ilankai

ilankai

செம்மணியில் இன்றும் சிறுவர்களினது எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் சனிக்கிழமை 02 அடி உயரமுள்ள சிறுவர்களுடையது என சந்தேகிகப்படும், எலும்பு கூட்டு தொகுதி உட்பட புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 05 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.…