ilankai

ilankai

'மாணவர்களிடம் புழங்கிய கஞ்சா சாக்லேட்' – சென்னை புறநகரில் போதை வர்த்தகம் அதிகரிப்பது ஏன்? – BBC News தமிழ்

‘மாணவர்களிடம் கஞ்சா சாக்லேட்’ – சென்னை புறநகரில் போதை வர்த்தகம் அதிகரிப்பது ஏன்? எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ‘சென்னை புறநகரில் ஜூலை 26 அன்று நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளுடன் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளர்; இதில் ஏழு பேர் மாணவர்கள்’ என தாம்பரம் மாநகர…