ilankai

ilankai

தொடருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல்: 18 பேர் பலி!

காகிதன் Sunday, February 16, 2025 இந்தியா, முதன்மைச் செய்திகள் உலகின் மிகப்பெரிய மதக் கூட்டமான மகா கும்பமேளாவிற்கு தொடருந்தில் ஏறுவதற்காக மக்கள் விரைந்து வந்தபோது,  இந்தியாவின் தலைநகர் புதுதில்லியில் உள்ள ஒரு தொடருந்து நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடல்கள்…