ilankai

ilankai

திசைகாட்டி:15பேர் வெளியே?

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் பதினைந்து எம்.பி.க்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற தயாராகி வருவதாக அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி ஒருவர் கூறியதாக  செய்தி வெளியாகியுள்ளது. பாராளுமன்றத்திற்கு சென்ற  ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நெருங்கிய உறவைப் பேணி வருகின்றது.  …