம்பகால வலுவான போட்டியாளர்கள் வருகிறார்கள். வத்திக்கான் நகரத்தின் சிஸ்டைன் சேப்பலில் நடைபெறும்…
நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசரின் இறுதி ஆராதனை நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை 2025 ஏப்ரல் 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு (வத்திக்கான் நேரம்) புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் (St. Peter’s Square) நடைபெறவுள்ளது. வத்திக்கான் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.