ilankai

ilankai

வடக்கில் புலனாய்வு பிரிவின் கொலையாளியா?

இலங்கையை இன்று அதிரவைத்த புதுக்கடை நீதிமன்ற வளாக படுகொலையாளி கைதாகியுள்ள நிலையில் அவர் இலங்கை இராணுவத்தின் லெப்டினன்ட் தர அதிகாரி என தெரியவந்துள்ளது. கைதானவர் மொஹமட் அஸ்மான் செரிப்தீன் என்ற 34 வயதான நபராவார். இவர் இராணுவத்தில் முன்னாள் லெப்டினன்ட்டாக இருந்திருந்தததுடன் வடக்கில் நீ;ண்டகாலமாக இராணுவ புலனாய்வு பிரிவில் பணியாற்றியவரென தெரியவந்துள்ளது. இன்று காலை பிரபல…