ilankai

ilankai

இந்த தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு வந்தால் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கவும்

டுபாயில் உள்ள  இலங்கை தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் மோசடி குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். டுபாயை தளமாகக் கொண்ட இந்த கடத்தல்காரர்கள், கப்பம் பெறும் நோக்குடன் இலங்கையில் உள்ள ஏனையவர்கள் பயன்படுத்தி வரும், தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி மோசடி செய்து பணம் பறிப்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. ஒவ்வொரு நபருக்கும் அவர்கள் பயன்படுத்தும் தொலைபேசி…