ilankai

ilankai

இது சந்திரசேகரன் நாடக நேரம்!

எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துமாறு கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று தற்போதைய மீன்பிடி அமைச்சர் சந்திரசேகரனின் தூண்டுதலில் யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள மீனவ அமைப்புக்கள் முன்னாள் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தற்போதைய மீன்பிடி அமைச்சர் சந்திரசேகரன் அணிகள் என பிளவுண்டுள்ளன. இந்நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் தீவக மீனவ…