ilankai

ilankai

சொன்னது என்னாச்சு??

யாழ்ப்பாணத்தில் 17 சபைகளையும் கைப்பற்றுமென சாத்திரம் சொல்லியுள்ளார் சந்திரசேகரன். இந்நிலையில் வலிகாமம் வடக்கில்  பல விடுவிக்கக்கூடிய சாத்தியப்பாடான இடங்களை விடுவிப்பதற்கு ஒரு நடவடிக்கையும் இல்லை. விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பலாலி அம்மன் கோவில் விடுவிக்கப்படவில்லை. தடைகளுடனேயே சென்று வர அனுமதிக்கப்படுகின்றது. மயிலிட்டி காணிக்கை மாதா கோவில்  அதன் அருகில் உள்ள பாடசாலை பிரதான வீதிக்கு அருகில் இருந்தும்…