ilankai

ilankai

பரமார்த்த குருவும் மூன்று நா.உறுப்பினர்களும்!

இலங்கை அரசினால் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள பூரண பௌர்ணமி நாளில் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றிருந்த தேசிய மக்கள் சக்தியை நையாண்டி செய்துவருகின்றன ஏனைய தரப்புக்கள். நேற்றைய தினமான வியாழக்கிழமை பௌத்த விகாரைகளில் வழிபாடுகள் பௌர்ணமி நாளில் முன்னெடுக்கப்படுவதுடன் ழுழு அளவில் விடுமுறை அரச தனியார் துறைகளிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை…