ilankai

ilankai

சந்தேக நபர்கள் விடுதலைக்கு தடை!

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களின் விடுதலை தொடர்பாக வழங்கப்பட்ட முந்தைய உத்தரவை இடைநிறுத்துமாறு சட்டமா அதிபர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க, சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவை பதவி நீக்கம் செய்யுமாறு அரசை வலியுறுத்தி எழுதிய கடித சர்ச்சைகள் மத்தியில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.…