ilankai

ilankai

மீண்டும் கப்பல் காணாமல் போய்விட்டது!

பெரும் பிரச்சாரங்களுடன் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நாகப்பட்டினம்– காங்கேசன்துறை கப்பல் சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. கப்பல் சேவை, கடந்த 22 ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் கடும் மழை மற்றும் மோசமான வானிலையைக் கருத்திற் கொண்டு சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக கப்பலை இயக்க…